பிராந்திய செய்திகள்

கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட மோட்டார் வாகனங்களில் தனக்கு கிடைத்த 02 வாகனங்களை...

  கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட மோட்டார் வாகனங்களில் தனக்கு கிடைத்த 02 வாகனங்களை வாசுதேவ நாணயக்கார, ஜனாதிபதியிடம் மீண்டும் ஒப்படைத்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை குற்றம் சுமத்தும் வகையிலான...

இலங்கை அரசியல் பரப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி, என்ற புதிய கட்சி ஒன்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர்...

  இலங்கை அரசியல் பரப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி, என்ற புதிய கட்சி ஒன்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது. உதயமான இந்தக் கட்சி காலத்தின் பணிப்பை பூர்த்தி...

வடக்கு- கிழக்குக்கு வெளியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடக் கூடும்.

தமது பிரதான தளமான வடக்கு- கிழக்குக்கு வெளியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடக் கூடும். இது கொழும்பு அல்லது கம்பஹவாக இருக்கும் என்று கூறிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வடக்கு –...

அகில இலங்கை தேசிய மெய்வல்லுனர் போட்டியில் கனிஸ்ட பிரிவில் 800 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பெற்ற கிளிநொச்சி...

அகில இலங்கை தேசிய மெய்வல்லுனர் போட்டியில் கனிஸ்ட பிரிவில் 800 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பெற்ற கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மாணவிக்கு மதிப்பளிக்கப்பட்டுள்ளது. தேவதாஸ் டென்சிகா என்ற மாணவிக்கு இரத்தினபுரம் சிவசித்திவிநாயகர்...

வித்தியா படுகொலையைத் தொடர்ந்து புங்குடுதீவை விட்டு பல குடும்பங்கள் வெளியேறுகின்றனர்! பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கொழும்பு ஆங்கில...

மாணவி வித்தியா படுகொலையைத் தொடர்ந்து புங்குடுதீவை விட்டு பல குடும்பங்கள் வெளியேறி வருவதாக, பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் தகவல் வெளியிட்டுள்ளார். வித்தியாவின் வயதை ஒத்த பெண் பிள்ளைகளைக்...

வெலிக்கடை சிறைச்சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கைதுசெய்யப்படவில்லை ஏன் வித்தியாவின் பாலியல் படுகொலையை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்களை மைத்திரி அரசு...

    வெலிக்கடைச் சிறைச்சாலையில் கடந்த 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கிளர்ச்சியை அடக்க அரசாங்கம் விஷேட அதிரடிப்படையையும் இராணுவத்தையும் பயன்படுத்தியது. இதன்போது 27 கைதிகள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இராணுவத்தினரால் கொண்டுவரப்பட்ட பெயர்பட்டியலிலிருந்து அடையாளம்...

யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நீதிமன்ற கட்டடம் மீது தாக்குதல் நடத்தினார்கள்...

  யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நீதிமன்ற கட்டடம் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 44 பேர் இன்று...

சம்பூரில் மீள்குடியேறவுள்ள 204 குடும்பங்களுக்கும் தலா 38 ஆயிரம் ரூபா வீதம் இந்தக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

  உயர் பாதுகாப்பு வலயங்களாக இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மீளக்குடியமரும் மக்களுக்காக 16 கோடி ரூபாவை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தின் வலி.வடக்கில் குடியமரவுள்ள 1,971 குடும்பங்களுக்கும் திருகோணமலையின்...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக நாடு பூராகவும் உள்ள அனைத்து தேர்தல்...

  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக நாடு பூராகவும் உள்ள அனைத்து தேர்தல் தொகுதிகளையும் உள்ளடக்கி அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை...

எமது தாயகத்தில் என்றுமில்லாதவாறு மது பாவனையும் சிறுவர் துஷ்பிரயோகங்களும் திட்டமிட்ட ரீதியில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளனவட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபனின்...

  "இன்று எமது தாயகத்தில் என்றுமில்லாதவாறு மது பாவனையும் சிறுவர் துஷ்பிரயோகங்களும் திட்டமிட்ட ரீதியில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. எமக்குத் தெரியாமலேயே நாம் இவற்றுக்கு அடிமையான நிலையில் இவற்றிலிருந்து மீள முடியாமல் செல்லும் வழியறியாது சென்று...