பிராந்திய செய்திகள்

காமுகர்களை காப்பாற்றும் திட்டத்தில் ஈடுபட்ட சிறுவர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலாவின் கானொளியை படத்தில் காணலாம்.

காமுகர்களை காப்பாற்றும் திட்டத்தில் ஈடுபட்ட சிறுவர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலாவின் கானொளியை படத்தில் காணலாம். சிறுவர் விவகாரங்களுக்கு பொறுப்பாக இருக்கும் இவர் நேற்று முன்தினம் கொழும்பில் வித்தியாவின் கொலை தொடர்பாக தனது எதிர்ப்பலைகளை...

புங்குடுதீவில் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட இளம் பெண்கள் இதுவரை கடத்தப்பட்டு காமுகர்களால் பாலியல் வல்லுறவுக்கு உற்படுத்தப்பட்டு, நீலப்படங்கள் எடுக்கப்பட்டு அவர்களது...

புங்குடுதீவில் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட இளம் பெண்கள் இதுவரை கடத்தப்பட்டு காமுகர்களால் பாலியல் வல்லுறவுக்கு உற்படுத்தப்பட்டு, நீலப்படங்கள் எடுக்கப்பட்டு அவர்களது உடல் மீன்களுக்கு இரையாகக் கொடுக்கப்பட்ட சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வித்தியாவின் கொலை தொடர்பில்...

இலவச கணினி வகுப்புகள் ஆரம்பித்து வைப்பு

மாந்தை மேற்கு கருங்கண்டல் புளியங்குளம் கிராமத்தில், இரு கண்களையும் இழந்து புலம்பெயர்ந்து வாழும் முன்னாள் போராளியின் நிதிப்பங்களிப்புடன் இலவச கணினி வகுப்புகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. எழுத்தாளர், கவிஞர், சமுக சேவையாளர் எனப்பன்முக ஆளுமைகள் கொண்ட...

புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தைச் சேர்ந்த மாணவி வித்தியா சிவலோகநாதன் மீதான வன்கொடுமை மற்றும் படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில்...

  புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தைச் சேர்ந்த மாணவி வித்தியா சிவலோகநாதன் மீதான வன்கொடுமை மற்றும் படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருக்கும் நபர்களின் விபரங்கள்….. 1. பூபாலசிங்கம் இந்திரகுமார் – புங்குடுதீவு, பத்தாம்...

யாழ். நீதிமன்ற சூழலில்ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் விடுதலை செய்யப்படாவிட்டால் மீண்டும் மக்கள் புரட்சி வெடிக்கும்

யாழ். நீதிமன்ற சூழலில் அமைதிக்குப் பங்கம் விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டில் கைதான 129 பேரும் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர். புங்குடுதீவு மாணவியின் கொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்றுப் புதன்கிழமை போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் நீதிமன்ற...

வித்தியாவுக்கு நீதி கோரி கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டம்

  கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் வித்யாவின் கொடூர கொலைக்கு எதிராக ‘நீதி மற்றும் சிறுவர் விவகார அமைச்சின்’ ஏற்பாட்டில் இடம்பெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில் அரசியல் தலைவர்கள், சமூகப் பிரமுகர்கள் உட்பட பெருந்தொகையானோர் கலந்துகொண்டிருந்தார்கள். நேற்றிரவு 7.00...

யாழில் நடந்தது சில விஷமிகளின் சேட்டையே! பொதுமக்களின் வன்முறையல்ல: டக்ளஸ் விளக்கம்

  யாழ். புங்குடுதீவு பாடசாலை மாணவி படுகொலைச் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கிலும், குற்றவாளிகள் உயர்ந்தபட்ச தண்டனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட மக்களது உணர்வு வெளிப்பாட்டு நிகழ்வானது, ஒரு சில...

மஹிந்தவின் அரசியல் மீளுயிர்ப்பும் உள்ளக விசாரணைப் பொறிமுறையும்- வி.ரி. தமிழ்மாறன்

  = வி.ரி. தமிழ்மாறன் தமிழ் மக்களது அரசியற் கவனம் தற்போது வேறு திசைகளில் திருப்பப்பட்டு வருகின்றது. வட மாகாணசபை நிறைவேற்றிய இனப்படுகொலைத் தீர்மானத்துடன் ஆரம்பித்த சர்ச்சை, ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளரது அறிக்கை...

புங்குடுதீவு மாணவி படுகொலைச் சந்தேகநபரை தப்பிக்க உதவியதாக, கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை நிராகரித்தும் அதன் பின்னணிகளை விபரித்தும், கொழும்பு பல்கலைக்கழக...

  புங்குடுதீவு மாணவி படுகொலைச் சந்தேகநபரை தப்பிக்க உதவியதாக, கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை நிராகரித்தும் அதன் பின்னணிகளை விபரித்தும், கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட விரிவுரையாளர் கலாநிதி வி.ரி.தமிழ்மாறன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,...

புங்குடுதீவு மகா வித்தியாலய உயர்தர மாணவி துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் முதலமைச்சரால் வெளியிடப்பட்டுள்ள கண்டன அறிக்கை

    சில சமயங்களில் பொலிஸாரின் பொறுப்பற்ற செயல்கள் குற்றங்கள் இழைக்க ஏதுவாக அமைகின்றன என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். புங்குடுதீவு மகா வித்தியாலய உயர்தர மாணவி துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்...