பிராந்திய செய்திகள்

வலி வடக்கில் பல இடங்கள் விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் போதும் இன்னும் அதிகளவான இடங்களில் இராணுவத்தினரே உள்ளனர்-வடமாகாணசபை உறுப்பினர் அனந்திசசிதரன்

  வலி வடக்கில் பல இடங்கள் விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் போதும் இன்னும் அதிகளவான இடங்களில் இராணுவத்தினரே உள்ளனர் வடமாகாணசபை உறுப்பினர் அனந்திசசிதரன்

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கி வைத்தார் வைத்தியகாலநிதி சி. சிவமோகன்

  தொடர்ந்து செயல்பட்டு வரும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வின் ஆறாவது நிகழ்ச்சித் திட்டம்  முள்ளியவளை தெற்கு சரஸ்வதி முன்பள்ளியில் 03.06.2015 அன்று புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வு வைத்திய கலாநிதி சி. சிவமோகன்...

பாதணிகளை கொள்வனவு செய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பிலுள்ள பாதணி கடைக்கு சென்றிருந்தார். அவர், சாதாரண பெஞ்சில் அமர்ந்திருந்து...

  பாதணிகளை கொள்வனவு செய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பிலுள்ள பாதணி கடைக்கு சென்றிருந்தார். அவர், சாதாரண பெஞ்சில் அமர்ந்திருந்து பாதணிகளை தெரிவுசெய்தார். பாதணி கடையின் பணியாளர்கள் பாதணிகளை ஜனாதிபதியின் அருகில் வைத்தனர். பாதணி கடைக்கு ஜனாதிபதி...

அரசியல் அமைப்பு பேரவைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனை நியமிப்பதற்கு நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் கட்சிகள்...

  அரசியல் அமைப்பு பேரவைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனை நியமிப்பதற்கு நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இணக்கம் வெளியிட்டுள்ளன. அரசியல் அமைப்பு பேரவையின் சிறுபான்மை கட்சிப் பிரதிநிதியாக சம்பந்தன் பெயரிடப்பட்டுள்ளார். இதற்கு நாடாளுமன்றில்...

முள்ளிவாய்க்காலில் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின், முக்கிய தளபதிகளின் விபரத்தை இராணுவத்திடம் சரணடைய செல்ல முன்னரே...

  முள்ளிவாய்க்காலில் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின், முக்கிய தளபதிகளின் விபரத்தை இராணுவத்திடம் சரணடைய செல்ல முன்னரே புலிகள் எரிக் சொல்கைமுக்கு அனுப்பியுள்ளார்கள்.அதன் அடிப்படையில் அவர் வெளியிட்டுள்ள தகவல் இதுவாகும். சிறீங்கா...

பௌர்ணமி கலை விழா பாண்டியன்குளம் பிரதேசம் விழாக்கோலம் பூண்டது.

  வடமாகாணக் கல்வித் திணைக்களத்தின் அனுசரணையுடன் மு/ பாண்டியன் குளம் மகா வித்தியாலயத்தில் துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி மாலினி வெனிற்றன் தலைமையில் 02.06.2015 அன்று பௌர்ணமி கலை விழா நடைபெற்றது.   மேற்படி விழாவில்...

மாங்குளத்தில் பஸ் விபத்து 4 பேர் பலி 17 பேர் படுகாயம்;;

  மாங்குளத்தில் பஸ் விபத்து 4 பேர் பலி 17 பேர் படுகாயம்;;;: மாங்குளம் கிழவன்குளம் பகுதியில் இன்று அதிகாலை 4.00 மணியளவில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த குளிரூட்டப்பட்ட சொகுசு பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வண்டியின்...

துரையும், தண்டாவும் கிழக்கிற்கு சாபக்கேடாம். கௌரவ இலங்கை தமிழரசுகட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அவர்களே !

அன்புள்ள கௌரவ இலங்கை தமிழரசுகட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அவர்களே ! உங்களுக்கு கிழக்கு மாகாண தமிழன் நான் ஒரு அதிபர் எழுதும் மடல்… யாரையும் குற்றம் சுமத்தவோ அவமதிக்கவோ இதை எழுதவில்லை. கடந்த கிழக்கு...

நிமிடங்களில் நடந்த கொடூர விபத்து…400க்கும் மேற்பட்டோர் பலி: சீன கப்பல் விபத்து (வீடியோ இணைப்பு)

  சீனாவில் ஏற்பட்ட கப்பல் விபத்தில் 400 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈஸ்டர்ன் ஸ்டார் என்ற கப்பல் சீன நகரான நஞ்சிங்கில் இருந்து சோங்குயிங்க்கு சென்று கொண்டிருந்தபோது 2ஆம் திகதி கடும்புயலில் சிக்கி ஹூபி...

காதலியின் கழுத்தை வெட்டிய காதலன் கைது! வல்வெட்டித்துறையில் சம்பவம்!

  வல்வெட்டித்துறை, ஊறணி பகுதியில் காதலியின் கழுத்தை வெட்டிய குற்றச்சாட்டில் காதலனான 20 வயதுடைய இளைஞனை வல்வெட்டித்துறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். தன்னைக் காதலித்த பெண் தன்னை ஏமாற்றியதாகக் கூறி கடந்த 25ம் திகதி யுவதியின்...