பிராந்திய செய்திகள்

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை சந்தேகநபர்கள் 9 பேரும் இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர். இதையடுத்து ஊர்காவற்றுறை விசேட...

  புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை சந்தேகநபர்கள் 9 பேரும் இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர். இதையடுத்து ஊர்காவற்றுறை விசேட அதிரடிப் படையினர், கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டு கடும் பாதுகாப்புக் கெடுபிடிகளும் போடப்பட்டுள்ளன. அத்துடன்...

மன்னார்த்தீவினையும் பெருநிலப்பரப்பையும் இணைக்கும் பாலத்தின் பிரதான தாம்போதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

  மன்னார்த்தீவினையும் பெருநிலப்பரப்பையும் இணைக்கும் பாலத்தின் பிரதான தாம்போதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார். இன்று சனிக்கிழமை (9) அதிகாலை 5மணியளவில் கொழும்பில் இருந்து மன்னாருக்கு கடல் உணவுகளை ஏற்றிச்...

வீதி இன்றி தவிக்கும் கருங்காலித் தாழ்வு கிராம மக்கள் வைத்திய கலாநிதி சி. சிவமோகனிடம் மக்கள் முறைப்பாடு

  மன்னார் மாவட்டத்தில் ஆண்டான்குள பிரதேசத்தில் வயல் வெளிகளின் நடுவே உள்ள ஒரு கிராமமே கருங்காலித் தாழ்வு கிராமம் ஆகும். இங்கு 34 குடும்பங்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களில் தற்சமயம் 13 குடும்பங்களுக்கு வீட்டுத்...

முள்ளிவாய்க்காலிலும் தென்னிலங்கை மீனவர்கள் அத்துமீறல் நடவடிக்கை… ரவிகரன் தலையீட்டில் முறியடிக்கப்பட்டது.

  முள்ளிவாய்க்கால் பகுதியில் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல் நடவடிக்கை வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களின் தலையீட்டில்  முறியடிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் சட்டவிரோதமான முறையில் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த தென்னிலங்கை மீனவர்கள்,...

டொன்பொஸ்கோ தலைமை நிர்வாகி அருட்சகோதரி மெற்றில்லா அவர்கள் ஆனந்தன் எம்.பியிடம் சிறுவர் இல்லத்தின் நிலைமைகள் தொடர்பில் கூறுகையில்,

  போரினால் தாய் தந்தை இருவரையும் இழந்து வவுனியா டொன்பொஸ்கோ சிறுவர் இல்லத்தின் பராமரிப்பில் இருந்துவரும் 75 மாணவிகளுக்கு லண்டன் நம்பிக்கைஒளி ஊடாக கணினி, உடுபிடைவைகள் மற்றும் இதர பராமரிப்பு பொருள்களை வன்னி எம்.பி...

யாழ் சாவகச்சேரியில் நிர்வாண நிலையில் பெண்ணின் சடலம்.

  சாவகச்சேரி நகரப்பகுதியில் ஸ்ரேசன் வீதிக்கு அருகில் நிர்வாண நிலையில் வயோதிபப் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த மூதாட்டியின் பிள்ளைகள் கனடாவில் வாழ்ந்து வருவதாகவும் இம் மூதாட்டி தனியே வசித்து வந்ததாகவும் தெரியவருகின்றது. நாகேஸ்வரி...

இலங்கை பௌத்த கோயில்களில் நடக்கும் சிறுவர் துஷ்பிரயோகம் வெளிச்சத்தில்..!

  இலங்கையில், 2009 ம் ஆண்டு ஈழப்போர் முடிந்த அடுத்த வருடம், அரசு ஒரு முக்கியமான சட்டத்தை பிறப்பித்திருந்தது. சிங்கள-பௌத்த பெரும்பான்மை மக்கள் வாழும் பிரதேசங்களில், சுமார் 2600 இளம் பிக்குகளை சேர்ப்பதற்கான தீர்மானம்...

இந்திய – இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் இந்திய மீனவர்கள் ஆண்டுக்கு 65 நாள்கள் இலங்கை கடல்...

  இந்திய - இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் இந்திய மீனவர்கள் ஆண்டுக்கு 65 நாள்கள் இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்ற இந்திய மத்திய அரசின் கோரிக்கையை அடியோடு...

ஆதரவற்ற அகதிகளாக செத்து மடியும் ரொஹிங்யோ மக்கள்: கைகட்டி வேடிக்கை பார்க்கும் ஐ.நா

  மியான்மர் நாட்டில் பிறந்து வளர்ந்த ரொஹிங்யோ இன மக்களை அந்நாட்டு பெளத்தமத அரசாங்கம் குடியுரிமை வழங்காமல் நாட்டை விட்டு துரத்தும் அவலத்தை பார்த்துக்கொண்டு ஐ.நா சபை மெளனம் காத்து வருவது சர்வதேச அளவில்...

இறுதிப்போரில் 55வது டிவிசனுக்குத் தலைமை தாங்கிய மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, 59வது டிவிசனுக்குத் தலைமை தாங்கிய மேஜர்...

  இறுதிக்கட்டப் போரின் போது போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்ததாக சிறிலங்காப் படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அதிபர் ஆணைக்குழுவினால் சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் சிலரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில்...