போராட்டங்களை நடத்தியும் அதற்கான எந்தத் தீர்வும் இதுவரைக்கும் நல்லாட்சி அரசாங்கத்திலும் நீதியில்லை- அரியநேத்திரன் எம்.பி.
பலபோராட்டங்களை நடத்தியும் அதற்கான எந்தத் தீர்வும் இதுவரைக்கும் நல்லாட்சி அரசாங்கத்திலும் நீதியில்லை என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்தார்.
மகிழடித்தீவு கண்ணகியம்மன் ஆலய உற்சவத்தின் இறுதி நாளான...
முல்லைத்தீவு வற்றாப்பளைக்கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசிப்பொங்கல் விழா! (சிறப்புக்கவிதை)
01.06.2015 அன்று முல்லைத்தீவு வற்றாப்பளைக்கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசிப்பொங்கல் விழா! (சிறப்புக்கவிதை)
-நீ(தி)தீ-
என்ன
குறை வைத்தோம்
உன்னில்,
ஏது குறை சொன்னோம்.
பல பண்பாட்டுத்திருவிழாக்களை
ஆடிக்களித்திருந்த
ஊர்களில் இருந்தல்லவா
காவடிகள் தூக்கி வந்தோம்.
தீச்சட்டி ஏந்தி வந்தோம்.
பால்குடம் எடுத்து வந்தோம்.
எப்படித்தகும்?
கிரக பலன்கள் அவர்க்கும்
கிரக பாவங்கள்...
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், யாழ்ப்பாணத்தின் அதிகாரமிக்க பெண் அரசியல்வாதியிடமும் விசாரணை...
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், யாழ்ப்பாணத்தின் அதிகாரமிக்க பெண் அரசியல்வாதியிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வித்தியா, கொலை செய்யப்பட்ட பின்னர் பிரதான சந்தேகநபரை பொதுமக்கள் பிடித்து மரத்தில் கட்டிவைத்து...
வித்தியா வன்புணர்வுக்குட்படுத்தப்பட்ட இடத்தை பார்வையிட்ட சட்டத்தரணி!
மாணவி வித்தியாவ்ன் படுகொலை வழக்கு ஊர்காவற்துறை நீதிமன்றில் இன்று காலை விசாரணைக்கு எடுக்கப்பட்டதோடு, வழக்கில் காலத்தை நீடிக்காமல் குற்றவாளிகளுக்கு தக்க தண்டணை வழங்குமாறு சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இப்படுகொலையில் சம்பந்தப்பட்ட சந்தேக...
”ஐயோ மாமா… என்னை கஷ்டப்படுத்தாமல் போக விடுங்கோ… நான் என்ன தவறு செய்தற்காக இப்படி துன்புறுத்துறீங்க…என்று கதறிய வித்தியா
ஐயோ மாமா… என்னை கஷ்டப்படுத்தாமல் போக விடுங்கோ… நான் என்ன தவறு செய்தற்காக இப்படி துன்புறுத்துறீங்க… என்னை விட்டிடுங்க மாமா… ஐயோ என்னை போக விடுங்கோ மாமா” என அவள் மன்றாடினாள்.
அப்போது அவள்...
வித்தியா கொலை தொடபில் நான்கு மயிர்களை தடையமாக நீதிமன்றிற்கு சமர்ப்பித்த பொலிஸ்
யாழ் தடயவியல் பொலிஸ் பிரிவின் சார்ஜன் றொசான் சில தடயங்களை மன்றில் முன்வைத்து சாட்சியமளித்தார்.
2015.05.14 அன்று ஊர்காவற்றுறை தலைமை பொலிஸ் நிலையத்தில் இருந்து தொலைபேசி அழைப்புவந்தது.
10ம் வட்டாரம் ஆலயடி சந்தி புங்குடுதீவு என்ற...
பொலிஸ் சார்ஜன்ட் சாட்சியம் வித்தியாவின் சடலம் நிர்வாணமாக காணப்பட்டது. (இதன்போது குறுக்கிட்ட நீதிவான் சடலம் காணப்பட்ட விதத்தை குறிப்பிடுவதைத்...
நீதிமன்றில் நடைபெற்ற விசாரணைகளின் விபரங்கள்
யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை – புங்குடுதீவு பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியாவுக்கு இடம்பெற்ற கொடுமை இலங்கையின் முழு பெண்களுக்கும் இடம்பெற்ற கொடூரத்துக்கு சமமானது. இது ஒரு மிலேச்சத்தனமான செயல் என்பதில்...
புங்குடுதீவு மாணவி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சுவிஸ் நாட்டுப் பிரஜை தொடர்பில் முழுமையான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு சரியான...
புங்குடுதீவு மாணவி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சுவிஸ் நாட்டுப் பிரஜை தொடர்பில் முழுமையான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு சரியான அறிக்கையை (‘பீ’ ரிப்போர்ட்) மன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என ஊர்காவற்றுறை நீதவான் செல்வநாயகம்...
மன்னார் முசலி மக்களின் மீள்குடியேற்ற தொடர்பாக அமைச்சர் சுவாமிநாதன் ஆராய்வு.
மன்னார் முசலி மக்களின் மீள்குடியேற்ற தொடர்பாக அமைச்சர் சுவாமிநாதன் ஆராய்வு.
புனர்வாழ்வு, புனரமைப்பு இந்து சமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இன்று சனிக்கிழமை பகல் சிலாவத்துறை பகுதிக்கு நேரில் சென்று மக்களின் பிரச்சினைகளைள் தொடர்பாக ஆராய்ந்தார்.
இந்நிகழ்வில்...
திருக்கேதீஸ்வரம் சிறி சபாரத்தின சவாமிகள் தொண்டர் சபை நிகழ்வில் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கலந்து கொண்டார்.
திருக்கேதீஸ்வரம் சிறி சபாரத்தின சவாமிகள் தொண்டர் சபை நிகழ்வில் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கலந்து கொண்டார்.
திருக்கேதீஸ்வரம் சிறி சபாரத்தின சவாமிகள் தொண்டர் சபை,மற்றும் இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியன இணைந்து எற்பாடு செய்திருந்த...