-மைத்திரி அரசில் கொலை பாலியல் படுகொலை தொடர்கிறது விதுஸா என்ற மாணவியே கடந்த வியாழக்கிழமை முதல் காணாமல் போயுள்ளார்.
கிளிநொச்சியில் 16 வயது மாணவி ஒருவர் கடந்த வியாழக்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக பெற்றோர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். கிளிநொச்சி ஊற்றுப்புலம் பாடசாலையில் தரம் 11 இல் கல்வி கற்கும்...
யாழ்ப்பாணம் தென்மராட்சி மந்துவில் என்ற கிராமத்தில் தாங்களும் தங்கள் தொழிலும் கோவில் திருவிழாக்களும் என்றிருந்த எங்கள் உறவுகளை 2006ம்...
யாழ்ப்பாணம் தென்மராட்சி மந்துவில் என்ற கிராமத்தில் தாங்களும் தங்கள் தொழிலும் கோவில் திருவிழாக்களும் என்றிருந்த எங்கள் உறவுகளை 2006ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்த மகிந்த ராஜபக்சவின் வழிநடத்தலின் கீழான இலங்கை இராணுவம் பிடித்துச்சென்று...
யாழ்.குடாநாட்டில் போதையூட்டப்பட் ட பாக்கு விற்பனை அதிகரித்திருக்கும் நிலையில். குறித்த பாக்கு பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களால் அதிகம்...
யாழ்.குடாநாட்டில் போதையூட்டப்பட் ட பாக்கு விற்பனை அதிகரித்திருக்கும் நிலையில். குறித்த பாக்கு பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களால் அதிகம் பயன்படுத்தப்படுவதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
யாழ்.மாநகரசபை எல்லைக்குள் குறித்த பாக்கு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள...
வடக்கில் புங்குடுதீவு மாணவி சீரழிக்கப்பட்டு அதனை ஒளிப்பதிவு செய்து சர்வதேசத்துக்கு அனுப்பும் ஒரு வியாபார முயற்சியே...
வடக்கில் புங்குடுதீவு மாணவி சீரழிக்கப்பட்டு அதனை ஒளிப்பதிவு செய்து சர்வதேசத்துக்கு அனுப்பும் ஒரு வியாபார முயற்சியே நடந்தேறியுள்ளது.
எனவே இதற்கு விசேட நீதிமன்றம் அமைக்கவேண்டியது அவசியமாகும் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரட்ன...
ஓல்டன் சாமிமலை தோட்டத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ் விஸ்வலிங்கம் (வயது 31) என்ற இளைஞனின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓல்டன், கிங்கோரா பகுதியில் இளைஞனின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக மஸ்கெலிய பொலிஸார் தெரிவித்தனர்.
ஓல்டன் சாமிமலை தோட்டத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ் விஸ்வலிங்கம் (வயது 31) என்ற இளைஞனின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
கடந்த...
ஒன்றா இரண்டா மூன்று நாளில் 150,000க்கு மேல் ஈழத்தமிழர்களையல்லவா முள்ளிவாய்க்கால் மண்ணில் புதைத்தது சிங்களப் பேரினவாதம்.
ஆறு ஆண்டு காலம் அல்ல அறுபது ஆண்டு காலம் சென்றாலும் எங்களின் ரணங்களும் வலிகளும் ஆற போவதுமில்லை, மாற போவதுமில்லை. தமிழீழம் என்கின்ற தணியாத லட்சியத்திற்காக எத்தனை கொடிய துன்பங்களையும் சுமக்கத் தயாராகிய...
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவியின் கொலையுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு இனி வருங்காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதவாறு அரசாங்கம் உயர்ந்த பட்ச தண்டனை...
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவியின் கொலையுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு இனி வருங்காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதவாறு அரசாங்கம் உயர்ந்த பட்ச தண்டனை வழங்கி நீதியை நிலை நாட்ட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை...
நாம் அனைவரும் ஒன்றுபட்டு போதைப் பொருள் பாவனையை ஒழிக்கத் திடசங் கற்பம் பூணவேண்டும். அதேநேரம் போதைப்பொருள் ஒழிப்பில் பொலிஸாரின்...
புங்குடுதீவில் மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வடக்கிலும் கிழக்கிலும் ஆர்ப்பாட்டப் பேரணிகளும் கடையடைப்புகளும் நடந்தவண்ணம் உள்ளன.
ஒரு மாணவிக்கு நடந்த வன்கொடுமையை மனித நேயமிக்க எவரும் ஜீரணிக்கமாட்டார்கள் என்பதை உணர்த்துவதாக...
மைத்திரியின் ஆட்சிக்காலத்தில் சமூக சேவை உத்தியோகஸ்தர் சச்சிதானந்தம் மதிதயன் அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டமைக்கு குற்றவாளிகளை கண்டுபிடித்து...
மைத்திரியின் ஆட்சிக்காலத்தில் சமூக சேவை உத்தியோகஸ்தர் சச்சிதானந்தம் மதிதயன் அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டமைக்கு குற்றவாளிகளை கண்டுபிடித்து தக்க தண்டனை வழங்குமாறு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு மண்டூரில் சமூக சேவை உத்தியோகத்தரின் கொலைச்...
அதிகாரி ஒருவரை சுட்டுக் கொன்ற இராணுவ வீரர் ஒருவருக்கு யாழ். மேல் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை மரண...
அதிகாரி ஒருவரை சுட்டுக் கொன்ற இராணுவ வீரர் ஒருவருக்கு யாழ். மேல் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை மரண தண்டணை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
பொன்னம் பெரும ஆராச்சிகே என்பவர் யாழ். காங்கேசன்துறை நலன்புரி நிலையத்தில் வைத்து...