வித்தியாவின் படுகொலை வழக்கு பொதுவான சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வந்தது. தற்போது பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரிக்க...
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையானது ஒரு தனிப்பட்ட விடயம் அல்ல, அது சமூகத்திற்கு எதிரான கொலையென சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராஜா தெரிவித்துள்ளார்.
வித்தியாவின் படுகொலை வழக்கு பொதுவான சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வந்தது. தற்போது...
எல்லப்பர் மருதங்குளம் கணேசா முன்பள்ளியில் நடைபெற்ற சிறார்களுக்கான விளையாட்டு விழாவில் வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சி....
12.06.2015 அன்று எல்லப்பர் மருதங்குளம் கணேசா முன்பள்ளியில் நடைபெற்ற சிறார்களுக்கான விளையாட்டு விழாவில் வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சி. சிவமோகன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் விளையாட்டுப் போட்டியில்...
கொட்டிலில் செயல்பட்ட பாடசாலை முழு வடிவம் பெற்றது. டாக்டர் சி. சிவமோகன் பெருமிதம்.
கற்சிலைமடு பாடசாலை பல வருடங்களாக கட்டிட வசதிகள் அற்று செயல்பட்டு வந்தது. இன்று ஒரு முழுமையான வடிவம் பெற்ற பாடசாலையாக திகழ்வதாக பெருமிதம் தெரிவித்தார் வைத்திய கலாநிதி சி.சிவமோகன்.
திரு. சி. நாகேந்திரராசா தலைமையில்...
வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட பரிசோதனை!
தென்கொரியாவில் இருந்து இலங்கை செல்வோர் விசேட பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறான பயணிகளுக்கு இன்று முதல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.
தென் கொரியாவில் பரவியுள்ள மேர்ஸ் வைரஸ்...
வித்தியா கொலைவழக்கு சந்தேக நபர்களை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் விசாரிக்க நீதிபதி உத்தரவு!
யாழ்.ஊர்காவற்துறை நீதிமன்றில் இன்று நடைபெற்ற வித்தியா கொலைவழக்கு விசாரணையில் சந்தேக நபர்கள் 9 பேரையும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் விசாரணை செய்வதற்கு நீதிபதி லெனின்குமார் உத்தரவிட்டுள்ளார்.
சுமார் மூன்று மணித்தியாலங்களுக்கு மேல் நடைபெற்ற இந்த...
வித்தியா வழக்கிற்கு வந்திருந்த பெரும்பான்மை சட்டத்தரணிகள் தொடர்பில் சந்தேகம்: சட்டத்தரணி தவராஜா (வீடியோ இணைப்பு)
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான விசாரணை இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இரண்டாவது தடவையாக எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அங்கு வந்திருந்த மூன்று பெரும்பான்மையின சட்டத்தரணிகளின் நடவடிக்கைகள் சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளதாக வித்தியாவின் குடும்பம் சார்பாக...
ஐ.தே.க. விடம் சோரம் போகும் தமிழ்க் கூட்டமைப்பு எம்பிக்கள்!-கோழிக் குஞ்சுகளையும் இரண்டு தையல் மிசின்களையும் வழங்கிவிட்டு பத்திரிகைகளில் படத்தோடு...
இந்த வாரத்தின் ஆரம்பத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கும் அனைத்து மாகாண முதலமைச்சர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதில் கலந்துகொண்ட வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்தொன்றும் அதனைத் தொடர்ந்து வெளிவந்த தகவல்களும் அனைவரையும்...
வித்தியா கொலைவழக்கு சந்தேக நபர்களை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் விசாரிக்க நீதிபதி உத்தரவு!நீதிபதி லெனின் குமார் இந்த கட்டளையை...
யாழ்.ஊர்காவற்துறை நீதிமன்றில் இன்று நடைபெற்ற வித்தியா கொலைவழக்கு விசாரணையில் சந்தேக நபர்கள் 9 பேரையும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் விசாரணை செய்வதற்கு நீதிபதி லெனின்குமார் உத்தரவிட்டுள்ளார்.
சுமார் மூன்று மணித்தியாலங்களுக்கு மேல் நடைபெற்ற இந்த...
வத்தளையில் ரூ.3 கோடி பெறுமதியான ஹெரோய்னுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 3 கோடி ரூபாய் பெறுமதியான 3 கிலோ கிராம் ஹெரோய்னுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக வத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.
தங்களுக்கு கிடைத்த தகவலையடுத்து சந்தேகநபரை சற்றுமுன்னர் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு வாகனங்களில் கடத்தப்பட்டபோதே...
வித்தியா கொலைவழக்கு! நீதிமன்றில் தாய் மற்றும் அண்ணன் மயங்கி விழுந்தனர். மயங்கிவிழுந்த வித்தியாவின் அண்ணன் வைத்தியசாலையில் அனுமதி!
யாழ்.ஊர்காவல்துறை நீதிமன்றில் தற்போது நடைபெற்றுவரும் வித்தியா கொலை வழக்கு விசாரணையில் சாட்சியமளித்த அவரது தாயார் சரஸ்வதி சுகயீனம் காரணமாக நீதிமன்றத்திற்குள் மயங்கி விழுந்துள்ளார்.
தற்போது மிகவும் பரபரப்பாக மிக நீண்டநேரமாக நடைபெற்றுவரும் வித்தியா கொலை...