முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச நிதி மோசடி விசாரணைப் பிரிவில் இன்று ஆஜராகியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச நிதி மோசடி விசாரணைப் பிரிவில் இன்று ஆஜராகியுள்ளார்.
கடந்த வாரம் அனுப்பி வைக்கப்பட்ட அறிவிப்பு ஆணைக்கு அமைய அவர் இன்று விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.
கால்டன்...
பலத்த பாதுகாப்பில் வித்தியா வழக்கு, கைது செய்யப்பட்ட 09 சந்தேக நபர்களுக்கும் எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்க...
புங்குடுதீவு மாணவி வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் இன்று திங்கட்கிழமை...
நீதி மன்றில் வித்தியாவின் தாயாருக்கு நடந்தது என்ன…?
நீதிமன்றில் வழக்கு முடிந்து வெளியில் வந்த வேளை வித்தியாவின் தாயார் மயங்கி வீழ்ந்தமையும் குறிப்பிடத் தக்கது.
மகளின் இழப்பால் உள ரீதியாக பாதிக்கப் பட்டுள்ள வித்தியா குடும்பம் பலத்த மனச் சஞ்லத்திற்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்...
இலங்கையில் போதைப்பொருள் குளிசைகள் மற்றும் போதைப்பொருள்களை கொண்டுவந்து விற்பனை செய்வோருக்கு மரண தண்டனை மைத்திரி.
இலங்கையில் போதைப்பொருள் குளிசைகள் மற்றும் போதைப்பொருள்களை கொண்டுவந்து விற்பனை செய்வோருக்கு மரண தண்டனையை அமுல்படுத்துவது சிறந்ததாகும் என்று தான் யோசனையொன்றை முன்வைப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
அதற்கான வாதப்பிரதிவாதங்களை நாட்டில் இன்றுமுதல் ஏற்படுத்துவதற்கான...
புங்குடுதீவு மாணவி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சுவிஸ் நாட்டுப் பிரஜை தொடர்பில் முழுமையான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு சரியான...
புங்குடுதீவு மாணவி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சுவிஸ் நாட்டுப் பிரஜை தொடர்பில் முழுமையான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு சரியான அறிக்கையை (‘பீ’ ரிப்போர்ட்) மன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என ஊர்காவற்றுறை நீதவான் செல்வநாயகம்...
கிளிநொச்சி நகரில் கடந்த வியாழக்கிழமை காணாமற்போன மாணவி பற்றிய பரபரப்பு ஏற்பட்டிருந்த நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை வவுனியா...
கிளிநொச்சி நகரில் கடந்த வியாழக்கிழமை காணாமற்போன மாணவி பற்றிய பரபரப்பு ஏற்பட்டிருந்த நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை வவுனியா பஸ் நிலையத்தில் மீட்கப்பட்டுள்ளார். பஸ்நிலையத்தில் காத்திருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டு நீதிவானின் உத்தரவுக்கமைய...
போரில் கணவனை இழந்த பெண்கள் வாழ்வாதாரத்துக்காக பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்கள்..!
இலங்கையின் உள்நாட்டு போரில் கணவனை பறிகொடுத்த பெண்கள் வாழ்வாதாரம் எதுவும் இல்லாத நிலையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார்கள் என்று பெண்கள் உரிமைகள் அமைப்புக்கள் சுட்டிக் காட்டி உள்ளன. Fisherfolk Solidarity Movement...
பாலியல் வன்முறைகளுக்கு நீதி கோரி மட்டக்களப்பு காந்திப்பூங்கா அருகில் அமைதியான முறையிலான ஆர்ப்பாட்டம்
வடக்கு, கிழக்கு உட்பட நாடெங்கிலும் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு நீதிகோரி இன்று நாடெங்கிலும் அமைதியான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் பெண்கள் அமைப்புகள், பெண்கள் வலையமைப்புகள், மனித உரிமைகள் அமைப்புகள்,...
கிழக்கு மக்களை வைத்து இவர் விளையாடலாம் என்று நினைத்தால் மிகவும் பாரிய பின்விளைவுகளை இவர் சந்திக்க நேரிடும் என்ற...
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஆசிரியர்களை வேண்டுமென்றே வெளி மாகாணங்களுக்கும் தூர இடங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டமை போன்ற பெரும் அநியாயங்கள் நடந்தேறியுள்ளன. இப்படியான சம்பவங்களுக்கு இனியும் இடமளிக்க மாட்டேன் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர்...
இதுவரை நல்லூர் பிரதேச செயலாளராகக் கடமையாற்றிய பா.செந்தில்நந்தனன் யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக நாளை திங்கட்கிழமை முதல் பதவியேற்கிறார்.
இதுவரை நல்லூர் பிரதேச செயலாளராகக் கடமையாற்றிய பா.செந்தில்நந்தனன் யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக நாளை திங்கட்கிழமை முதல் பதவியேற்கிறார். இலங்கை நிர்வாகசேவை அதிவிசேட தரத்தைச் சேர்ந்த இவருக்கு யாழ். மாவட்ட மேலதிக அரச...