பிராந்திய செய்திகள்

அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள 20 ஆவது திருத்தச்சட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. அறிமுகப்படுத்தப் போகும் தேர்தல் முறையில் இரட்டை வாக்குச்சீட்டு...

  அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள 20 ஆவது திருத்தச்சட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. அறிமுகப்படுத்தப் போகும் தேர்தல் முறையில் இரட்டை வாக்குச்சீட்டு அமுல்படுத்த வேண்டும் என 18 சிறுபான்மை, சிறிய கட்சிகள் நேற்றுக் கூடித் தீர்மானம்...

இன்டர் போல் வலைவிரித்துள்ள வெள்ளை வேன் தாதா ஒட்டுக்குழுவின் தலைவரின் கைகூலி ஷரண் சுவிஸில் தஞ்சம்,

இன்டர் போல் வலைவிரித்துள்ள வெள்ளை வேன் தாதா ஒட்டுக்குழுவின் தலைவரின் கைகூலி ஷரண் சுவிஸில் தஞ்சம், கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர், இலங்கைச் செஞ்சிலுவைச் சங்க உத்தியோகஸ்தர்கள் போன்றோரை கொலை செய்த ஒட்டுக் குழுவின் தலைவர்...

ரத்தவெறிபிடித்த சிங்களர்களால் சிதைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழர்கள்:மீண்டும் அதிர்ச்சியூட்டும் படங்கள்

          ரத்தவெறிபிடித்த சிங்களர்களால் சிதைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழர்கள்:மீண்டும் அதிர்ச்சியூட்டும் படங்கள் இலங்கையில் உள்ள ராணுவ வதை முகாமில் தமிழ் இளைஞர்களை கடத்திச் சென்று நிர்வானமாக்கி, தலையில்...

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வீர்களா இல்லையா? பாராளுமன்றத்தில் பா.அரியநேத்திரன்

  தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வீர்களா இல்லையா?தெளிவானபதிலை தாருங்கள் இனியும் ஏமாற்ற வேண்டாம் இப்படி பாராளுமன்றத்தில் கேட்டார் பா.அரியநேத்திரன் பாராளுமன்ற உறுப்பினர். அரசின்100 நாள் வேலைத்திட்டம் தொடர்பான விவாதம் (10/06/2015) இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றபோது...

ஆட்சி மாற்றம் தமிழ்த் தேசியத்தை ‘ஸ்ரீ லங்கா’ என்ற அடையாளத்துக்குள் சாதுரியமாக நகர்த்திச்செல்கிறது

  லோ. விஜயநாதன் இலங்கையின் அரசியல் களம் 19ஆம் திருத்த சட்டத்துடன் மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே முன்னைய கட்டுரைகளில் பதிவு செய்திருந்தபடி சிங்கள தேசம் பல பிரிவுகளாக பிரிந்து நின்று அரசியல் கதிரைக்காண...

மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் இறுதி பகுதியில் பிரதமராக இருந்த டி.எம். ஜயரத்னவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் விசேட பதவி

  மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் இறுதி பகுதியில் பிரதமராக இருந்த டி.எம். ஜயரத்னவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் விசேட பதவி ஒன்று வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் மூத்த ஆலோசகராக முன்னாள் பிரதமர் டி.எம். ஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை...

கிளிநொச்சியில் குற்றங்களோடு தொடர்புபட்டவர்களை கைது செய்வதிலும் முறைப்பாடுகளுக்கு நடவடிக்கை எடுப்பதிலும் காவல்துறையினர் அசமந்தப்போக்கு

  கிளிநொச்சியில் குற்றங்களோடு தொடர்புபட்டவர்களை கைது செய்வதிலும் முறைப்பாடுகளுக்கு நடவடிக்கை எடுப்பதிலும் காவல்துறையினர் அசமந்தப்போக்கு மற்றும் பக்கச்சார்பை கடைப்பிடிப்பதாக தெரியவருகின்றது. கடந்த 25ம் திகதி கிளிநொச்சி கண்ணகை நகரில் கோவில் ஒன்றின் திருவிழாவிற்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த மாணவி ஒருவரை...

போதைப்பொருள் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட 76 வயது மாளிகாவத்தை மூதாட்டிக்கு ஆயுள்தண்டனை!

போதைப்பொருள் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட 76 வயது மூதாட்டிக்கு மேல்மாகாண மேல் நீதிமன்றம் கடுழிய ஆயுள் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தது. 4 கிராம் 77 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில்...

வவுனியாவில் சிறுவனை கடத்தி கப்பம் பெற்றமை தொடர்பில் விசாரணை

  வவுனியா பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரின் பிள்ளையை கடத்தி கப்பம் பெற்ற சம்பவம் குறித்து வவுனியா காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். வர்த்தகரின் 5 வயதான மகன் கடந்த 9 ஆம் திகதி முன்பள்ளி முடிந்து வீடு...

மன்னார் பியர் பகுதிக் கடற்கரையில் மரத்தினால் உருவாக்கப்பட்ட மனித உருவிலான சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது

    மன்னார் பியர் பகுதிக் கடற்கரையில் மரத்தினால் உருவாக்கப்பட்ட மனித உருவிலான சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது. தலைமன்னார் பியர்பகுதியில் பழைய பாலத்தை அண்டிய கடற்கரையில் நேற்று புதன்கிழமை மாலை மரத்தால் உருவாக்கப்பட்ட மனித உருவிலான...