பிராந்திய செய்திகள்

பிணைக்கைதிகளுக்கு ஐ.எஸ் அளித்த கொடூரமான தண்டனைகள்: இரத்தத்தை உறைய வைக்கும் வீடியோ வெளியீடு!

  ஐஎஸ் அமைப்பினர் தங்களின் பிணைக்கைதிகளை கொடூரமாக கொல்லும் புதிய வீடியோவை வெளியிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச அளவில் மிகப்பெரிய தீவிரவாத அமைப்பாக உள்ள ஐஎஸ் இயக்கத்தினர் தங்களிடம் உள்ள பிணைக்கதிகளை கொல்லும் வீடியோவை...

உருத்திரபுரத்தில் காணாமற் போன சிறுமியைத் தேடும் பணிகள் தீவிரம்.14 வயது சிறுவன் உட்பட ஐவர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை

கிளிநொச்சி உருத்திரபுரம் எள்ளுக்காடு பகுதியில் நேற்று முன் தினம் காணாமற்போன 3வயது சிறுமியை தேடும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது. குறித்த சிறுமி பெற்றோருடன் நீராடுவதற்காக வீட்டிலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு சென்று...

திருமலை வதைமுகாம் ஆதாரம் அம்பலம்! கடற்படைத் தளபதி சிக்கினார்!

2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி இரவு 10 மணியளவில் தெகிவளையில ஐந்து மாணவர்கள் கடத்தப்பட்டு காணாமல்போன சம்பவத்துடன் கடற்படையைச் சேர்ந்தவர்கள் தொடர்புபட்டுள்ளனர். கடற்படையைச் சேர்ந்த லுதினன் கமாண்டர்களான ரணசிங்க சுமித்...

ஆண்டிகம பிரதேசத்தில் தனியார் வைத்திய சிகிச்சை நிலையத்திற்குச் சிகிச்சைக்காகச் சென்ற பெண் ஒருவரை பலவந்தமான முறையில் முச்சக்கர வண்டியொன்றில்...

  ஆண்டிகம பிரதேசத்தில் தனியார் வைத்திய சிகிச்சை நிலையத்திற்குச் சிகிச்சைக்காகச் சென்ற பெண் ஒருவரை பலவந்தமான முறையில் முச்சக்கர வண்டியொன்றில் ஏற்றிக் கொண்டு சென்று குளம் ஒன்றில் வைத்து அப்பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகச்...

மட்டக்களப்பு நகரிலுள்ள பிரபல பெண்கள் பாடசாலையொன்றின் மாணவியொருவர் இன்று கடத்தப்பட்டார்.

  மட்டக்களப்பு நகரிலுள்ள பிரபல பெண்கள் பாடசாலையொன்றின் மாணவியொருவர் இன்று கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட வதந்தியையடுத்து குறித்த பாடசாலையில் பதற்ற நிலை ஏற்பட்டதுடன், எனினும் பின்னர் நிலைமை சுமூகமடைந்துள்ளது. இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது! மட்டக்களப்பு நகரிலுள்ள...

வடமாகாணசபையின் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் வவுனியா அரச அதிபர் மாற்றம் தொடர்பாக விடுத்துள்ள செய்தி.

  இன்று காலை வடமாகாணசபையில் நடைபெற்ற அமர்வின் பொழுது வவுனியா அரசாங்கா அதிபர் பந்துல ஹரிச்சந்திர அவர்களை இடமாற்றம் செய்யுமாறு வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று வடமாகாணசபை வளாகத்தில் இடம்பெற்றுள்ளது. இதற்கு முழுமையான ஆதரவினை தெரிவித்துக்...

அமெரிக்க கடற்படையினருடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, படகு ஒன்று கவிழ்த்தில், அதன் அடியில் சிக்கியே சிறிலங்கா கடற்படைச்...

  அமெரிக்க கடற்படையினருடன் கூட்டுப் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா கடற்படைப் படகு ஒன்று, திருகோணமலைக் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சிறிலங்கா கடற்படைச் சிப்பாய் ஒருவர் பலியானார். திருகோணமலைக் கரைக்கு அப்பால் 5 கடல் மைல்...

பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் பதறுகிறார் கோதபாய.

  அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அண்மையில் தமிழீழ விடுதலைப் புலிச் செயற்பாடுகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிச் செயற்பாடுகளின் காரணமாக அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையிலும் தமிழீழ விடுதலைப்...

உணவு விஷமடைந்ததால் 200 ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதி

  அவிசாவளை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 200 பேர் உணவு விஷமடைந்ததால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த ஊழியர்கள் நேற்று மதிய உணவு உண்ட பின்னரே சுகவீனமடைந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. சீதாவக்கை கைத்தொழில் வலயத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில்...

அமைச்சர் சத்தியலிங்கம் உற்பட மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜந்து மாகாணசபை உறுப்பினர்கள் வவுனியா அரச அதிபரை இடமாற்றம்...

  வவுனியா அரச அதிபரை மாற்ற நடவடிக்கை இல்லை! வடமாகாண சபை உறுப்பினர்கள் போராட்டம்! வடமாகாண சபை உறுப்பினர் ஜீ.ரி.லிங்கநாதனிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் இடமாற்றப்படாமையினை கண்டித்து, இன்றைய தினம் மாகாண...