முல்லைத்தீவு, கைவேலி மருதமடுவில் கடந்த 20 ஆம் திகதி 6 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டவர்களுக்கு கடும்...
முல்லைத்தீவு, கைவேலி மருதமடுவில் கடந்த 20 ஆம் திகதி 6 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படவேண்டும் என வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்...
2009 ஆம் ஆண்டு போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்த முன்னாள்...
2009 ஆம் ஆண்டு போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 135 மில்லியன் ரூபாவுக்கும் மேல் செலவிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர்...
வன்னித் தேர்தல் தொகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியில் இணைந்து போட்டியிட பலர் ஆர்வம்! வவுனியா மாவட்ட அமைப்பாளர்
வன்னித் தேர்தல் தொகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியில் இணைந்து போட்டியிட பலர் ஆர்வம்! வவுனியா மாவட்ட அமைப்பாளர்
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வன்னித் தேர்தல் தொகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியில் இணைந்து...
வ/ நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் தொழில்நுட்ப ஆய்வுகூட திறப்பு விழா வித்தியாலயத்தின் அதிபர் திரு.குகதாசன் தலைமையில் 29.06.2015 அன்று நடைபெற்றது.
வ/ நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் தொழில்நுட்ப ஆய்வுகூட திறப்பு விழா வித்தியாலயத்தின் அதிபர் திரு.குகதாசன் தலைமையில் 29.06.2015 அன்று நடைபெற்றது.
முதன்மை விருந்தினராக வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும், சிறப்பு விருந்தினர்களாக...
தொடரும் வாழ்வாதார நலத் திட்டத்தில் கோழி வளர்ப்பை மேம்படுத்தல் மன்னார் மாவட்ட பயனாளிகளுக்கு வழங்கி வைத்தார்...
தொடரும் வாழ்வாதார நலத் திட்டத்தில் கோழி வளர்ப்பை மேம்படுத்தல் மன்னார் மாவட்ட பயனாளிகளுக்கு வழங்கி வைத்தார் வைத்திய கலாநிதி சி. சிவமோகன்
வன்னிகுறோஸ் சுகாதார நிறுவனத்தின் தொடரும் வாழ்வாதார நலத் திட்டத்தில் கோழிவளர்ப்பை மேம்படுத்துவதற்காக...
திட்டமிட்ட குடியேற்ற முயற்சியையும் கருங்கல் அகழ்வையும் நிறுத்துங்கள்! ஒட்டுசுட்டான் மக்கள் ரவிகரனிடம் கோரிக்கை
முறிகண்டி கொக்காவிலில் முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட குடியேற்ற முயற்சியையும் தட்டயமலை, வாவெட்டி மலைகளில் நடைபெறும் கருங்கல் அகழ்வையும் நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கையொன்றானது வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் ஒட்டுசுட்டான்...
இலங்கை தமிழரசுக்கட்சியின் வவுனியா கிளை முக்கியஸ்தா் திரு றோய் ஜெயக்குமாரினால் பஸ்தரிப்பு நிழல் குடை திரைநீக்கம் செய்து...
வவுனியா நொச்சிமோட்டை பேயாடி கூளாங்குளத்தில் வசித்து இறைபதம் அடைந்த அமரா் நாகேந்திரன் (கண்ணா)அவா்களினது ஞாபகம் சாா்பாக அவரது மகனினால் பஸ்தரிப்பு நிழல் குடை ஒன்று அமைக்கப்பட்டு வடமாகாண சுகாதார அமைச்சா் திரு.ப சத்தியலிங்கம்...
தமிழர்களின் இன விகிதாசாரத்தை காப்பாற்ற அதிக குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும்: யோகேஸ்வரன்-மட்டக்களப்பில் மூன்று பிள்ளைகளை ஈன்ற தாய்க்கு பேருதவி
லங்காசிறி இணையத்தளத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஆதரவுடன் புலம்பெயர் உறவுகளால் மட்டக்களப்பு மைலம்பாவெளியில் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்த குடும்பத்திற்கு உதவிகள் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மைலம்பாவெளி கிராம சேவை...
2010ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் ஒப்பிடும்போது யாழ்.மாவட்டத்திலிருந்து தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் இரண்டு குறைந்துள்ளது
யாழ்.மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவாகின்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தெரியவருவதாவது,
2010ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் ஒப்பிடும்போது யாழ்.மாவட்டத்திலிருந்து தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் இரண்டு குறைந்துள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டு...
மொனராகல, சியம்பலாண்டுவ, கரந்தகொட மேற்குப் பிரதேசத்தில் 17 வயதான யுவதி தமது வீட்டிற்குள் மரணமான சம்பவம் சந்தேகத்தை ஏற்படுத்திய...
மொனராகல, சியம்பலாண்டுவ, கரந்தகொட மேற்குப் பிரதேசத்தில் 17 வயதான யுவதி தமது வீட்டிற்குள் மரணமான சம்பவம் சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.யுவதி வீட்டில் தனித்திருந்த வேளையில் இந்த மரணம் இடம்பெற்றுள்ளது.பெற்றோர்...