செட்டிக்குளம் மகாவித்தியாலயத்தின் மஹிந்த ஆய்வுகூடம் வடமாகாணசபை முதலமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது-இவ்வைபவத்தில் உரை ஆற்றிய பா.உ .சிவசக்திஆனந்தன்
செட்டிக்குளம் மகாவித்தியாலயத்தின் மஹிந்த ஆய்வுகூடம் வடமாகாணசபை முதலமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது. இன்று காலை 10.30 மணியளவில் வஃசெட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் மஹிந்த ஆய்வுகூடம் சம்பிரதாய முறைப்படி வடமாகணசபை முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனால் திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வின்...
மூதூர் ஆதார வைத்தியசாலையில், வைத்தியர்கள் மற்றும் இதர தேவைகளைச் சரிவர செய்து தர வேண்டும் என்று தொடர்ந்து 10...
மூதூர் ஆதார வைத்தியசாலையில், வைத்தியர்கள் மற்றும் இதர தேவைகளைச் சரிவர செய்து தர வேண்டும் என்று தொடர்ந்து 10 நாட்களாக மூதூர் மக்களால் மேற்கொள்ளப்பட்டு வந்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
மக்களின் கவனயீர்ப்பு போராட்டத்தையும் வைத்தியசாலைத் தேவைகளையும்...
பான் கீ மூன் எதற்காக மைத்திரிபாலவுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தினார்? என்ற கேள்விக்கு ஆங்கில இணையத்தளம் ஒன்று பதில்...
கடந்த வாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன், இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கலந்துரையாடிய விடயம் செய்தியாக வெளிவந்தது.
இதன்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின்...
சுய மரியாதை இருப்பின் உடனடியாக நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தல் ஒன்றுக்கு செல்லுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பிரதமர்...
சுய மரியாதை இருப்பின் உடனடியாக நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தல் ஒன்றுக்கு செல்லுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு சவால் விடுத்துள்ளார்.
வெலிகந்த பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து...
வவுனியா பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரின் 5 வயதான மகன் கடந்த 9 ஆம் திகதி முன்பள்ளி முடிந்து...
வவுனியா பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரின் பிள்ளையை கடத்தி கப்பம் பெற்ற சம்பவம் குறித்து வவுனியா காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வர்த்தகரின் 5 வயதான மகன் கடந்த 9 ஆம் திகதி முன்பள்ளி முடிந்து வீடு...
இறுதி யுத்தத்தில், விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் கொல்லப்பட போகிறார் என்பதும், இதோ, கொல்லப்பட்டு விட்டார் என்பதும்,...
“இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் இலங்கை ராணுவத்துக்கு ஏற்படும் முன்னேற்றம் பற்றி தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அடிக்கடி கூறப்பட்டது. இறுதி யுத்தத்தில், விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் கொல்லப்பட போகிறார் என்பதும்,...
யாழ். குடாநாட்டில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குத் தேவையானளவு இராணுவத்தினர் மாத்திரமே நிலைகொண்டுள்ளதாக யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர்...
யாழ். குடாநாட்டில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குத் தேவையானளவு இராணுவத்தினர் மாத்திரமே நிலைகொண்டுள்ளதாக யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த தெரிவித்துள்ளார்.
பலாலி இராணுவ படைத் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற விசேட...
ஆணாக நடித்து, 15 வயது சிறுமியை காதலித்து, கொண்டு ஓடிய யுவதி!
ஆணாக நடித்து, 15 வயது சிறுமியொருவரை காதலித்து, அவரை தன்னுடன் அழைத்து சென்ற 25 வயதான யுவதியொருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவம் கட்டான பகுதியில் நடந்துள்ளது.
கட்டான, தமின்னகாவத்த பகுதியை...
வித்தியா கொலை 10வது சந்தேகநபரானநயினாதீவு இளைஞர் விசாரணைகளின் பின் விடுதலை!
மாணவி வித்தியா கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட பத்தாவது சந்தேகநபரானநயினாதீவு இளைஞர் விசாரணைகளின் பின் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் இச் சம்பவத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு...
யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள போதைப் பொருள் பாவனை-யாழில் இனி சட்டமொழுங்கை மேம்படுத்தப்போகின்றதாம் காவல்துறை!
யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள போதைப் பொருள் பாவனை, சிறுவர் துஷ்பிரயோகங்கள் உள்ளிட்ட சமூகவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த 3 விசேட காவல்துறைகுழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக் தெரிவிக்கப்படுகின்றது.
போதைப் பொருள் விற்பனை, போதைப் பொருள் பாவனை என்பன தொடர்பான தகவல்களும்...