பிராந்திய செய்திகள்

இருப்பதை இல்லை என்றும், இல்லாததை இருகின்றது என்று சொல்லும் ஒரு மனநோயால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவதிப்படுகிறார்....

இருப்பதை இல்லை என்றும், இல்லாததை இருகின்றது என்று சொல்லும் ஒரு மனநோயால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவதிப்படுகிறார். இவருக்கு இன்று உடனடியாக மனோ வைத்தியம் தேவைப்படுகிறது. நாட்டின் எந்த பகுதியிலும் இன்று பறக்காத...

தாம் சுயநினைவிழந்திருந்த போது தமது இரத்தம் எடுக்கப்பட்டுள்ளதாக பெண் ஒருவர் பொலிஸில் முறையிட்டுள்ளார்.

தாம் சுயநினைவிழந்திருந்த போது தமது இரத்தம் எடுக்கப்பட்டுள்ளதாக பெண் ஒருவர் பொலிஸில் முறையிட்டுள்ளார். வத்தளை பிரதேசத்தின் 49 வயதான பெண் ஒருவரே இந்த முறைப்பாட்டை செய்துள்ளார். இனந்தெரியாத ஒருவர் அல்லது பலர் தமது இரத்தத்தை எடுத்ததாக...

07 வயதுச் சிறுமி கூட்டு வன்புணர்வு! கிளிநொச்சியில் சம்பவம் அச்சத்தில் மக்கள்.

கிளிநொச்சி  சிவபுரம் பகுதியில் 7 வயது சிறுமியொருவர் கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) பாடசாலைக்குச் சென்ற சிறுமி, வீடு திரும்பியதும் சுகயீனமுற்ற நிலையில் காணப்பட்டுள்ளார். இந்நிலையில், சிறுமி கிளிநொச்சி...

யாழ்.குடாநாட்டில்கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்: வடக்கு முதல்வர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

  யாழ்.குடாநாட்டில் முன்னெடுக்கப்படவிருக்கும் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் வடக்கு மாகாணசபையின் ஏற்பாட்டில் இன்று இடம்பெற்றது. யாழ் பொதுநூலக வளாகத்தில் அமைந்துள்ள வடமாகாண சபையின் கேட்போர் கூடத்தில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது. இரணைமடுக் குளத்தில்...

வன்னியில் வலுக்கட்டாயமாக காணாமல் செய்யப்பட்டோர் விடயத்தில் புதிய அரசிலும் நீதி செத்துவிட்டது. வைத்தியகலாநிதி சி. சிவமோகன் சாடல்.

  வன்னியில் வலுக்கட்டாயமாக காணாமல் செய்யப்பட்டோர் விடயத்தில் புதிய அரசிலும் நீதி செத்துவிட்டது. வைத்தியகலாநிதி சி. சிவமோகன் சாடல். 2009 இறுதி யுத்தத்தின் முடிவில் உறவினரின் கண்ணுக்கு எதிரே ராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள், உறவினர்களின் முன்னே கைது...

யாழ்ப்பாணத்தை சென்றடைந்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, குற்றவாளிகளை இனங்கண்டு தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி...

  யாழ்ப்பாணத்தை சென்றடைந்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யாழ்.வேம்படி மகளிர் கல்லூரியில் நடைபெறும் விசேட கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளார். யாழ்.புங்குடுதீவில் மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து உருவாகியிருக்கும் அசாதாரண சூழ்நிலை தொடர்பாக கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி வருகை தந்துள்ளதாக...

மட்டக்களப்பு மண்டூர் பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் பணிபுரியும் சமூகசேவை...

  நீண்ட காலத்துக்கு பின்னர் இன்று காலை மட்டக்களப்பு மண்டூர் பகுதியில் சமூகசேவை உத்தியோகத்தர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவமானது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. மட்டக்களப்பு மண்டூர் பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச்...

வித்தியாவின் தாயைக் கண்டார் மைத்திரி-வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெற்றிலை கொடுத்து வரவேற்றார்.

    யாழ்.மாநகர சபை மைதானத்தில் காலை 10.15 மணியளவில் உலங்கு வானூர்த்தி மூலம் வந்திறங்கின ஜனாதிபதியை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெற்றிலை கொடுத்து வரவேற்றார். அங்கிருந்து யாழ்.வேம்படி மகளீர் கல்லூரிக்கு சென்று யாழ்.பாடசாலை மாணவ மாணவிகளை...

மைத்திரியை எச்சரிக்கும் மகிந்த -காணொளிகள்

  மைத்திரியை எச்சரிக்கும் மகிந்த -காணொளிகள்

யாழ் வேம்படிக்கு விஜயம் மேற்கொண்ட மைத்திரி புங்குடிதீவுக்கு விஜயம் செய்யாதாது ஏன்? மக்கள் விசனம்- 17 பாடசாலைகளை...

  பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடார்புபட்ட குற்றவாளிகளுக்கு விசேட நீதிமன்றத்தின் ஊடாக உயர்ந்தபட்ச தண்டனை வழங்கப்படும் என ஜனாதிபதி வலியுறுத்தியூள்ளார் அத்துடன் இவ்வாறான சம்பவங்கள் மீள எந்தவொரு சந்தர்ப்பத்திலும்...