பிராந்திய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர...

  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் பிரதமர் வேட்பாளராக நியமிக்க கட்சித் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால...

நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் சிறந்த கல்வித் தகைமையுடைய மிகப் பொருத்தமான வேட்பாளர்களை நேர்மையாகவும் ஜனநாயக முறைப்படியும் தெரிவு செய்ய...

  இம்முறை நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் சிறந்த கல்வித் தகைமையுடைய மிகப் பொருத்தமான வேட்பாளர்களை நேர்மையாகவும் ஜனநாயக முறைப்படியும் தெரிவு செய்ய வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்...

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவ தேர்த்திருவிழா

கடந்த 18ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான மஹோற்சவ திருவிழாவில் கடந்த 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு முத்துச் சப்பறமும், 27ம் திகதி பகல் விசேட கருட சர்ப்ப பூசையும் வாயு பட்சணி நாகம்...

ஜனா –இரா துரைரத்தினம் போன்றோரை அரசியலில் இருந்து ஒதுக்குங்கள். இல்லையேல் இவர்களை நாம் ஒதுக்க வேண்டிய கட்டாயத்துக்குள்ளாவோம்

  கி.துரைராஜசிங்கம், செயலாளர், இலங்கைத் தமிழரசுக் கட்சி அவர்களுக்கு. 23 06.2015 இராசமாணிக்கம் ஜயாவுக்குப் பின் தமிழரசுக் கட்சியின் உயர் பதவிக்குத் தெரிவான மட்டு மகன் என்ற பெருமையினைப் பெற்ற தங்களுக்கு எனது வாழ்த்துக்கள். அண்மையில் இணையத்தளம்...

மட்டக்களப்பு மாவட்டத்தில் எத்தனை வேட்பாளர்களை நிறுத்துவது என்பது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளுக்கிடையில் இன்னமும் இணக்கம்...

  சிறிலங்காவில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தீர்மானிக்கும் முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டம் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில்இருந்து ஐந்து...

போதை பொருள் சாக்கடை கடலுக்குள் தம்மை அறியாமல் விழும் மாணவர்கள் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் ஆதங்கம்

    இன்று மது ஒழிப்பு நாளை முன்னிட்டு முல்லைத்தீவில் நடைபெற்ற கவனயீர்ப்பு ஊர்வலத்தில் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் இன்று நம் தமிழர் தேசத்தில் பெரும்பாலான மாணவர்களும், இளைஞர்களும் மது பாவனைக்கு...

இந்தியாவுக்கு இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களின் காணிகளை சுவீகரிக்கும் வனஇலாகா அதிகாரிகள்! ஆனந்தன் எம்.பி

  இந்தியாவுக்கு இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களின் காணிகளை சுவீகரிக்கும் வனஇலாகா அதிகாரிகள்! ஆனந்தன் எம்.பி வவுனியா பூம்புகார் கிராமத்தில் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளை வனஇலாகா திணைக்களத்துக்கு உரிய காணிகள் என்று அடையாளம் இட்டு அக்காணிகளை...

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறையை பூர்வீகமாக கொண்ட செல்வன் இராசகுலேந்திரன் துளசிராம் நேற்றைய தினம் தனது இரண்டாவது பிறந்தநாளையொட்டி...

  யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறையை பூர்வீகமாக கொண்ட செல்வன் இராசகுலேந்திரன் துளசிராம் நேற்றைய தினம் தனது இரண்டாவது பிறந்தநாளையொட்டி 42 குடும்பங்களுக்கு தற்காலிக வாழ்வாதார உதவிகளை வழங்கியுள்ளார். வடமாகாணசபை...

விடுதலைப் புலிகளின் சீருடையை வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    விடுதலைப் புலிகளின் சீருடையை வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கைதடியில் இடம்பெற்றது. புதுக்குடியிருப்பில் வசித்துவரும் இளைஞர் ஒருவர் தனது சிறியதாயின் வீட்டில் இந்தச் சீருடைகளை...

இலங்கை தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டைக் கிளை அலுவலகம் இன்று ஞாயிற்றுக்கிழமை பகல் திறந்துவைக்கப்பட்டது.

    இலங்கை தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டைக் கிளை அலுவலகம் இன்று ஞாயிற்றுக்கிழமை பகல் திறந்துவைக்கப்பட்டது. வட்டுக்கோட்டை , சித்தன்கேணி வீதயில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கிளையை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நிர்வாக செயலாளருமான மாவை...