விடுதலைப் புலிகள் இராணுவத்தினரிடம் சரணடையும் நிகழ்வானது சர்வதேச ஏற்பாட்டில் இடம்பெற்றது என்றும், குறிப்பாக இந்தியாவும் இதில் பங்கெடுத்திருந்தது என்றும்...
இலங்கை இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற விடுதலைப் புலிகளின் சரணடைவு என்பது சர்வதேசத்தின், குறிப்பாக இந்தியாவின் ஏற்பாட்டில் இடம்பெற்றதாகவும், அவ்வாறு இலங்கை இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் போயுள்ள தனது கணவரும் விடுதலைப் புலிகளின் திருகோணமலை...
பிரபாகரனுக்கு வேளாங்கண்ணி அருகே கோயில் கட்டி வழிபாடு!
நாகை: நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அருகே விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு தி.மு.க. நிர்வாகி ஒருவர் கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
வேளாங்கண்ணி அருகே உள்ளது தெற்கு பொய்கை நல்லூர்...
ரவிராஜ் படுகொலை! துப்பாக்கி இராணுவத்தினருடையது: புலனாய்வுப் பிரிவினர்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வு பிரிவினர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் இதனை அறிவித்துள்ளனர்.
இதேவேளை, முச்சக்கரவண்டி தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கொழும்பு...
பொலிஸ் மோசடி பிரிவு கோத்தபாயவின் விளக்கத்தை நிராகரித்துள்ளது.
மிக்- 27 விமானக்கொள்வனவு ஊழல் தொடர்பில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச வழங்கியுள்ள விளக்கத்தை பொலிஸ் மோசடி தவிர்ப்பு பிரிவு நிராகரித்துள்ளது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக அனைத்து ஆவணங்களும் கல்கிஸ்ஸ...
பூரிப்பில் வசாவிளான் மக்கள் 25 வருடங்களுக்கு பின் சொந்த மண்ணுக்கு திரும்பியுள்ளனர்….
யாழ்.வலி வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட வசாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலயத்தில் பூசை வழிபாடுகளை மேற்கொள்வதற்காக, 25 வருடங்களுக்கு பின்னர் மக்களுக்கு இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மக்கள் தங்கள் சொந்த மண்ணுக்கு திரும்பிய...
மகிந்தவிற்கு வால் பிடிக்கும் மூன்.
மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் அனைத்தின மக்களிடையே சமாதானம் மற்றும் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம்...
கொக்கிளாய் புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டோர் வைத்திய கலாநிதி சிவமோகன் தலையீட்டில் விடுவிக்கப்பட்டனர்
முல்லைத்தீவு, கொக்கிளாயில் தமதுகாணியில் விகாரை நிர்மாணிக்கப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று வெள்ளிக்கிழமை அடையாள உண்ணாவிரதமிருந்த காணி உரிமையாளர்கள் மூவரை முல்லைத்தீவு பொலிஸார் கைது செய்தனர். இவர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து, விகாரைக்கு...
வவுனியாவில் உலக சுற்றாடல் தினம் இன்று கொண்டாடப்பட்டது
வவுனியாவில் உலக சுற்றாடல் தினம் இன்று கொண்டாடப்பட்டது
உலக சுற்றாடல் தினம் யூன் 5 இன்று வவுனியா சந்தை உள்வட்ட வீதியில்
அமைந்துள்ள வவுனியா நகரசபைக்கு சொந்தமான இடத்தில் காலை 9.30 மணியளவில்
நடைபெற்றது.
...
மகேஸ்வரி நிதியத்தினால் அறிவிக்கப்பட்ட போதிலும் இதுவரை இந்தக் கொடுப்பனவுகள் வழங்கப்பட வில்லை
யாழ். மாவட்ட பாரவூர்தி சங்கத்தினரின் பணக் கொடுப்பனவுகளை கடந்த முதலாம் திகதி முதல் வழங்கப்படும் என மகேஸ்வரி நிதியத்தினால் அறிவிக்கப்பட்ட போதிலும் இதுவரை இந்தக் கொடுப்பனவுகள் வழங்கப்பட வில்லையென பாரவூர்தி சங்க நிர்வாகத்தினர்...
வவுனியாவில் போதை பொருள் பாவனைக்கு எதிரான வாரத்தை முன்னிட்டு ஊர்வலம்
வவுனியாவில் போதை பொருள் பாவனைக்கு எதிரான வாரத்தை முன்னிட்டு ஊர்வலம்
போதைப்பொருள் பாவனையற்ற இலங்கையை உருவாக்குவோம் என்னும்
//
வவுனியாவில் போதை பொருள் பாவனைக்கு எதிரான வாரத்தை முன்னிட்டு ஊர்வலம்
Posted by Thinappuyalnews on Thursday,...