படுக்கையறையில் கோரமான முறையில் வெட்டிக் கொலை சந்தேக நபருக்கு நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு, செங்கலடி பிரதேசத்தில் கடந்த வருடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இரட்டைக் கொலை வழக்கின் நான்காவது சந்தேக நபருக்கு நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மேல்நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த குறித்த வழக்கு தொடர்பான...
கண்டி பெராதேனிய பூங்கவில் எம் சமூகம் சீரழியும் விதம்
கண்டி பெராதேனிய பூங்கவில் எமது சமூகம் சீரழியும் விதம் இதுதான்…
யாரையும் சரணடையுமாறு கூறவில்லை : அனந்தியின் கருத்தை மறுக்கும் கனிமொழி
மு.கருணாநிதியின் மகள் கனிமொழியுடன் பேசியதன் பின்னரே தனது கணவர் இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைய தீர்மானம் எடுத்தார் என புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் எழிலலின் மனைவி அனந்தி சசிதரன்...
60 வருட காலப்போராட்டமும் தடுமாறும் தலைமைகளும்! – லோ.விஜயநாதன்
தமிழின அழிப்பு நடந்து 6 வருடங்கள் உருண்டோடி விட்டன. ஆனாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி நிலை நாட்டப்படுவதற்கான எந்தவித அறிகுறிகளும் தென்படுவதாகத் தெரியவில்லை. உறவுகளைத் தொலைத்தவர்களினதும், அவயவங்களை இழந்து அங்கவீனமானவர்களினதும், வதை முகாம்களில் காலங்களைத்...
முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மறிச்சுக்கட்டியில் கையெழுத்து வேட்டை ஆரம்பம்.
மறிச்சுக்கட்டி பிரதேசத்தில் முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சர்ச்சையினை அடுத்து தடைப்பட்டுள்ள வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தினை வலியுறுத்தி இரண்டு இலட்சம் கையொழுத்துக்களை சேகரிக்கும் நடவடிக்கை இன்று(7)ஞாயிற்றுக்கிழமை காலை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
முசலி பிரதேச...
வடக்கில் போதைப்பொருள் பாவனையை திட்டமிட்டு பரப்புவதற்கு, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பின்னணி
வடக்கில் போதைப்பொருள் பாவனையை திட்டமிட்டு பரப்புவதற்கு, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பின்னணியாக செயற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ், மிகவும் சூட்சுமமான முறையில் யாழில்...
(வீடியோவில்) புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான முழுமையான விபரம் -காணொளிகள்
//
(வீடியோவில்) புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான முழுமையான விபரம் (நன்றி.. ஆதவன்)*** எனது "லைக்" பக்கத்தில் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்..https://www.facebook.com/ploteranjan?fref=ts
Posted by Swiss Ranjan on Saturday, June 6,...
யார் நல்லவர்? மைத்திரியா? – யதீந்திரா (சிறப்பு கட்டுரை)
நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ முடிவு வெளியாகிவிட்டது. அதாவது, எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதாக கூட்டமைப்பின்...
பொலிஸார் தமது கடமைகளை உண்மையாகவும் நேர்மையாகவும் செய்திருந்தால் வித்தியா போன்றவர்களின் படுகொலைகளைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம். விரோதக் கும்பல்களுக்கு பொலிஸார்...
பொலிஸார் தமது கடமைகளை உண்மையாகவும் நேர்மையாகவும் செய்திருந்தால் வித்தியா போன்றவர்களின் படுகொலைகளைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம். விரோதக் கும்பல்களுக்கு பொலிஸார் துணைபோவதாலேயே யாழ்ப்பணத்தில் மிகமோசமான சம்பவங்கள் இடம்பெற்றுவருகின்றன. - இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழரசுக்கட்சியின் தலைவரும்...
நாவலர் முன்பள்ளி மழலைகளுக்கான வருடாந்த விளையாட்டுப்போட்டி
நாவலர் முன்பள்ளி மழலைகளுக்கான விளையாட்டுப்போட்டி 06.06.2015 சனிக்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் வவுனியா மதகுவைத்தகுளம் சனச சமூக மண்டப மைதானத்தில் சனசமூக நிலையத்தின் தலைவர் எஸ்.ஜேசுராஜா மற்றும் அதன் செயலாளர் மணியரசன்...