வித்தியாவின் திறமையும், பணிவும்! கண்ணீருடன் பதிவு செய்த ஆசிரியர் (Photos)
யாழ்ப்பாணம் புங்குடுதீவில் கொடூரமாக வன்புனர்வுக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் ஆசிரியர் துஷ்யந்தன் துரைராஜா தனது முகப்புத்தகத்தில் பதிவு செய்துள்ள குறிப்பு இது.
வித்யா… நினைத்துப் பார்க்கிறேன்!
2010 இல், புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் எனது வகுப்பிற்கு புதிய மாணவி...
எமது தங்கையின் உயிரைவிட எமக்கு காசு பணம் பெரிதல்ல. தங்கையை படுகொலை செய்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும்...
எமக்கு காசு பணம் தேவையில்லை. எமது தங்கையின் உயிரைவிட எமக்கு காசு பணம் பெரிதல்ல. தங்கையை படுகொலை செய்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும் என்று படுகொலை செய்யப்பட்ட...
திருகோணமலையில் பெருங்குற்றங்களில் ஈடுபட்ட மூவர் கைது
13 பெருங்குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்கள் எனும் சந்தேகத்தின்பேரில் திருகோணமலை பொலிஸ் தலைமைக் காரியாலய பெருங்குற்றத் தடுப்பு பிரிவினரால் நேற்றையதினம் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரவு வேளைகளில் வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட...
பிறந்த 2வது குழந்தையும் வடிகானில், அதிர்ச்சி சம்பவம்!
ஆலையடிவேம்பு கோளாவில் பிரதேச வடிகான் ஒன்றிலிருந்து கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட ஆண் சிசுவின் தாய் என சந்தேகிக்கப்படும் பெண்ணொருவரை நேற்று முன்தினம் இரவு கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு பெண் ஒருவரிடமிருந்து...
ஆணாக வேடமிட்டு பெண்ணொருவரை திருமணம் செய்து, அவருடன் 8 வருடங்கள் குடும்பம் நடத்திய பெண்ணொருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
ஆணாக வேடமிட்டு பெண்ணொருவரை திருமணம் செய்து, அவருடன் 8 வருடங்கள் குடும்பம் நடத்திய பெண்ணொருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
30 வயதான இந்த பெண்ணின் உண்மையான பெயர் குசும் தசாநாயக்க எனவும் அவர் கசுன்...
சிறுமி சரண்யா பாலியல் வன்புணர்வினால் இறக்கவில்லை – மருத்துவர்களின் அறிவிப்பால் அதிர்ச்சி!
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பிரபலமான செய்திகளில் ஒன்று சரண்யா என்ற சிறுமியைக் குறித்தது. இந்த நாட்களில் எப்படி வித்தியா தலைப்புச் செய்தியோ அதே போல அந்த நாட்களில் சரண்யா. ஆனால் வித்தியா...
வித்தியாவை கடத்திய “விதம் மற்றும் நேரம்” வெளியானது….
சில தினங்களுக்கு முன்னர் மிருகத்தனமான முறையில் கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட வித்தியாவின் கொலை ஒரு பழிவாங்கல் என பொலிஸ் விசாரணைகள் மூலம் உறுதியாகியுள்ளது.
இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களில் மூவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில்...
தீவகத்தில் மீண்டும் கொடுமை, சிறுமியைச் சீரழித்த காமுகன் தலைமறைவு.
யாழ்ப்பாணம் நாரந்தனை வடக்கு தம்பாட்டி பகுதியில் 23 வயது இளைஞனால் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு வந்த 13 வயதுச் சிறுமியொருவர், ஊர்காவற்றுறை நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய செவ்வாய்க்கிழமை (26) மீட்கப்பட்டுயாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை...
ஒரு வருடமும் இரு மாதங்கள் வயதுடைய குழந்தையொன்றை கொலை செய்த தந்தைக்கு நேற்று புதன்கிழமை நீதிமன்றம் மரண தண்டனை...
ஒரு வருடமும் இரு மாதங்கள் வயதுடைய குழந்தையொன்றை கொலை செய்த தந்தைக்கு நேற்று புதன்கிழமை நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
சிலாபம் மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
நீர்கொழும்பு பிட்டிப்பனை பிரதேசத்தில் வசிக்கும்...
நைஜீரியாவில் ஆயுததாரிகளால் கடத்திச் செல்லப்பட்ட இலங்கை பொறியியலாளர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நைஜீரியாவில் ஆயுததாரிகளால் கடத்திச் செல்லப்பட்ட இலங்கை பொறியியலாளர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதனை அவரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்ததாக இலங்கையின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
10வருடங்களாக நைஜீரியாவில் பணிபுரியும் டி.ஏ.கருணாதாஸ என்பவர் அண்மையில் கடத்திச் செல்லப்பட்டார். இதன்போது...