ரணில் சுதந்திரக் கட்சியின் முதுகெலும்பை உடைக்க முயற்சி! அனுர பிரியதர்சன குற்றச்சாட்டு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முதுகெலும்பை உடைப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க முயற்சித்து வருவதாக கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்சன யாப்பா குற்றம்சாட்டியுள்ளார்.
அன்று நாம் ஜே.ஆர்.ஜெயவர்தனவிற்கு அஞ்சவில்லை, ரணசிங்க பிரேமதாசவிற்கு அஞ்சி ஒளிந்திருக்கவில்லை.
அவ்வாறான...
போலி வீசாக்களை கொண்டிருந்த சீனர்கள் கைது
போலியான முறையில் சுற்றுலா வீசாக்களை தயாரித்து இலங்கைக்குள் பிரவேசித்த 12 சீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சீன நாட்டவர்கள், கொள்ளுப்பிட்டியில் உள்ள தங்குமிடம் ஒன்றில் தங்கியிருந்த போது குடிவரவுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள்...
இலங்கையின் உள்ளக விசாரணை நம்பிக்கையான பொறிமுறையின் கீழ் இடம்பெறும்: அரசாங்கம் உறுதி
இறுதிக்கட்ட போர் தொடர்பிலான உள்ளக விசாரணைகளை இலங்கை அரசாங்கம் நம்பிக்கையான பொறிமுறையின் கீழ் மேற்கொள்ளும் என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.
அது மாத்திரமன்றி இந்த விசாரணை உள்ளூர் மற்றும் சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய...
மஹிந்தவின் செயற்பாடு இளம் அரசியல்வாதிகளுக்கு பிழையான உதாரணம்: ஹிருனிக்கா
நுகேகொடையில் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக இடம்பெற்ற கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு எதிராக ஜனாதிபதி நடவடிக்கை எடுக்காமை காரணமாகவே ஏனைய இடங்களிலும் அவர்கள் மஹிந்தசவுக்கு ஆதரவான கூட்டங்களை நடத்தியதாக மேல்மாகாண சபை உறுப்பினர் ஹிருனிக்கா பிரேமசந்திர...
முன்னாள் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சர்வாதிகாரி
முன்னாள் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சர்வாதிகாரி என்று வரலாறுதான் அறிவிக்கும். இவ்வாறு தமிழகத்திலிருந்து வாரம் இருமுறை வெளிவரும் சஞ்சிகை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹிட்லர், முசோலினி, இடிஅமீன் போன்ற சர்வாதிகாரிகள் வரிசையில் ராஜபக்சவை சர்வதேச...
முதலமைச்சர் நிதியம் என்பது ஆரம்பிக்கப்பட்டால் ஏனைய வடமாகாண சபை உறுப்பினர்களின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வயிற்றில்...
தமிழ் மக்களின் உடனடி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாக அளித்திருந்த உறுதிமொழி இன்னும் நிறைவேற்றப்படாதிருப்பது குறித்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு செவ்வாயன்று கவலை வெளியிட்டிருக்கின்றது.
யாழ்ப்பாணத்தில் கூடிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் அடங்கிய...
மகாவலி அபிவிருத்தித்திட்ட டு வலயம் என்ற பெயரில் சிங்கள மக்களுக்கு மகாவலி அபிவிருத்தி அதிகார சபையால் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தது-முல்லைத்தீவு
முல்லைத்தீவு மாவட்டச்செயலகத்தில் நடைபெற்றுவரும் காணிப்பிணக்குகள் தீர்க்கும் நடமாடும் சேவையின் இரண்டாம் நாளான இன்று உள்வாங்கப்பட்டிருந்த முல்லை.கொக்குத்தொடுவாய், கொக்கிளாய், கருநாட்டுக்கேணி மக்களின் காணிப்பிணக்குகள் ஆணையக அதிகாரிகளால் தட்டிக்கழிக்கப்பட்டிருந்தது.
அக்காணிகள் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் தமக்கில்லை...
வித்தியாவின் சடலம் இருந்த இடத்திற்கு அருகே ஒற்றையடி பாதையின் வலது புறத்தே வெள்ளை நிற பாதணியும் சடலத்திற்கு...
சடலம் இருந்த இடத்திற்கு அருகே ஒற்றையடி பாதையின் வலது புறத்தே வெள்ளை நிற பாதணியும் சடலத்திற்கு அருகே மாணவியின் துவிச்சக்கர வண்டியும் இருந்தது.
கைகள் இரண்டும் தலைக்குமேல உயர்த்தப்பட்டு கட்டப்பட்டிருந்தன. மாணவியின் ஆடைகள் அகற்றப்பட்டிருந்தன....
வடக்கு மாகாணத்தில் விதிமுறைகளை மீறி இயங்கும் மதுபான சாலைகளை மூடுவதுடன், புதிய அனுமதிகளை வழங்குவதை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு...
வடக்கு மாகாணத்தில் விதிமுறைகளை மீறி இயங்கும் மதுபான சாலைகளை மூடுவதுடன், புதிய அனுமதிகளை வழங்குவதை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண சபை சார்பாக அதன் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் மத்திய நிதி...
மத்திய அரசாங்கம் கொள்கைகளை வகுக்கவேண்டுமேயொழிய தான்தோன்றித்தனமாக மத்திய அரசாங்கத்தினுடைய கொள்கைகளை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது பிழையானது.
மாகாண மக்களினுடைய தேவைகளையும் அபிலாசைகளையும் மனதிற்கு எடுத்து மத்திய அரசாங்கம் கொள்கைகளை வகுக்கவேண்டுமேயொழிய தான்தோன்றித்தனமாக மத்திய அரசாங்கத்தினுடைய கொள்கைகளை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது பிழையானது. - இவ்வாறு தெரிவித்துள்ளார் வடக்கு...