முன்னாள் போராளிகள் ஒன்றிணைந்து ‘ஜனநாயகப் போராளிகள்’ கட்சி உதயம்!
முன்னாள் விடுதலைப் புலிகளின் இயக்கப் போராளிகளின் பிரதிநிதிகளும் அவர்களது ஆதரவாளர்களும், நலன்விரும்பிகளும் இன்று வெள்ளிக்கிழமை (03.07.2015) காலை யாழ்ப்பாணத்தில் ஒன்று கூடி பொதுத்தேர்தல் நெருங்கிவரும் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தாம் ஆற்றக்கூடிய ஆற்றவேண்டிய...
குற்றங்கள் நிரூபிக்கப்படாமல் வவுனியா அரசாங்க அதிபரை இடமாற்றக்கூடாது!- இலங்கை நிர்வாக சேவைச் சங்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கடிதம்...
வவுனியா மாவட்ட செயலாளர் பந்துல ஹரிச்சந்திர தவறு செய்திருந்தால் அதற்காக ஒழுக்காற்று ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் குற்றச்சாட்டின்றி அவரை இடமாற்றம் செய்யக் கூடாதென இலங்கை நிர்வாக சேவைச் சங்கம் ஜனாதிபதி...
கிணற்றினுள் வீழ்ந்த குழந்தையை காப்பாற்றிய பிள்ளையார்! முல்லைத்தீவில் பரபரப்பு தகவல்!!
முல்லைத்தீவு, முள்ளியவளையில் கிணற்றினுள் வீழி்ந்த 4 வயதுச் சிறுமியுடன் பிள்ளையாரும், அம்மனும் பேசி அமைதியாக வைத்திருந்ததாக குறித்த சிறுமி கூறியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த சிறுமி தனது விளையாட்டுக் காரை வைத்து விளையாடிக்...
ஆசனப் பங்கீடு தொடர்பாக நாளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டம் வவுனியாவில் நடைபெறவுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு இடையிலான ஆசனப் பங்கீடு குறித்து, நாளை வவுனியாவில் நடைபெறவுள்ள உயர்மட்டக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள கட்சித்...
மகிந்த ராஜபக்சவுக்கு இடமளிக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மறுத்து விட்ட நிலையில், மாற்று அணியொன்றை அமைத்துப் போட்டியிடும்...
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட மகிந்த ராஜபக்சவுக்கு இடமளிக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மறுத்து விட்ட நிலையில், மாற்று அணியொன்றை அமைத்துப்...
வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், சுமார் 14வரையான கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் போட்டியிடவுள்ளதாக தகவல்கள்...
வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், சுமார் 14வரையான கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டு, ஐதேக, ஐக்கிய...
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும், தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களை ஓரிரு தினங்களில் உத்தியோகபூர்வமாக அறிவிப்போம் என தமிழரசு கட்சியின்...
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும், தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களை ஓரிரு தினங்களில் உத்தியோகபூர்வமாக அறிவிப்போம் என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தமிழரசு கட்சி அலுவலகத்தில் நேற்று ஊடகவியலாளர்களை சந்தித்த...
கிளிநொச்சியில் உயர்மட்டக் கலந்துரையாடல்: சொந்தக் காணிகளில் மக்களை மீள்குடியேற்றுமாறு சி.சிறீதரன் வேண்டுகோள்
தற்போதைய ஜனாதிபதிக்கும் முன்னாள் ஜனாதிபதிக்கும் எந்த வேறுபாடுகளையும் மாற்றத்தையும் காணமுடியவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி யாழ்ப்பாண மாவட்டங்களில் புதிதாக கிராமசேவகர்கள் அரச உத்தியோகங்களில் நியமனம் பெற்ற இளம் கிராமசேவகர்கள்...
தமிழ்த் தேசவிரோதக் குழுக்களின் கூட்டே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றும், அதுவொரு தேர்தல் கூட்டே தவிர வேறொன்றும் இல்லை
தமிழ்த் தேசவிரோதக் குழுக்களின் கூட்டே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றும், அதுவொரு தேர்தல் கூட்டே தவிர வேறொன்றும் இல்லை என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளருமான டக்ளஸ்...
முல்லைத்தீவு, கைவேலி மருதமடுவில் கடந்த 20 ஆம் திகதி 6 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டவர்களுக்கு கடும்...
முல்லைத்தீவு, கைவேலி மருதமடுவில் கடந்த 20 ஆம் திகதி 6 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படவேண்டும் என வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்...