பிராந்திய செய்திகள்

வவுனியா புளியங்குளம் திவிநெகும பயிற்சி நிலையத்தில் கடமையாற்றும் 17 ஊழியர்கள் நடுத்தெருவில் :

  வவுனியா புளியங்குளம் திவிநெகும பயிற்சி நிலையத்தில் கடமையாற்றும் 17 ஊழியர்கள் நடுத்தெருவில் : தற்கொலை செய்துகொள்ளப்போவதாக தெரிவிப்பு வவுனியா பரசங்குளம் புளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள திவிநெகும பயிற்சி நிலையத்தில் கடந்த 2011ஆண்டிலிருந்து 17பேர் தற்காலிகமாக பணியாற்றி வருகின்றனர். ...

மஸ்கெலிய ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட லக்கம் தமிழ் மகாவித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப ஆய்வு கூட திறப்புவிழாவில் இ.தொ.கா...

  மஸ்கெலிய ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட லக்கம் தமிழ் மகாவித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப ஆய்வு கூட திறப்புவிழாவில் இ.தொ.கா மத்திய மாகாண அமைச்சர் ராமசாமியின் செயற்பாட்டால் குழப்ப நிலை ஏற்பட்டது. இது தொடர்பாக தெரியவருவதாவது நேற்று (07.06.2015) திங்கட்கிழமை லக்கம்...

முல்லை கடல் வளங்களை சூறையாடும் பூதங்கள் ஆதாரத்துடன் வெளிப்படுத்தினார் வைத்திய கலாநிதி சி. சிவமோகன்

    05.06.2015 அன்று வெள்ளிக்கிழமை திடீரென சாலை கடற்கரைக்கு சென்றார் வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சி. சிவமோகன்.  அங்கு சட்டவிரோதமான முறையில் சங்கு அள்ளுதல், இரவில் அளவு வேறுபாடின்றி அட்டை அள்ளுதல் போன்ற...

வித்தியா கொலையில் தொடர்புடையோர் அவர்களின் ஆண் உறுப்பை இப்படி கட்டிப்போட்டு தொங்க விடவேண்டும்

  மானவி வித்தியா கொலையாளிகளை தப்ப வைக்கும் நினைவு .. இல்லை கனவு யாருக்காவது இருந்தால் ( தமிழ்மாறன் ... அன் கோ) கொலையாளிக ள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிவிடுவர்களாம் ..ஆனால் நீதியின் பிடியில்???????...

நாவலப்பிட்டி கதிரேசன் இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற இளையகவி பெ. லோகேஸ்வரன் எழுதிய மலையகச் சிறுகதை

  நாவலப்பிட்டி கதிரேசன் இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற இளையகவி பெ. லோகேஸ்வரன் எழுதிய மலையகச் சிறுகதைகளான கூட்டுக்களவாணி நூல் வெளியீட்டில் வரவேற்பில் கலந்து கொண்டவர்களையும் தொகுப்பாளினி செல்வி இராமர் வத்சலா, தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும் சிறுமிகளையும், நூலாசிரியர்...

வடக்கு, கிழக்கில் கொலைகள் மட்டுமன்றி பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரம் உள்ளிட்டவையும் நிறைந்து காணப்படுகின்றன- மாவை சேனாதிராஜா

  வடக்கு, கிழக்கில் கொலைகள் மட்டுமன்றி பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரம் உள்ளிட்டவையும் நிறைந்து காணப்படுகின்றன. ஆனால் இவற்றுக்கு காரணமானவர்கள் சட்டத்திலிருந்து தப்பித்துக்கொள்கிறார்கள். இது எங்கனம் சாத்தியமாகிறது என்று தெரியவில்லை. இவ்வாறு தெரிவித்தார்...

பிரசாந்தனின் அரசியலும் பிள்ளையானின் அரசியலும் மகிந்தவிடம் வாங்கிய எலும்புத்துண்டுடன் சரி

  நல்லாட்சி என்று கூறிக்கொண்டு கள்ள ஆட்சியை கிழக்கு மாகாண முதலமைச்சரும் அவரின் செயலகமும் முன்னெடுத்திருப்பதை கவலைக்குரிய விடயமாகவே பார்க்கவேண்டியுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். இன்று இரவு தமிழ்...

அடுத்த பொதுத் தேர்தலில் நாம் வெற்றி பெற்றால் சிறைகளில் இடப்பற்றாக்குறை ஏற்படுவது நிச்சயம் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

அடுத்த பொதுத் தேர்தலில் நாம் வெற்றி பெற்றால் சிறைகளில் இடப்பற்றாக்குறை ஏற்படுவது நிச்சயம் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.  நான் உண்மையில் பழிவாங்கும் நபர் அல்ல. ஆனால் எமது குழுவை நம்ப...

விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் பயன்படுத்திய கைத்துப்பாக்கி, அவர் சடலமாக மீட்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இராணுவத்தினரால் கைப்பற்றப்படவில்லை. அவரது...

விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் பயன்படுத்திய கைத்துப்பாக்கி, அவர் சடலமாக மீட்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இராணுவத்தினரால் கைப்பற்றப்படவில்லை என்று இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார். பிரபாகரனின் கைத்துப்பாக்கி காணமல்போயுள்ளதாக வெளியாகியுள்ள...

சிறிலங்காவின் கொழும்பு சட்டபீடத் தலைவர் திரு தமிழ்மாறன் என்பவர் தமிழரசுக் கட்சி உறுப்பினரும் இல்லை, அவர் தமிழரசுக்கட்சி சார்பில்...

சிறிலங்காவின் கொழும்பு சட்டபீடத் தலைவர் திரு தமிழ்மாறன் என்பவர் தமிழரசுக் கட்சி உறுப்பினரும் இல்லை, அவர் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ்ப்பணத்தில் தேர்தலில் போட்டியிடவும் இல்லை. என திரு மாவை சேனாதிராசா தெரிவுத்துல்லார்