பிராந்திய செய்திகள்

போராட்டங்களை நடத்தியும் அதற்கான எந்தத் தீர்வும் இதுவரைக்கும் நல்லாட்சி அரசாங்கத்திலும் நீதியில்லை- அரியநேத்திரன் எம்.பி.

  பலபோராட்டங்களை நடத்தியும் அதற்கான எந்தத் தீர்வும் இதுவரைக்கும் நல்லாட்சி அரசாங்கத்திலும் நீதியில்லை என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்தார். மகிழடித்தீவு கண்ணகியம்மன் ஆலய உற்சவத்தின் இறுதி நாளான...

முல்லைத்தீவு வற்றாப்பளைக்கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசிப்பொங்கல் விழா! (சிறப்புக்கவிதை)

  01.06.2015 அன்று முல்லைத்தீவு வற்றாப்பளைக்கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசிப்பொங்கல் விழா! (சிறப்புக்கவிதை) -நீ(தி)தீ- என்ன குறை வைத்தோம் உன்னில், ஏது குறை சொன்னோம். பல பண்பாட்டுத்திருவிழாக்களை ஆடிக்களித்திருந்த ஊர்களில் இருந்தல்லவா காவடிகள் தூக்கி வந்தோம். தீச்சட்டி ஏந்தி வந்தோம். பால்குடம் எடுத்து வந்தோம். எப்படித்தகும்? கிரக பலன்கள் அவர்க்கும் கிரக பாவங்கள்...

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், யாழ்ப்பாணத்தின் அதிகாரமிக்க பெண் அரசியல்வாதியிடமும் விசாரணை...

  புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், யாழ்ப்பாணத்தின் அதிகாரமிக்க பெண் அரசியல்வாதியிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். வித்தியா, கொலை செய்யப்பட்ட பின்னர் பிரதான சந்தேகநபரை பொதுமக்கள் பிடித்து மரத்தில் கட்டிவைத்து...

வித்தியா வன்புணர்வுக்குட்படுத்தப்பட்ட இடத்தை பார்வையிட்ட சட்டத்தரணி!

  மாணவி வித்தியாவ்ன் படுகொலை வழக்கு ஊர்காவற்துறை நீதிமன்றில் இன்று காலை விசாரணைக்கு எடுக்கப்பட்டதோடு, வழக்கில் காலத்தை நீடிக்காமல் குற்றவாளிகளுக்கு தக்க தண்டணை வழங்குமாறு சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் இப்படுகொலையில் சம்பந்தப்பட்ட  சந்தேக...

”ஐயோ மாமா… என்னை கஷ்­டப்­ப­டுத்­தாமல் போக விடுங்கோ… நான் என்ன தவறு செய்­தற்­காக இப்­படி துன்­பு­றுத்­து­றீங்க…என்று கதறிய வித்தியா

ஐயோ மாமா… என்னை கஷ்­டப்­ப­டுத்­தாமல் போக விடுங்கோ… நான் என்ன தவறு செய்­தற்­காக இப்­படி துன்­பு­றுத்­து­றீங்க… என்னை விட்­டி­டுங்க மாமா… ஐயோ என்னை போக விடுங்கோ மாமா” என அவள் மன்­றா­டினாள். அப்­போது அவள்...

வித்தியா கொலை தொடபில் நான்கு மயிர்களை தடையமாக நீதிமன்றிற்கு சமர்ப்பித்த பொலிஸ்

   யாழ் தட­ய­வியல் பொலிஸ் பிரிவின் சார்­ஜ­ன் றொசான் சில தட­யங்­களை மன்றில் முன்­வைத்து சாட்­சி­ய­ம­ளித்தார். 2015.05.14 அன்று ஊர்­கா­வற்­றுறை தலைமை பொலிஸ் நிலை­யத்தில் இருந்து தொலை­பேசி அழைப்புவந்­தது. 10ம் வட்­டாரம் ஆல­யடி சந்தி புங்­கு­டு­தீவு என்ற...

பொலிஸ் சார்ஜன்ட் சாட்­சியம் வித்­தி­யாவின் சடலம் நிர்­வா­ண­மாக காணப்­பட்­டது. (இதன்­போது குறுக்­கிட்ட நீதிவான் சடலம் காணப்­பட்ட விதத்தை குறிப்பிடு­வதைத்...

நீதிமன்றில் நடைபெற்ற விசாரணைகளின் விபரங்கள் யாழ்ப்­பாணம், ஊர்­கா­வற்­றுறை – புங்­கு­டு­தீவு பாட­சாலை மாணவி சிவ­லோ­க­நாதன் வித்­தி­யா­வுக்கு இடம்­பெற்ற கொடுமை இலங்­கையின் முழு பெண்­க­ளுக்கும் இடம்­பெற்ற கொடூ­ரத்­துக்கு சம­மா­னது. இது ஒரு மிலேச்­சத்­த­ன­மான செயல் என்­பதில்...

புங்குடுதீவு மாணவி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சுவிஸ் நாட்டுப் பிரஜை தொடர்பில் முழுமையான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு சரியான...

  புங்குடுதீவு மாணவி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சுவிஸ் நாட்டுப் பிரஜை தொடர்பில் முழுமையான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு சரியான அறிக்கையை (‘பீ’ ரிப்போர்ட்) மன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என ஊர்காவற்றுறை நீதவான் செல்வநாயகம்...

மன்னார் முசலி மக்களின் மீள்குடியேற்ற தொடர்பாக அமைச்சர் சுவாமிநாதன் ஆராய்வு.

மன்னார் முசலி மக்களின் மீள்குடியேற்ற தொடர்பாக அமைச்சர் சுவாமிநாதன் ஆராய்வு. புனர்வாழ்வு, புனரமைப்பு இந்து சமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இன்று சனிக்கிழமை பகல் சிலாவத்துறை பகுதிக்கு நேரில் சென்று மக்களின் பிரச்சினைகளைள் தொடர்பாக ஆராய்ந்தார். இந்நிகழ்வில்...

திருக்கேதீஸ்வரம் சிறி சபாரத்தின சவாமிகள் தொண்டர் சபை நிகழ்வில் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கலந்து கொண்டார்.

திருக்கேதீஸ்வரம் சிறி சபாரத்தின சவாமிகள் தொண்டர் சபை நிகழ்வில் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கலந்து கொண்டார். திருக்கேதீஸ்வரம் சிறி சபாரத்தின சவாமிகள் தொண்டர் சபை,மற்றும் இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியன இணைந்து எற்பாடு செய்திருந்த...