பிராந்திய செய்திகள்

மூதூர் பகுதியில் இருந்து முன்னதாக ஆணைக்குழுவில் முறைப்பாடுகளைப் பதிவு செய்தோர் வாய்மொழி மூலமான வாக்குமூலத்தை அளிக்க அழைக்கப்பட்டிருந்ததாக, ஆணைக்குழுவின்...

  காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு திருகோணமலையில் இரண்டாவது நாளாக இன்று தொடர்ந்தும் தனது முறைப்பாடுகளை பதிவு செய்து கொண்டது. இதன் முதற்கட்டமாக மூதூர் பகுதியில் நேற்றும் இன்றும் இதன்...

திருமலை மாவட்ட வி.புலிகளின் அரசியல் பொறுப்பாளர் ரூபன் பொதுத்தேர்தலில் போட்டியிட விண்ணப்பம்! மாவையிடம் கையளிப்பு!- 13.05.1985 முதல் இறுதி...

  தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் திருமலை மாவட்ட அரசியல் பொறுப்பாளராகவும் பின்னர் தலைமை செயலகப் பொறுப்பாளராகவும் விளங்கிய ரூபன் (ஆத்மலிங்கம் ரவீந்திரா) எதிர்வரும் பொதுத்தேர்தலில் திருமலை மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில்...

வவுனியா வடக்குப் பிரதேச செயலகப்பிரிவுகளில் போசாக்கு வார நிகழ்வுகள்

தேசிய போசாக்கு வாரத்தினை முன்னிட்டு வவுனியா வடக்குப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட அனைத்து கிராமசேவையாளர் பிரிவுகளிலும் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் திரு.க.பரந்தாமன் அவர்களின் தலைமையில் இலைக்கஞ்சி தயாரிக்கும் நிகழ்வு 26.06.2015 அன்று இடம்பெற்றது.   ...

தேர்தலில் போட்டியிடுவது குறித்து தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் ஆராய்வு

  இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் இன்று திருகோணமலை தபால் நிலைய வீதியில் அமைந்துள்ள குளக்கோட்டன் மண்டபத்தில் நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு ஆரம்பமான இக்கூட்டம் மாலை 6.20 மணிக்கு நிறைவடைந்தது. தமிழரசுக் கட்சித் தலைவர்...

புத்தளத்தில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

புத்தளத்தில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். புத்தளம்-அநுராதபுரம் வீதியில் பாரிய எனுமிடத்திலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வீதியோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சீமெந்து ஏற்றப்பட்டிருந்த வாகனத்தில் வான் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார்...

முல்லைத்தீவு விநாயகபுரத்தில் 22.7 மில்லியன் ரூபா செலவில் உருவாக்கப்பட்ட ஏற்று நீர்ப்பாசனத்திட்டம் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது

  முல்லைத்தீவு விநாயகபுரத்தில் 22.7 மில்லியன் ரூபா செலவில் உருவாக்கப்பட்ட ஏற்று நீர்ப்பாசனத்திட்டம் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. வடமாகாண விவசாய அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட இத்திட்டத்தை விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் திறந்து வைத்து, அதனை...

யாழில் இணையத்தள நிலையங்களுக்கு நீதிபதி இளஞ்செழியன் அதிரடி உத்தரவு

  யாழ்ப்பாணத்தில் சைபர் குற்றங்கள் புரிவதற்கு, சைபர் கபேக்கள் அல்லது இணையத்தள நிலையங்கள் உறுதுணையாக இருப்பதாகவும் எனவே, சைபர் குற்றம் சம்பந்தமான சட்டங்களை இறுக்கமாகக் கடைப்பிடித்து அமுல்படுத்துமாறு சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு மேல் நீதிமன்ற...

வவுனியா தரணிக்குளம் கணேஷ் வித்தியாலயத்தின் தொழிநூட்ப ஆய்வுகூடம் திறப்பு விழா- கௌரவ ந.சிவசக்தி ஆனந்தன் (பாரளுமன்ற உறுப்பினர்...

  வவுனியா தரணிக்குளம் கணேஷ் வித்தியாலயத்தின் தொழிநூட்ப ஆய்வுகூடம் திறப்பு விழா அறிவு மைய அபிவிருத்தியை உறுதி செய்து கொள்வதற்காக ஆரம்பப்பாடசாலைகள் மற்றும் இடைநிலைப்பாடசாலைகளை மீளமைக்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கிட்டின் மூலம் நிர்மானிக்கப்பட்ட தொழிநூட்ப ஆய்வு...

யாழ். பல்கலை. மாணவன் மீதான வாள்வீச்சு! சூத்திரதாரியான சிப்பாய் நேற்று கைது! – தொடர்புடைய 7 பேர் இன்று...

  யாழ்ப்பாணம்- சுதுமலை பகுதியல் கடந்த ஏப்ரல் மாதம் 25ம் திகதி பல்கலைக்கழக மாணவன் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு சம்பவத்தில் முக்கிய சூத்திரதாரியாக திகழ்ந்த படைச் சிப்பாய் நேற்றைய தினம் மானிப்பாய் பொலிஸாரினால் கைது...

முகப்புத்தகத்தில் இளைஞன் இழிவு படுத்தியதால் பல்கலைக்கழக மாணவி தூக்கிட்டுத் தற்கொலை.

  பளையைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் என்று பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, பளையில் கராந்தாய் எனும் இடத்தில் நேற்றுக் காலை மாணவியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். பேராதெனிய பல்கலைக்...