பிராந்திய செய்திகள்

யாழில் நிலத்தடி நீர் எவ்வாறு மாசடைந்தது என்பதை அறிய முற்பட்டால் பல சர்ச்சைகள் நிச்சயமாக உருவாகும். எனவே அதை...

  யாழில் நிலத்தடி நீர் எவ்வாறு மாசடைந்தது என்பதை அறிய முற்பட்டால் பல சர்ச்சைகள் நிச்சயமாக உருவாகும். எனவே அதை குறித்து நான் பேசவில்லை. எனினும் இரணைமடு நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவருவதற்கு கிளிநொச்சி மாவட்ட...

குழப்பவாதிகளுடன் வட மாகாண முதலமைச்சர் மூன்று நிமிடங்க ளில் இடத்தை விட்டு ஓடினார்

  வவுனியாவிற்கு விஜயம் செய்த வட மாகாண முதலமைச்சருக்கும் வவனியா நகர வரியிறுப்பாளர்களுக்கும் இடையில் நடைபெற்ற ச்திப்பு திருப்தியானதாக அமையவில்லை என வரியிறுப்பாளர் சங்க பிரதிநதிகள் தெரிவிக்கின்றனர். வவுனியா நகரசபையின் வரி அறவீட்டில் பல...

1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 400 தொடக்கம் 600 பொலிஸார் விடுதலைப் புலிகள் அமைப்பினரிடம் சரணடைந்ததாகவும், அவர்களில் பலர்...

  இலங்கையின் போர்க்குற்ற விசாரணைகள் கருணா அம்மான் என அழைக்கப்பட்டும் விநாயகமூர்த்தி முரளிதரனிடமிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது யுத்த குற்ற விசாரணைகளை மேற்கொள்ளப்பட...

சுதந்திர கட்சியை மஹிந்தவினால் மாத்திரமே பாதுகாக்க முடியும்-வக்களத்து வாங்கும் கருணா

  பிரதமர் வேட்பாளராக மஹிந்த ராஜபக்சவை பெயரிட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற கருணா அம்மான் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுநத்திர கட்சியை பாதுகாப்புதற்கான திறன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம்...

வ/வீரபுரம் மணிவாசகர் மகாவித்தியாலயத்தில் தொழில்நுட்ப ஆய்வுகூட திறப்பு விழா வித்தியாலயத்தின் அதிபர் திரு.தே.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.

வ/வீரபுரம் மணிவாசகர் மகாவித்தியாலயத்தில் தொழில்நுட்ப ஆய்வுகூட திறப்பு விழா வித்தியாலயத்தின் அதிபர் திரு.தே.ஸ்ரீதரன் தலைமையில் 22.06.2015 அன்று நடைபெற்றது. வன்னி எம்.பி சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர் எம்.பி.நடராஜ், வவுனியா தெற்கு வலய கல்வி...

முல்லைத் தீவு பகுதியில் மனிதப் புதை குழியில்… பெண்களின் உடல்களும்.

இலங்கை போரின்போது லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். போர் முடிந்த பின்னர் விடுதலைப்புலிகளின் அரசியல் தலைநகராக விளங்கிய கிளிநொச்சிக்கு அருகே ஒரு கிணற்றில் சில பெண்களின் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டன. இப்போது முல்லைத்...

நடேசன், புலித்தேவன் உட்பட்ட போராளிகள் குறித்து ஜெனீவாவில் முக்கிய சந்திப்பு.

விடுதலைப்புலிகளின் சிரேஸ்ட தலைவர்கள் நடேசன், புலித்தேவன் உட்பட பல போராளிகள் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தது அதன் பின்னர் காணமற்போனது குறித்த விபரங்களை அவர்களது உறவினர்கள் ஜெனீவாவில் 24 ம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில்...

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஸ மற்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோருடன் இணைந்து கட்சியை வெற்றிபெறச் செய்யத் தயார்...

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஸ மற்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோருடன் இணைந்து கட்சியை வெற்றிபெறச் செய்யத் தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா யுத்தத்தை முன்னெடுத்துக்கொண்டே நாட்டை...

அச்சுவேலி பொலிசாரின் பொறுப்பாற்ற நடத்தையால் பாதிக்கப்பட்ட சிறுமி.

பொறுப்பற்ற நடத்தையால் மனஉளைச்சலிற்குள்ளான சிறுமி பாடசாலை செல்ல மறுத்து வருவதையும் வெளிப்படுத்தியிருந்தோம். பல வாரங்கள் கடந்தும் இதேநிலைமை நீடிப்பதுடன், சிறுமியின் கல்வி நடவடிக்கை கிட்டத்தட்ட பாதிப்படையும் நிலைக்கு சென்றுவிட்டதென்ற அதிர்ச்சி தகவல் தற்போது...

மாத்தறை கடற்கரைக்கு படையெடுக்கும் ஜெலி மீன்கள்.

மாத்தறை. பொல்ஹென கடற்கரைக்கு செல்ல திட்டமிட்டுள்ள பொதுமக்கள், மறு அறிவிப்பு விடுக்கப்படும் வரை அங்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு மாத்தறை பொலிஸின் உயர்பாதுகாப்பு பிரிவு அறிவித்துள்ளது. அந்த கடற்கரையில் ஜெலி மீன்களின்...