பிராந்திய செய்திகள்

மஹிந்தவிடம் 1600 பணியாளர்கள் இருந்தும் ஒரு அமைச்சை கூட நடத்த முடியவில்லை: சந்திரிக்கா

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் 1600 பணியாளர்கள் இருந்தபோதும் ஒரு அமைச்சையாவது அவரால் நடத்தமுடியவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.  முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். மஹிந்தவிடம் நிதியமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியன...

வித்தியா கொடூரமாக கற்பழித்து கொலை செய்தவர்களுக்கு கழுத்து இப்படி வெட்டப்படவேண்டும் அவ்வாறு செய்தால் குற்றங்கள் அதிகரிக்க...

  கடந்த மாதம் யாழில் மாணவி வித்தியா கொடூரமாக கற்பழித்து கொலை செய்யப்பட்ட செய்தியை படித்தபோது இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் பலருக்கும் நடுக்கத்தை கொடுத்தது. கற்பழிப்பு என்பது மிகப்பெரிய குற்றம். இந்நிலையில் மாணவி வித்தியா கற்பழித்து...

உலகம் முழுவதிலும் புலிகள்தான் இருக்கின்றனர் -ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளும் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன அளித்த பதில்களும்

    எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து களமிறங்குவோம் என்று கோஷமிட்டவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் களத்தில் குதிப்பதற்கு விண்ணப்பித்துள்ளனர். இதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது மகனும் அடங்குகின்றனர். அதில், நாமல்...

237 ஆசனங்களுடனான தேர்தல் முறை மாற்றம் குறித்த 20ஆவது திருத்தத்துக்கு இன்று அமைச்சரவை அனுமதியளித்துள்ளது

  237 ஆசனங்களுடனான தேர்தல் முறை மாற்றம் குறித்த 20ஆவது திருத்தத்துக்கு இன்று அமைச்சரவை அனுமதியளித்துள்ளது என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று காலை இடம்பெற்ற...

வவுனியா மாவட்ட அரச அதிபரை இடமாற்றம் செய்யுமாறு கோரி வடக்கு மாகாண சபையால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம்-எல்லைக்...

  வவுனியா மாவட்ட அரச அதிபரை இடமாற்றம் செய்யுமாறு கோரி வடக்கு மாகாண சபையால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 10.06.2015 ஆம் திகதி வடமாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தினால் ஒப்பமிடப்பட்டு...

பலரின் கனவு கலைந்து, தேர்தல் முறையில் மைத்திரி அதிரடி.

தேர்தல் முறையை மாற்றியமைப்பதற்கான 20வது திருத்தச்சட்டம் தொடர்பாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்வைத்த புதிய யோசனையை சிறிலங்கா அமைச்சரவையின் சிறப்புக் கூட்டம் இன்று அங்கீகரித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை நடந்த சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில்,...

நாமலிடம் நான்கரை மணிநேரம் விசாரணை.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான நாமல் ராஜபக்ஷவை குற்றப்புலனாய்வு பிரிவினர் நான்கரை மணிநேரம் விசாரணைக்கு உட்படுத்தி அவரிடம் வாக்குமூலம் பெற்றுகொண்டுள்ளனர். அவரிடம் காலை 9 மணிமுதல் 1.45 வரையிலும் விசாரணை நடத்தியதாக பொலிஸார்...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இரகசிய டீல் செய்வதற்கு மகிந்த முயன்று மூக்குடைபட்டுள்ளார். மைத்திரியுடன் மகிந்த போட்ட புதிய டீல்,...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இரகசிய டீல் செய்வதற்கு மகிந்த முயன்று மூக்குடைபட்டுள்ளார். மகிந்த ஆதரவு அணியினரும் அந்த டீலிற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர் என்று கூறியே மைத்திரியிடம் தரகர்களை மகிந்த ராஜபக்ச அனுப்பி வைத்துள்ளார்....

புத்தளத்தில் சிறுமியை கடத்திச் சென்ற காமுகன் காணொளி கிடைத்தது.

புத்தளத்தில் பள்ளிச் சிறுமியொருவர் அண்மையில் நபரொருவரால் கட த்திச் செல்லபட்டிருந்ததுடன் பின்னர் அவர் பத்திரமாக மீட்கப்பட்டிருந்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. சிறுமியை கடத்திச் சென்ற நபரும் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினரால் மடக்கிப்பிடிக்கப்பட்டு...

யாழில் காதல் வயப்பட்டு கற்பை இழக்கும் யுவதிகள். குடாநாட்டில் சத்தமின்றி நடக்கும் ஒரு அதிர்ச்சி விடயம்.

வடக்கில் பெண்களிற்கெதிரான வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில், துஷ்பிரயோகங்களிற்கெதிரான குரல்களும் அதிகரித்து வருகின்றன. புங்குடுதீவு மாணவி கொலையின் பின்னர் இந்த குரல்கள் அதிகரித்து வரும் நிலையில், குடாநாட்டில் சத்தமின்றி நடக்கும் ஒரு அதிர்ச்சி விடயம்...