வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்கள உத்தியோகச்தர்களுடன்னான விசேட ஒன்றுகூடல் – வடக்கு வீதி அபிவிருத்தி அமைச்சர் கலந்துகொண்டார்…
வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் டி.சிவராஜலிங்கம் மற்றும் 5 மாவட்டங்களினதும் பிரதம பொறியியலாளர்கள் பதவி நிலை உத்தியோகத்தர்கள் வடக்கு மாகாண மீன்பிடி வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு.எஸ்.சத்தியசீலன்...
அரசியல் பலம் என்பது நிரந்தரமற்றது என சுகாதார அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அரசியல் பலம் என்பது நிரந்தரமற்றது என சுகாதார அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அரசியல் பலம் என்பது நிரந்தரமற்றது என சுகாதார அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றிற்கு...
மாணவர்கள் சமுதாயத்திலுள்ள அனைத்து துறைகளிலும் சிறந்து விளக்க வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் சமுதாயத்திலுள்ள அனைத்து துறைகளிலும் சிறந்து விளக்க வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபையினால் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்படும் நடமாடும் சேவை முல்லைத்தீவில் இன்று நடைபெற்றது.
இதில்...
மாணவர்கள் சகல துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும்!- வட மாகாண முதலமைச்சர்
மாணவர்கள் சமுதாயத்திலுள்ள அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபையினால் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்படும் நடமாடும் சேவை முல்லைத்தீவில் இன்று நடைபெற்றது.
இதில்...
முதல்வர் விக்னேஸ்வரனிடம் விளக்கம் கேட்கக் கூடாது
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டு நிதி கொடுக்கப்பட்டதாக வடக்கு மாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முறையிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை கொழும்புக்கு...
25 வருடங்கள் பின்னர் சொந்த மண்ணை பார்க்கும் மக்கள் – அடிப்படை வசதிகள் எவையும் வழங்கப்படவில்லை!
யாழ்.வலிகாமம் வடக்கில் உயர்பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்டிருந்த பொதுமக்களுக்குச் சொந்தமான ஒருபகுதி நிலம் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டு 3 மாதங்கள் கடந்துள்ளபோதும், மீள்குடியேறும் மக்களுக்கான தற்காலிக வீடுகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எவையும் வழங்கப்படவில்லை என...
மகிந்த ராஜபக்ச அணியின் தேர்தல் விஞ்ஞாபனம் முன்னாள் அமைச்சர் டளஸ் அழகபெரும தலைமையிலான குழுவினரால் தயாரிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆதரவு அணி முன்னாள் ஜனாதிபதியின் தலைமையில் எதிர்வரும் தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்காக தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றை வெளியிட உள்ளதுடன் அதனை அச்சிடவும் தயாராகி வருகின்றனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர...
மலையகத்தில் கடும் மழை – பல இடங்களில் மண்சரிவு அபாயம்
கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மலையகத்தின் பல பகுதிகளிலும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் கடும் மழை காரணமாக ஹற்றன் நகருக்கு அண்மையில் அமைந்துள்ள குடியிருப்புகளுக்கு செல்லும்...
முக்கொலை சந்தேக நபரின் பின்னணியில் பிரபல போதைப்பொருள் கடத்தல் கும்பல்?
மூன்று கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் வத்தளையில் கைது செய்யப்பட்ட 31 வயதுடைய பிரசான் குமாரசுவாமியின் பின்னணியில் பிரபலமான போதைப் பொருள் கடத்தல் கும்பல் ஒன்று உள்ளதாக போதைப் பொருள்...
அவுஸ்திரேலிய அரசுக்கு பாரிய தலையிடி! கடத்தல்காரர்களுக்கு பணம் வழங்கியதை இந்தோனேசியா நிரூபித்தது!
54 இலங்கை அகதிகள் உட்பட 65 பேரை ஏற்றிச்சென்ற படகை திருப்பியனுப்பி அதிலிருந்த கடத்தல்காரர்களுக்கு பெருந்தொகை பணத்தை அவுஸ்திரேலிய அதிகாரிகள் வழங்கினார் என்பதற்கான ஆதாரத்தை இந்தோனேசியா வெளியிட்டுள்ளது.
அவுஸ்திரேலிய அதிகாரிகளால் கடத்தல்காரர்களுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும்...