கொழும்பு நகரில் பதிவாகிய அதிர்ச்சி வீடியோ….
கொழும்பு நகரில் பதிவாகிய அதிர்ச்சி வீடியோ….
ShareTweet+ 1Mail
கொழும்பு நகரில் சிசிடிவி கமெராவில் பதிவாகிய வீதி விபத்துக்கள் – அதிர்ச்சி வீடியோ
தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகள் அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதே சிறந்தது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகள் அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதே சிறந்தது.
ஜனாதிபதி ஆட்சி மாற்றத்தின் பின்னர் இந்நாட்டில் ஓரளவு திருப்புமுனை ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றது. இதனைக் கருத்தில் கொண்டு அடுத்த பாராளுமன்றத் தேர்தல் சிறப்பாக அமையும். காரணம்...
தமிழத் தேசியக் கூட்டமைப்பின் ஆசனப் பகீர்ஈடு தொடர்பில் இன்று கூட்டம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆசனப் பகீர்ஈடு தொடர்பில் இன்று வன்னியன் ஹொட்டலில் கூட்டம் நடைபெற்று வருகின்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாணசபை உறுப்பினர்கள், அமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளனர். ஆசனப் பகிர்வு தொடர்பில் அதன் முடிவுகள்...
உரும்பிராய் பகுதியில் இளம் ஜோடி தற்கொலைக்கு முயற்சி
உரும்பிராய் பகுதியில் இளம் ஜோடி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் இன்று தெரிவித்தனர்.
உரும்பிராய் கிழக்கு ஊரெழு பகுதியினை சேர்ந்த யுவதியும், மல்லாகம் பகுதியினை சேர்ந்த இளைஞனும் ஐந்து வருடம் காதலித்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த...
சாவுக்கு நாள் குறித்து சரித்திரம் படைத்த அற்புத மனிதர்கள்: கரும்புலிகள் தினம் இன்று அனுஷ்டிப்பு.
மண்ணும் மக்களும் மறக்க முடியாத மாவீரன் கப்டன் மில்லரோடு ஆரம்பமான கரும்புலிகளின் வீரவரலாறு ஆரம்பமான நாள் இன்றாகும்.
இன்றோடு 27 ஆண்டுகளை கடந்துள்ள நிலையிலும் இவர்களின் வீரமும், தியாகமும் இன்றும் ஒவ்வொரு ஈழத் தமிழர்களிடமும்,...
தமிழீழ விடுதலைப்புலிகளின் உயிர் ஆயுதங்கள் என்று போற்றப்படும் கரும்புலிகளின் நினைவு தினம் இன்றாகும்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் உயிர் ஆயுதங்கள் என்று போற்றப்படும் கரும்புலிகளின் நினைவு தினம் இன்றாகும். கரும்புலி மாவீரர்களைப் போற்றி வணங்கும் இந்நாளில் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் கரும்புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதன்படி யாழ். பல்கலைக்களகத்திலும்...
கனடாவில் அதிவேகமாக காரை ஓட்டி சிறுவனின் உயிரை பறித்தாக பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கனடாவில் அதிவேகமாக காரை ஓட்டி சிறுவனின் உயிரை பறித்தாக பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பாட்ரிக் அவுலெட் என்ற பொலிஸ் அதிகாரி தனது...
ராஜபக்ச அரசை தோற்கடிக்கும் முதல் துப்பாக்கி வேட்டை தீர்த்தது நாங்கள்: ஜாதிக ஹெல உறுமய
ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் ஜனவரி 8 ஆம் திகதி மக்கள் வழங்கிய தீர்ப்பை சரியாக புரிந்து கொள்ளவில்லை என...
பிரபாகரன் தமிழர்களை நமது மண்ணை தன் வீரத்தால் அடையாளப்படுத்தினார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்
பிரபாகரன் தமிழர்களை நமது மண்ணை தன் வீரத்தால் அடையாளப்படுத்தினார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் வரணி மத்திய கல்லூரியின் தொழில்நுட்ப ஆய்வுகூடத் திறப்புவிழா நேற்று நடைபெற்றுள்ளது.
பாடசாலையின் அதிபர் தலைமையில் நடைபெற்ற...
தமிழ் தேசிய கூட்மைப்பின் 2015ம் ஆண்டுக்கான பொதுத்தேர்தல் இறுதி முடிவு எதிர்வரும் 6ம் திகதி வெளியிடப்படும் என தமிழ்...
தமிழ் தேசிய கூட்மைப்பின் 2015ம் ஆண்டுக்கான பொதுத்தேர்தல் இறுதி முடிவு எதிர்வரும் 6ம் திகதி வெளியிடப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொது செயலாளரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமாகிய துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
அவர்...