கிளிநொச்சி இளம் பெண் வன்புணர்வு வழக்கு களத்தில் நீதிபதி இளஞ்செழியன்.
தலைமறைவாகியுள்ள இராணுவ வீரருக்குப் பிடியாணை சர்வதேச பொலிசாரின் உதவியை நாடவும் நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு
கடந்த 2010 ஆம் ஆண்டு கிளிநொச்சியில் இளம்பெண் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்டுள்ள 4...
வித்தியா படுகொலையில், 6 மணிநேரம் சிக்கித் தவித்த வடமாகாணசிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்.
யாழ்ப்பாணம் – புங்குடுதீவு பாடசாலை மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வடமாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவிடம் 6 மணித்தியால விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக...
மறைக்கப்படும் இசைப்பிரியாக்கள்!
தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு நடவடிக்கையில் பெண்களை இலக்கு வைத்து பல்வேறு திட்டமிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கி கொலை செய்வது முதல் காதலித்து திருமணாம் செய்வது வரை மிகவும் நுட்பமாக...
வித்தியா கொலையாளிகளுக்காக அலுகோசு பதவியை ஏற்றுக்கொள்ளத் தயார்!– சமித தேரர்
புங்குடுதீவில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் கொலையாளிகளை தண்டிக்க அலுகோசு பதவியை ஏற்றுக்கொள்ளத் தயார் என தென் மாகாணசபை உறுப்பினர் பெத்தேகம சமித தேரர் தெரிவித்துள்ளார்.
தென் மாகாணசபையில்...
கிழக்கில் கோபியின் தில்லாலங்கடி அட்டகாசம்…..
கிழக்குப் பல்கலைக் கழக முன்னால் உபவேந்தர் கலாநிதி க.கோபிந்தராஜா பதவிக்காலம் முடிந்த நிலையில் அவரிற்கான பதவி வெற்றாகியிருந்தது.
ஆனாலும் இவரை தொடர்ச்சியாக பதவியில் அமர்த்த வேண்டும் என்பதில் சில தரப்பு முனைந்து வந்தன அதனையும்...
சட்டரீதியாகத் தண்டனை வழங்கும் கிளிநொச்சி நீதிமன்றின் தீர்ப்பில் தலையீடு செய்ய முடியாது! நீதிபதி இளஞ்செழியன்
கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோத மதுபானமாகிய கசிப்பு மற்றும் கோடா காய்ச்சியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட வழக்கு ஒன்றில், கிளிநொச்சி நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட சிறைத் தண்டனையையும், அதே எதிரிக்கு அங்கு பிணை மனு மறுக்கப்பட்டதையும், மீளாய்வு...
முல்லைத்தீவில் 56 பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்து ஆபாசப்படம் எடுத்தவருக்கு வலைவீச்சு!
முல்லைத்தீவின் துணுக்காயில் 56 பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததுடன், ஆபாசப்படங்கள் எடுத்த ஒருவர் தொடர்பாகத் தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக முல்லைத்தீவுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர்...
வடமாகாணசபை உறுப்பினர் திரு. கௌரவ மயில்வாகனம் தியாகராசா அவர்களினால் சுயதொழில் முயற்சிக்கு பால்மாடுகள்
வடமாகாணசபை உறுப்பினர் திரு. கௌரவ மயில்வாகனம்
தியாகராசா அவர்களினால் சுயதொழில் முயற்சிக்கு பால்மாடுகள்
வவுனியா நெளுக்குளம் பகுதியில் வசிக்கும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு
வடமாகாணசபை உறுப்பினர் திரு.மயில்வாகனம் தியாகராசா அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பிரமாண
அடிப்படையிலான...
முன்னாள் போராளிகளை வேட்பாளர்களாக ஏற்றுக்கொள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு மறுப்பு
ஜனநாயகப் போராளிகள் என்ற புதிய கட்சியை ஆரம்பித்துள்ள முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பு வெற்றியளிக்கவில்லை என அந்தப் புதிய கட்சியின் ஒருங்கிணைப்பாளராகிய ஊடகவியலாளர் நடேசபிள்ளை வித்தியாதரன்...
வன்னியில் 9 இடங்களில் தமிழரசுக்கட்சி 3 ஆசனம், டெலோ 3 ஆசனம் ,ஈ.பி.ஆர். எல்.எப் 2 ஆசனம், புளொட்...
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையிலான ஆசன ஒதுக்கீடு தொடர்பிலான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
//
வன்னியில் 9 இடங்களில் தமிழரசுக்கட்சி 3 ஆசனம், டெலோ 3 ஆசனம் ,ஈ.பி.ஆர்....