ஒன்பது ஆண்டு காலத்திற்கு பின்னர் சம்பூர் மக்கள் தமது சொந்த மண்ணுக்கு திரும்பியுள்ளனர். மீண்டும் தமது சொந்த ஊரில்...
ஒன்பது ஆண்டு காலத்திற்கு பின்னர் சம்பூர் மக்கள் தமது சொந்த மண்ணுக்கு திரும்பியுள்ளனர். மீண்டும் தமது சொந்த ஊரில் காலடி பதித்தவர்கள் ஆனந்த கண்ணீர் மல்கினர்.
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கட்டைபறிச்சான், மணல்சேனை,...
சட்டம் ஒரு இருட்டறை என்று ஊர்வலத்தில் கத்திக்கொண்டு போகலாம். ஆனால் சட்டம் ஒரு இருட்டறை அல்ல.- பிரபல்ய சட்டத்தரணி...
சட்டம் ஒரு இருட்டறை என்று ஊர்வலத்தில் கத்திக்கொண்டு போகலாம். ஆனால் சட்டம் ஒரு இருட்டறை அல்ல.- பிரபல்ய சட்டத்தரணி சிற்றம்பலம்.
//
சட்டம் ஒரு இருட்டறை என்று ஊர்வலத்தில் கத்திக்கொண்டு போகலாம். ஆனால் சட்டம்...
யாழ்ப்பாணம் நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய 129 சந்தேக நபர்கள் அநுராதபுரம் சிறையில் அடைப்பு!
யாழ்ப்பாணம் நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய 129 சந்தேக நபர்கள் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
குற்றவாளிகளுள் ஒருவரான சுவிஸ் நாட்டு இலங்கைப் பிரஜை சசிகுமார் ஆஜர்படுத்தப்படவிருந்த நிலையில் நேற்றைய தினம் வன்முறை கும்பல்...
கட்டாக்காலி நாய்களின் உணவுக்காக ஒரு மில்லியன் ரூபா செலவு செய்த மகிந்த அரசு -அமைச்சர் கயந்த கருணாதிலக்க
கொழும்பு நகரப்பகுதியிலிருந்து அகற்றப்பட்ட நாய்களுக்கு உணவளிக்க 10 இலட்சத்து 9 4 ஆயிரத்து 294 ரூபாவை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசாங்கம் செலவு செய்துள்ளது.
இலங்கையில் கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின்...
புங்குடுதீவு மாணவியின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அனைவரையும் டி. என். ஏ. பரிசோதனைக்குட்படுத்தப்படவுள்ளதாகவும், நேற்று முதல் இந்த...
புங்குடுதீவு மாணவியின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அனைவரையும் டி. என். ஏ. பரிசோதனைக்குட்படுத்தப்படவுள்ளதாகவும், நேற்று முதல் இந்த விசாரணைகளை இரகசியப் பொலிஸார் பொறுப்பேற்றுள்ளதாகவும் வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் லலித்...
வவுனியாவில் மாணவியின் கொலையை வீதிகளில் ரயர்களை போட்டு எரித்த வண்ணம் கண்டன கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில்
புங்குடுதீவு மாணவியின் கொலையை கண்டித்து இன்று (21-05-2015) வவுனியா மாவட்ட
வர்த்தக சங்கத்தினால் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேற்படி சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்
புங்குடுதீவு மாணவி சி.வித்தியா மிகக்...
வித்தியாவின் கொலையில் சம்பந்தப்பட்டோர் அடித்து கொல்லப்பட வேண்டும்-செல்வம் -MP
வித்தியாவின் கொலையில் சம்பந்தப்பட்டோர் அடித்து கொல்லப்பட வேண்டும்-செல்வம் -MP
//
வித்தியாவின் கொலையில் சம்பந்தப்பட்டோர் அடித்து கொல்லப்பட வேண்டும்-செல்வம் -MP
Posted by Thinappuyalnews on Thursday, May 21, 2015
//
வித்தியாவின் கொலையில்...
இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் மாணவர்களின் போராட்டங்கள் என்பது தான் முதன்மையானது.
தமிழர்களின் போராட்டங்கள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு வகையில் அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு நிர்மூலமாக்கப்படுவது தான் விதியோ என்று எண்ணத் தோன்றுகின்றது
வரலாற்றுக்காலம் தொட்டே இந்த நிகழ்வுகள் நடத்தப்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றன. போராட்டங்கள் என்பது மக்களின் மனங்களில்...
வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து வவுனியாவில் கடையடைப்பு- கொலைகாரக் கும்பலை தூக்கிலிடுங்கள் மக்கள் ஆவேசம்.-படங்களும் தகவல்களும்:- தர்சன்
வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து வவுனியாவில் கடையடைப்பு- கொலைகாரக் கும்பளை தூக்கிலிடுங்கள் மக்கள் ஆவேசம்.
இன்றைய தினம் வவுனியா மாவட்டத்தில் யாழ்.புங்குடுதீவு மாணவி காட்டுமிராண்டித் தனமாக கூட்டு வன்புறவுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து வவுனியா...
புங்குடுதீவு மாணவி மீதான பாலியல் வல்லுறவு படுகொலை ஆகியவற்றுடன் தொடர்புடைய பத்துப் பேருக்கும் பொது மக்கள் முன்னிலையில் மரணதண்டனை...
புங்குடுதீவு மாணவி மீதான பாலியல் வல்லுறவு படுகொலை ஆகியவற்றுடன் தொடர்புடைய பத்துப் பேருக்கும் பொது மக்கள் முன்னிலையில் மரணதண்டனை நிறைவேற்ற வேண்டும் என்று பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நேற்று பாராளுமன்றத்தில் ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும்...