பிராந்திய செய்திகள்

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரை இடமாற்றம் செய்வது தொடர்பாக வடமாகாணசபை உறுப்பினர்களிடமோ, அமைச்சர்களிடமோ, பாராளுமன்ற உறுப்பினர்களிடமோ உரிய ஆதாரம்...

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரை இடமாற்றம் செய்வது தொடர்பாக வடமாகாணசபை உறுப்பினர்களிடமோ, அமைச்சர்களிடமோ, பாராளுமன்ற உறுப்பினர்களிடமோ உரிய ஆதாரம் இல்லை. என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் எனது சேவையைக் கழங்கப்படுத்தும் ஒரு...

சரணடைந்த புலித் தலைவர்களின் பெயர்களை தமிழில் கூறி அழைத்த இராணுவம்! -ஐ.நாவில் சமர்ப்பிக்கப்பட்ட சரணடைந்தவர்களின் புகைப்படங்கள்!- மலரவனின் மனைவி

எழிலன் உட்பட பல போராளிகள் இராணுவத்தினரிடம் சரணடைவதை நான் நேரில் கண்டேன். போராளிகள், தளபதிகள் உட்பட்டவர்களின் அங்க அடையாளங்களை கூறியும், பெயர்களை சரியாக உச்சரித்தும், ஒவ்வொருத்தராக அழைத்தனர். தமிழை சரளமாக பேசக்கூடியவர்களும் இராணுவத்தினருடன் இருந்தனர்....

தெருவில் ரவுடித் தனத்தில் ஈடுபட்டு, மாணவிகளுக்குத் தொல்லைகொடுத்து, டியூஸன் சென்ரர் ஒன்றிற்கு சேதம் விளைவித்த குழுவினருடன் கைது செய்யப்பட்டு,...

  தெருவில் ரவுடித் தனத்தில் ஈடுபட்டு, மாணவிகளுக்குத் தொல்லைகொடுத்து, டியூஸன் சென்ரர் ஒன்றிற்கு சேதம் விளைவித்த குழுவினருடன் கைது செய்யப்பட்டு, மல்லாகம் நீதிமன்றத்தினால் 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரி...

கிளிநொச்சி – சிவபுரம் பகுதியில் 7 வயது சிறுமியொருவர் கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

  கிளிநொச்சி – சிவபுரம் பகுதியில் 7 வயது சிறுமியொருவர் கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) பாடசாலைக்குச் சென்ற சிறுமி, வீடு திரும்பியதும் சுகயீனமுற்ற நிலையில் காணப்பட்டுள்ளார். இந்நிலையில், சிறுமி கிளிநொச்சி...

கிளிநொச்சி பஸ் விபத்தில் இளம்பெண் பலி

  கிளிநொச்சி பஸ் விபத்தில் இளம்பெண் பலி   மேற்படி சம்பவம் தொடர்பாக தெரிய வருகின்றது. இன்றைய தினம்(24-06-2015) பரந்தன் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி சென்ற தனியார் பேருந்து பரந்தன் நெற் சந்தைப்படுத்தல் சபைக்கு அருகாமையை வந்த சமயம்...

இலங்கையில் நீண்டகாலமாக நீடிக்கும் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை ஆராயும் பொருட்டு தமிழ்த்தேசியக்...

  இலங்கையில் நீண்டகாலமாக நீடிக்கும் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை ஆராயும் பொருட்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் தொடர்ச்சியாகப் பேச இணக்கம் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. ஜனாதிபதி மைத்திரிபால...

பூட்டிய வீட்டின் முன்பாக கவனிப்பாறற்று இருந்த இரு சிறுமிகள் தொடர்பில் பிரதேச செயலக அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு...

  பூட்டிய வீட்டின் முன்பாக கவனிப்பாறற்று இருந்த இரு சிறுமிகள் தொடர்பில் பிரதேச செயலக அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற ஊடகவியலாளர்கள்   பூட்டப்பட்ட வீடு ஒன்றின் முற்றத்தில் தனிமையில் படுத்திருந்த இரண்டு சிறுமிகள்...

வவுனியாவில் பொலிஸ் அதிகாரியின் துணையுடன் புதையல் தோண்டிய ஏழு பேர் கைது

  வவுனியாவில் புதையல் தோண்டிய ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச் சம்பவத்துடன் வவுனியா பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்து கொழும்பில் இருந்து வந்த விசேட பொலிசார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இது...

தனக்கு சொந்தமான காணியை வழங்ககோரி முதியவர் கூரையின் மேல் ஏறி போராட்டம்.

  தனக்கு சொந்தமான காணியை வழங்ககோரி முதியவர் கூரையின் மேல் ஏறி போராட்டம். தனக்கு சொந்தமான காணியை தன்னிடம் வழங்குமாறு கோரி முதியவர் ஒருவர் வவுனியா தெற்கு பிரதேச செயலகத்தில் கூரையின் மேல் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பில்...

காதலியை குத்தி கொலை செய்துவிட்டு கழுத்தை அறுத்து கொண்ட காதலன்… இலங்கை வத்தளையில் அரங்கேறிய சம்பவம்!… இதயம் பலவீனமானோர்,...

இலங்கையில் வத்தளை என்ற பகுதியில் அண்மையில் துணிக்கடை ஒன்றில் நடந்த கொலை சம்பவம், காதலியை குத்தி கொலை செய்து விட்டு கழுத்தை அறுத்து கொண்ட காதலனின் கொடூர காட்சியே இதுவாகும். வத்தளை – ஹெந்தலை...