நாளை வித்தியா கொலை வழக்கில் மரண விசாரணைசந்தேகநபர்களின் DNA அறிக்கையும் சமர்ப்பிக்கப்படும் என பொலிஸ் வட்டாரத் தகவல்கள்
நாளை திங்கட்கிழமை காலை வித்தியா கொலை வழக்கு விசாரணையின் இரண்டாவது அமர்வு யாழ் ஊர்காவற்துறை நீதிமன்றில் நடைபெறவிருக்கின்றது.
நாளைய தினம் நடைபெறும் அமர்வில் வித்தியாவின் தாய் மற்றும் அண்ணன் ஆகியோர் நீதிமன்றில் சாட்சியமளிப்பார்கள் என...
பொதுத்தேர்தலின் முடிவுகள் எப்படி இருந்தாலும் இன்றுபோல் என்றும் ரணிலே இந்நாட்டின் பிரதமராக இருப்பார்
எதிர்வரும் பொதுத்தேர்தலின் முடிவுகள் எப்படி இருந்தாலும் இன்றுபோல் என்றும் ரணிலே இந்நாட்டின் பிரதமராக இருப்பார் என வீடமைப்பு மற்றும் சமுர்தி அமைச்சர் சஜித் பிரேமதாச நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர்...
பெண்ணின் பிறப்புறுப்பில் லத்தியைச் சொருகி சித்திரவதை செய்த – போலீசார்
உடுமலைப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் சமையல் உதவியாளராகப் பணிபுரிந்து வந்த சந்திராவை, அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக விசாரிப்பதற்கு கடந்த ஆகஸ்டு 14 அன்று...
தமிழ் இளைஞர்கள் கடத்தல் தொடர்பில் கருணா, பிள்ளையான், டக்ளஸ் ஆகியோரிடம் விரைவில் விசாரணை- ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
கடந்த காலங்களில் தமிழ் இளைஞர்கள், குடும்பஸ்தர்கள் ஆயுதக் குழுக்களினால் கடத்திச் செல்லப்பட்டமை தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக ஐவரடங்கிய குழுவொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி...
சனல் 4 வெளியிட்ட இலங்கை குறித்த காணொளியை சர்வதேச நீதிமன்றில் சமர்ப்பிப்பதற்கு சர்வதேச சட்ட அமைப்பு தீர்மானித்துள்ளதாக சிங்கள...
சனல் 4 வெளியிட்ட இலங்கை குறித்த காணொளியை சர்வதேச நீதிமன்றில் சமர்ப்பிப்பதற்கு சர்வதேச சட்ட அமைப்பு தீர்மானித்துள்ளதாக சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைப் போர் தொடர்பில் இந்த காணொளியில் விபரிக்கப்பட்டுள்ளது.
...
பொலிஸ் அதிகாரியுடன் வாக்குவாதம்: இணையத்தில் தீயாக பரவும் காணொளி
தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனொருவருக்கும், போக்குவரத்து பொலிஸ் அதிகாரியொருவருக்கும் இடையில் இடம்பெற்ற வாக்குவாதத்தின் காணொளி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.
தலைக்கவசம் அணியாமல் சென்ற குறித்த இளைஞனை , போக்குவரத்து...
வவுனியா பூவரசங்குளம் மகா வித்தியாலய மாணவிகளுடன் சில்மிசம் புரிந்த ஆசிரியர் ஒருவர் வவுனியாப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா பூவரசங்குளம் மகா வித்தியாலய மாணவிகளுடன் சில்மிசம் புரிந்த ஆசிரியர் ஒருவர் வவுனியாப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாடசாலை சமூகம் கொடுத்த முறைப்பாட்டையடுத்து, ஆசாமி ஆசிரியரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
வவுனியா பூவரசங்குளம் மகா வித்தியாலயத்தில்...
யுத்தத்தில் கைகளை இழந்தவர்களிற்கு ஒரு செய்தி.
யுத்தத்தினால் கைகளை இழந்துள்ளவர்களுக்கு செயற்பாட்டுத் திறன் மிக்க செயற்கைக் கைகளை வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்றது.
யுத்தத்தில் கைகளை இழந்துள்ள முன்னாள் விடுதலைப்புலிகள், பொதுமக்கள் என ஆண்களும் பெண்களுமாக பலர் இந்தத் திட்டத்தின்...
பாராளுமன்றத்தில் கருணாவுக்கு 106வது இடம்.
இலங்கை பாராளுமன்றில் சிறப்பாகச் செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. ஆங்கில இணையம் ஒன்று வெளியிட்டுள்ள தரப்படுத்தல்படி பாராளுமன்றில் துடிப்பாக சிறந்து செயற்படும் உறுப்பினர்களில் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்...
சுதந்திர கட்சியினால் தனியாக வெற்றி பெற முடியாது: ராஜித
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு, கட்சியின் வாக்குகளினால் மாத்திரம் வெற்றி பெற்று அரசாங்கத்தை அமைக்க முடியாதென அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
வெற்றி பெற வேண்டுமானால் சிறுபான்மையினரின் வாக்குகள் , இளைஞர்களின் வாக்குகள்,...