பிராந்திய செய்திகள்

மாயமான வவுனியா பொலிசின் முக்கிய ஆவனங்கள்…..திடுக்கிடும் தகவல்

  ShareTweet+ 1Mail 2012ம் ஆண்டு முதல் காணாமல் போன பொலிஸ் கொன்ஸ்டபிள் எழுதிய இறுதிக்கடிதம் கிடைத்துள்ளது. இந்த கடிதத்தின் மூலம், அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாமென்ற வலுவான ஐயம் ஏற்பட்டுள்ளது. ஒஹியா வனப்பகுதியில் சில தினங்களின்...

விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் யாழில் தொடர்கின்றது கைது!

நீதிமன்ற சூழலில் இடம்பெற்ற வன்முறைகளை தொடர்ந்து தொடரும் கைது நடவடிக்கையின் தொடர்ச்சியாக இன்றும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரினாலேயே இவர்கள் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்.நகர், வண்ணார்பண்ணை, மற்றும் நாவாந்துறைப்...

கன்டி பெராதேனிய பூங்கவில் எம் சமூகம் சீரழியும் விதம்

கன்டி பெராதேனிய பூங்கவில் எமது சமூகம் சீரழியும் விதம் இதுதான்…

2012ம் ஆண்டு முதல் மாயமான வவுனியா பொலிசின் முக்கிய ஆவனங்கள் கிடைத்துள்ளது.

2012ம் ஆண்டு முதல் காணாமல் போன பொலிஸ் கொன்ஸ்டபிள் எழுதிய இறுதிக்கடிதம் கிடைத்துள்ளது. இந்த கடிதத்தின் மூலம், அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாமென்ற வலுவான ஐயம் ஏற்பட்டுள்ளது. ஒஹியா வனப்பகுதியில் சில தினங்களின் முன்னர்...

ஜனநாயக செயற்பாடுகளை அதிகார பலத்தைக் கொண்டு தடுப்பது நல்லாட்சிக்கு அவமானம்! – சிவசக்தி ஆனந்தன்

எமது மக்களுக்கு சொந்தமான காணிகளை அபகரித்து அதில் தேரரொருவர் விகாரை அமைப்பதற்கு நடவடிக்கை முன்னெடுத்திருந்தார். இந்நிலையில் அதனை தடுத்து நிறுத்த ஜனநாயக ரீதியான முனைப்புக்களை மேற்கொண்ட எம்மக்கள் மீது பொலிஸாரும் புலனாய்வாளர்களும் அதிகார...

-தழிழ்தேசியக்கூட்டமைப்பு மைத்திரி அரசிடம் கேட்கவேண்டிய முக்கியமான 10 கேள்வி அரசு விடைகொடுக்க மறுத்தால்- உரிமைகளுக்காக எதிர்த்து போராடுவதை தவிர...

  தமிழ் மக்கள் கடந்த சில வாரங்களாக சந்தித்த போர் அழிவுகளை கருதும்போது, ஒவ்வொரு படிமுறையாக  ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கொடுமைகள் தொடர்பான முழுமையான விபரங்கள் திரட்டப்படவேண்டும்.   கொழும்பு அரசாங்கத்தின்...

மன்னார், வங்காலையை பகுதியில் வியாழக்கிழமை (4) மாலை முதல் காணாமல் போன மூன்று மாணவர்களில் இருவர், இன்று வெள்ளிக்கிழமை...

  மன்னார், வங்காலையை பகுதியில் வியாழக்கிழமை (4) மாலை முதல் காணாமல் போன மூன்று மாணவர்களில் இருவர், இன்று வெள்ளிக்கிழமை (05) காலை மீட்கப்பட்டுள்ளனர் என்று மன்னார் பொலிஸார் தெரிவித்தனர். மன்னார், வங்காலையில் தரம்...

வடமாகாண சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் இன்று உலக சுற்றுச்சூழல் தினவிழா முல்லைத்தீவு மாவட்ட கயட்டை மரக்காட்டில் நடைபெற்றது.

  சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மாணவர்கள் நினைத்தால் எமது இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் காத்திரமான பங்களிப்பை வழங்க முடியும். சூழல் பாதுகாப்பின் மைய விசையாகச் செயற்பட மாணவர்கள் முன்வர வேண்டும் என்று வடமாகாண சுற்றாடல் அமைச்சர்...

தமிழினத் துரோகி கருணா தேசவிரோதக் கும்பலினால் சுடப்பட்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட நாட்டுப்பற்றாளர்,

31.05.2004 அன்று மட்டக்களப்பில்  வைத்து சிறிலங்கா படையினருடன் இயங்கும்  தமிழினத் துரோகி கருணா தேசவிரோதக்  கும்பலினால் சுடப்பட்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட  நாட்டுப்பற்றாளர், ஐயாத்துரை நடேசன் அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்கநாள் இன்றாகும். இம் மாமனிதருக்கு எமது வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.