புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையில் நயினாதீவில் முக்கியஸ்தர் கைது.
தொடர்புபட்டவர் என்ற சந்தேகத்தில் மேலும் ஒருவரை நேற்று குற்றப்புலனாய்வு பிரிவு பொலிசார் கைது செய்துள்ளனர்.
இவரது உடலில் காணப்பட்ட காயங்கள் சந்தேகத்தை ஏற்படுத்துபவையாக இருந்ததால் அவரை கைது செய்தோம் என குற்றப்புலனாய்வு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.
நயினாதீவை...
மன்னாரில் பெருந்தொகை வெடி பொருட்கள் நேற்று திங்கள்கிழமை மன்னார் தலைமையக பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளது.
மன்னாரில் பெருந்தொகை வெடி பொருட்கள் நேற்று திங்கள்கிழமை மன்னார் தலைமையக பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளது.
மன்னார் சவுத்பார் கடற்கரையை அண்டிய பகுதியில் மன்னார் தலைமையக பொலிசார் நடத்திய திடீர் சோதனையின் போது பெருந் தொகை வெடி...
அச்சுவேலி ஈ.பி.டி.பி அமைப்பாளர் தர்மராஜா வயது 60 என்பவர் தனது வீட்டில் துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அச்சுவேலி ஈ.பி.டி.பி அமைப்பாளர் தர்மராஜா வயது 60 என்பவர் தனது வீட்டில் துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலத்தைப் பார்வையிட்ட நீதவான் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவிட்டுள்ளார்.
ஈ.பி.டி.பியின் நீண்ட கால...
கட்சித்தாவுமாறு தொந்தரவு கொடுக்கும் மனைவி – ஹோட்டலில் தங்கும் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச என்ன கோஷம் போட்டாலும் அவரால் மீண்டும் அதிகாரத்திற்கு வர முடியாது என முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கூறியதாக தெரியவந்துள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை...
முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவின் மகன் அரசியலில் களமிறங்கவுள்ளார்!
முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவின் மகன் அரசியலில் களமிறங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிரானியின் மகன் சவீன் பண்டாரநாயக்க அரசியலில் களமிறங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அரசியல்...
வவுனியா மதவு வைத்த குளம் நாவலர் முன்பள்ளி விளையாட்டு விழா- வைத்திய கலாநிதி சி. சிவமோகன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
வவுனியா மதவு வைத்தகுளம் நாவலர் முன் பள்ளியில் சிறார்களுக்கான விளையாட்டு விழா 06.06.2015 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சி. சிவமோகன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்...
மன்னார் அருள்மிகு திருக்கேதீஸ்வரத்தில் பாலஸ்தான கும்பாபிசேகம்
மன்னார் அருள்மிகு திருக்கேதீஸ்வரம் பாலஸ்தான கும்பாபிசேகம் கடந்த(07) ஞாயிற்றுகிழமை திருக்கேதீஸ்வர கோவிலின் மணி மண்டபத்தில் நடைபெற்றது.
கோவில் புனரமைப்புக்கென 36 கோடி ரூபாய்கள் இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு இதற்கான கட்டுமான பணிகள் ஆரம்பிப்பதற்கான முன்னேற்பாடாக...
மாகாண கல்வி அமைச்சர்கள் என்பவர்கள் கல்வி கற்றவர்களாக விடயங்கள் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்-இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன்
மாகாண கல்வி அமைச்சர்கள் என்பவர்கள் கல்வி கற்றவர்களாக விடயங்கள் தெரிந்தவர்களாக இருக்க
வேண்டும்.அதற்கு சிறந்த உதாரணம் வடக்கிலும் கிழக்கிலும் ஊவாவிலும் இருக்கின்ற மாகாண
கல்வி அமைச்சர்களை குறிப்பிடலாம் ஆனால் மத்திய மாகாணத்தில் விவசாயத்துறை அமைச்சராகவும்
தமிழ் கல்விக்கு...
சமூக நல்லிணக்க சந்திப்பு மன்னாரில் இடம்பெற்றது.
வடக்கு முஸ்லீம்களது பிரஜைகள் அமைப்பு நேற்று 07-04-2015 மாலை சமூக நல்லிணக்கம், அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் ஒன்றை மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் அவர்களுடன் மேற்கொண்டிருந்தது. அவ்வாறே ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகரையும் சந்தித்து வடக்கு மக்களின் மீள்குடியேற்ற...