இலங்கையில் தேர்தலை இலக்கு வைத்து றோ உளவுப் பிரிவு நடவடிக்கை!
இலங்கையில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை இலக்கு வைத்து, இந்திய உளவுப் பிரிவான றோ நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளின் மூலம் இது தெரியவந்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
விரிவான உளவுப் பணிகளை றோ...
யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரின் சட்டையை பிடித்த ஈபிடிபி
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்யும் இடத்திற்குள் த.தே.கூட்டமைப்பின் வேட்பாளர் சுமந்திரன் தொலைபேசியில் உரையாடியமை ஊடாக தேர்தல் திணைக்களத்திற்கும் கூட்டமைப்பிற்கும் இடையில் தொடர்புகள் உள்ளதாகவும், முறைகேடுகள் நடைபெறும் எனவும் ஈ.பி.டி.பி சுமத்திய...
வித்தியா கொலை வழக்கின் இரத்த மாதிரி அறிக்கை இன்று நீதிமன்றில் சமர்ப்பிப்பு
புங்குடுதீவில் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி வித்தியாவின் இரத்த மாதிரியும், சந்தேக நபர்களது இரத்த மாதிரியும் பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டு பெறப்பட்ட அறிக்கை இன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே 13 ஆம்...
பிரபாகரன் பத்திரமான இடத்தில் இருப்பதாக தகவல் எனக்கு கிடைத்திருக்கிறது! – இரா.சனார்த்தனம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் வீரச்சாவடைந்ததாக இலங்கை அரசு தெரிவித்ததன் பின்னர் -
விடுதலைப் புலிகள் அமைப்பு தொடங்கப்பட்டபோது, பிரபாகரனுக்கு உறுதுணையாக இருந்த உலகத் தமிழர் பேரவைத் தலைவரான இரா.சனார்த்தனம் அவர்கள்...
யாழில் மாணவர்களும் அரசியலில்!
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக இளம் சுயேட்சை குழு ஒன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையினில் அக்குழு தம்மை வெளிப்படுத்த மறுத்துள்ளது. இக்குழுவின் முதன்மை வேட்பாளரான சுந்தரலிங்கம் சிவதர்சன் என்பவருக்கு 21...
நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக பிரதான அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் இன்று தங்களது வேட்புமனுக்களை...
நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக பிரதான அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் இன்று தங்களது வேட்புமனுக்களை மட்டு.மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்தன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி,...
தமிழர் விடுதலைக் கூட்டணி, ஆனந்தசங்கரியின் கட்சி சிவநாதன் கிஷோர் தலைமையில் வன்னிமாவட்டத்தில் வேட்புமனுத்தாக்கல்.
இன்று காலை 11.00 மணியளவில் ஆனந்தசங்கரியின் கட்சியான தமிழர் விடுதலைக்கூட்டணியின் பிரதான வேட்பாளராக வன்னிமாவட்டத்திற்கு முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், மரணவிசாரணை அதிகாரியுமான சிவநாதன் கிஷோர் தலைமை வேட்பாளராக இன்று...
வன்னிமாட்டத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி சார்பாக முன்னாள் போராளி குமாரசாமி பிரபாகரன் போட்டி.
இன்று காலை 10.30 மணியளவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பாக வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டபோது தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளியான பிரபாகரன் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்காக வவுனியா மாவட்டச்செயலகத்துக்கு வருகை தந்திருந்தார்.
//...
யாழில் தீயில் கருகிய வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் கொன்ஸ்டபிளாக பணியாற்றி வந்த யுவதி யாழில் தானக்குத் தானே...
யாழ்ப்பாணத்தில் காதலன் வீட்டின் முன்பாக யுவதியொருவர் தனக்குத்தானே தீமூட்டி தற்கொலை செய்து கொள்ள முயன்ற பரபரப்பு சம்பவம் பற்றிய மேலும் சில தகவல்கள் கிடைத்துள்ளன.
அச்சுவேலி வடக்கை சேர்ந்த சேர்ந்த 26 வயதான இந்த...
வவுனியாவில் நடைபெற்ற விசித்திரத் திருமணம்! பலரது புருவங்களையும் உயரவைத்தது.
வவுனியாவில் இன்று இடம்பெற்ற திருமணம் பலரின் புருவங்களை உயர வைத்துள்ளது.
தாயகத்தில் இதுவரை நடைபெற்ற திருமணங்களில் வித்தியாசமானதும் ஆரோக்கியமான நிகழ்வொன்று நடைபெற்றது.
வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இன்று இடம்பெற்ற மதிசூதனன் – இரமீலா ஆகியோரின்...