முன்னாள் போராளிகளைப் பார்வையிட்டார் விஜயகலா மகேஸ்வரன்
மகளீர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் இன்று சனிக்கிழமை பிற்பகல் வவுனியா புனர்வாழ்வு முகாமிற்கு சென்று அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
புனர்வாழ்வழிக்கப்பட்டுவரும் முன்னாள் போராளிகளின் நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்ட பிரதி...
புலிகளின் கட்டமைப்பு தொடர்ந்தும் இயங்கு நிலையிலாம்…. தமிழீழ விடுதலைப் புலிகளின் வலையமைப்பு தொடர்ந்தும் இயங்கி வருவதாக அமெரிக்கா...
தமிழீழ விடுதலைப் புலிகளின் வலையமைப்பு தொடர்ந்தும் இயங்கி வருவதாக அமெரிக்கா அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
2009ம் ஆண்டில் இராணுவ ரீதியாக தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட போதிலும், தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு மற்றும்...
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் ஸ்தாபகரும் தலைவருமான தோழர் பத்மநாபா அவர்களின் 25 ஆவது ஆண்டு நினைவு நாள்...
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் ஸ்தாபகரும் தலைவருமான தோழர் பத்மநாபா அவர்களின் 25 ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இன்று நடைபெற்றது. கடந்த 1990.06.19 அன்று...
வட மாகாண மீன்பிடி அமைச்சினால் தேசிய நீரியல் வள உயிரினங்கள் அதிகார சபையின்(NAQDA) வவுனியா, மன்னார் மாவட்ட...
வட மாகாண மீன்பிடி அமைச்சினால் தேசிய நீரியல் வள உயிரினங்கள் அதிகார சபையின்(NAQDA)
வவுனியா, மன்னார் மாவட்ட விரிவாக்கல் அதிகாரியின் ஏற்பாட்டில் வவுனியா மற்றும் மன்னார்
மாவட்டங்களைச் சேர்ந்த நன்னீர் மீன்பிடி சங்கங்களுடனான கலந்துரையாடலும் தேவை...
வவுனியாவில் ஆலயங்களுக்கு இந்து கலாசார அமைச்சால் நிதியுதவி
வவுனியாவில் ஆலயங்களுக்கு இந்து கலாசார அமைச்சால் நிதியுதவி
வவுனியா மாவட்ட இந்து ஆலயங்களின் புனரமைப்பு மற்றும் கட்டுமான நடவடிக்கைகளுக்கு
இந்து கலாசார மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனால் நிதி
இன்று வவுனியா, உள்வட்ட வீதியில் அமைந்துள்ள...
அச்சுவேலி பாடசாலையும் நூற்றாண்டுகளை கடந்து விட்ட பாடசாலை- த.குருகுலராசா.
யாழ்ப்பாணத்தில் பல பாடசாலைகள் நூற்றாண்டுகளை கடந்த பாடசாலைகளாகவே காணப்படுகின்றது. பல பாடசாலைகள் இருநூறு ஆண்டுகளை எட்டப்போகின்றது என வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சர் த.குருகுலராசா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் அச்சுவேலி மத்திய கல்லூரியின்...
யாழில் போதை பாக்கு தயாரிக்க பயன்படுத்தும் உபகரணங்களை பொலிசார் கைப்பற்றினர்:-
போதை பொருள் பாவனையை மாணவர்கள் மத்தியில் இல்லாது செய்ய அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியம் – யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
யாழில் போதை பாக்கு தயாரிக்க பயன்படுத்தும் உபகரணங்களை யாழ்.பொலிஸ்...
பிரதமரின் உத்தரவிற்கு அமைய மஹிந்தவிற்கு ஹெலிகொப்டர் வழங்கப்பட்டுள்ளது
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவிற்கு அமைய, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஹெலிகொப்டர் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
மஹிந்தவிற்கு பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முற்று முழுதாக அடிப்படையற்றது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன்...
வடமாகாண முதல் அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் TNA யால் கொண்டுவரப்படலாம் மாவை சேனாதிராசாவின் ஊடகவியலாலர் சந்திப்பின்...
தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெற்கில் பெருமளவு நிதியைப் பெற்றுக் கொண்டுள்ளார்கள் என கூறப்படும் கருத்துக்களில் உன்மையில்லை. என தெரிவித்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா மக்களுடைய நலன்களுக்காகவே...
மற்றைய நாடாளுமன்ற உறுப்பினர்களும், சுரேஸ் பிரேமச்சந்திரனைப் போல்; வெளிப்படையாக தமது நிலைப்பாட்டை மக்களுக்கு தெரிவிக்க முன்வரவேண்டும்’ முதலமைச்சர் விக்கி
'தமிழ்த் தேசியத்துக்காக உழைக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமை உணர்வும், அர்ப்பணிப்பு தன்மையும் தேர்தல் காலங்களில் மட்டுமல்லாமல் என்றும் நீடித்து நிலைத்திருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்'...