நாடாளுமன்றத் தேர்தல் குறித்து ஜனாதிபதி இன்று விசேட அறிவிப்பு
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று விசேட அறிவிப்பை நிகழ்த்தவுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் தாம் செயற்பட உள்ள விதம் தொடர்பில் ஜனாதிபதி அறிவிக்கவுள்ளார்.
இம்முறை...
எனது உயிர் துப்பாக்கியால் பறிக்கப்படலாம், மனம் திறந்தார் ஜனாதிபதி மைத்திரி. யாரால் சுடப்படுவார் என விளக்குகிறார் சிரேஸ்ட ஊடகவியலாளர்...
எனது உயிர் துப்பாக்கியால் பறிக்கப்படலாம், மனம் திறந்தார் ஜனாதிபதி மைத்திரி. யாரால் சுடப்படுவார் என விளக்குகிறார் சிரேஸ்ட ஊடகவியலாளர் ரத்தினம் தயாபரன்.
மைத்திரி கடந்த காலங்களில் இரண்டாம் நிலைத் தலைவர். இன்றைய நிலையில், அடுத்த...
அவுஸ்திரேலிய கனவு கலைந்த இலங்கையரின் துயரத்துக்கு கிடைத்துள்ள தீர்வு.
இலங்கையில் யுத்தத்துக்குப் பின்னரான சூழலில், உள்ளூரில் நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலைகளிலிருந்தும் பொருளாதாரப் பிரச்சினைகளிலிருந்தும் தப்பி அவுஸ்திரேலியாவுக்கு சென்று வாழ முயன்று தோற்றுப் போனவர்கள் பலர், பல்வேறு துயரங்களுக்கு நடுவே மீண்டும் சொந்த ஊர்களில்...
குழம்பிப்போயுள்ள கட்சிகள்! – செல்வரட்னம் சிறிதரன்
நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்ட ஜனாதிபதியாக மூன்றாவது தடவையாகவும் பதவி வகிக்க வேண்டும் என்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ இந்த வருடம் ஜனவரி மாதம் நாட்டு மக்கள் மீது வலிந்து ஜனாதிபதி...
பொதுத் தேர்தல் நடைபெறுகின்ற சூழலில், தேர்தல் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு தேர்தல் காலம் முடியும் வரை பிணை கிடையாது.
நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெறுகின்ற சூழலில், தேர்தல் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு தேர்தல் காலம் முடியும் வரை பிணை கிடையாது. ஒழுக்கமில்லாத வேட்பாளர்களுக்கும் வாக்காளர்களுக்கும் சில வேளை வாக்களிக்கும் உரிமையும் மறுக்கப்படும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணம்...
வித்தியாவின் கொலை வழக்கில் ஆஜராகிய பிரபல சட்டத்தரணி திரு.கே.வி.தவராசா வித்தியாவின் கொலை வழக்கில் இருந்து விலகுவதாக தெரிவித்து உள்ளாரென...
புங்குடுதீவு மாணவி சகோதரி வித்தியாவின் கொலை வழக்கில் ஆஜராகிய பிரபல சட்டத்தரணி திரு.கே.வி.தவராசா அவர்களுக்கு எதிராக விசமப் பிரச்சாரம் செய்து வந்த அரசியல்வாதி ஒருவரின் சுயநல செயல்பாட்டை புரியாது, புங்குடுதீவு பிரபல வர்த்தகர்களென...
கொழும்பிலும், திருகோணமலையிலும் சிறிலங்கா கடற்படையின் இரகசிய தடுப்பு முகாம்கள் கண்டுபிடிப்பு.
கொழும்பிலும், திருகோணமலையிலும் சிறிலங்கா கடற்படையினரின் இரகசியத் தடுப்பு முகாம்கள் இருந்தமைக்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
கொழும்பு சைத்திய வீதியில் ‘புட்டு பம்பு’ என்ற பெயரிலும் திருகோணமலை கடற்படைத் தளத்தின் இலங்கை கடல் மற்றும் சமுத்திரவியல் விஞ்ஞான...
யாழில் MLT மாணவி தற்கொலை. கணவன் மீது குற்றம் சுமத்தும் பெற்றோர்!
தனக்கு தானே மண்ணெண்ணை ஊற்றி தீமூட்டி தற்கொலைக்கு முயற்சி செய்த யுவதி சிகிச்சை பலனின்றி 09.07.2015 உயிரிழந்துள்ளார். கடந்த 4 நாட்களாக யாழ் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த இவர்,...
அவசரமாக தேர்தல் ஆணையாளரை சந்தித்த மஹிந்த!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவசரமாக தேர்தல்கள் ஆணையாளரை இன்று காலை சந்தித்துள்ளதாக தெரியவருகிறது.
பந்துல குணவர்தன, காமினி லொக்குகே, குமார் வெல்கம ஆகிய முன்னாள் அமைச்சர்களும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.
மஹிந்த ராஜபக்ச கையெழுத்திட்டுள்ள...