பிராந்திய செய்திகள்

இராணுவ புலனாய்வாளர்களால் தமிழர் தேசத்தில் சிதைக்கப்பட்ட கலாச்சராத்தின் வெளிப்பாடே வித்தியாவின் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக் கொலை.

    இராணுவ புலனாய்வாளர்களால் தமிழர் தேசத்தில் சிதைக்கப்பட்ட கலாச்சராத்தின் வெளிப்பாடே வித்தியாவின் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக் கொலை.   20.05.2015 புதன்கிழமை புதுக்குடியிருப்பு நகர வர்த்தக சங்கம், புதக்குடியிருப்பு ஆட்டோ சங்கம் மற்றும் பாடசாலை மாணவர்களின் பங்களிப்புடன்...

மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டங்கள் மூலமே எம் இனம் உண்மையான விடுதலையை அடையும்!

  வவுனியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஆற்றிய உரையின் முழுவடிவம் வருமாறு: மே-18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அஞ்சலி வழமைக்கு மாறாக உணர்வுபூர்வமான...

புங்குடுதீவு மாணவிக்கான நீதி போராட்டத்தை வன்முறையாக்கியது யார்? கூட்டமைப்பு கண்டனம்

  புங்குடுதீவு மாணவிக்கு நீதி கோரி நடைபெற்று வந்த அமைதிப் போராட்டங்களைக் களங்கப்படுத்தும் வகையில்  வன்முறைகளைத் தூண்டி விடுவதில்  சிலசக்திகள் ஈடுபட்டுள்ளமையை வன்மையாகக் கண்டிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். இன்று 20.05.2015 காலை...

யாழ். நீதிமன்ற வளாகத்தில் பதற்றம் – அதிரடி படையினர் குவிப்பு – நீதிமன்றம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் உட்பட...

  புங்குடுதீவு மாணவி படுகொலையுடன் தொடர்புடையவர்களை யாழ். நீதிமன்றத்துக்கு இன்று கொண்டு வருவதையடுத்து அங்கு ஒன்றுகூடிய மக்களினால் நீதிமன்றப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. மாணவி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்கள் மற்றும்...

வவுனிய வலயக்கல்வி அலுவலகத்துக்கு முன்பாக ஆசிரியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

வவுனியா தெற்கு வலயகல்வி அலுவலகம் முன் ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொல்லப்பட்ட மாணவி வித்தியாவுக்கு நீதிகேட்டு எதிர்காலத்தில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இன்று (20) மாலை 02.00 மணியளவில் வவுனியாவில் தெற்கு வலயகல்வி...

யாழ் நீதிமன்றத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு -25 பேர் இதுவரை பொலிசாரால் கைது

  யாழ்.நீதிமன்ற வீதியில் பதற்றம் உக்கிரமடைந்துள்ள நிலையில், துப்பாக்கிப் பிரயோகம் நடத்துமாறு பொலிஸாருக்கு யாழ்.நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. புங்குடுதீவு கொலைச் சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்லப்படவுள்ள நிலையில், பாதுகாப்பு நிமித்தம் பொலிஸார் நீதிமன்ற வீதியில் தடை ஏற்படுத்தியுள்ளனர்.இதனைக்...

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் பூரண கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று...

  புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் பூரண கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை திருநெல்வேலியில் கடைகள் அடைக்கப்பட்ட நிலையில் போக்குவரத்தை தடுக்கும் விதத்தில் நாற்சந்தியில் ரயர்கள்...

புங்குடுதீவு மாணவி கொலை சந்தேகநபர்கள்.-காணொளிகள்

    புங்குடுதீவில் பாடசாலை மாணவி ஒருவர் 13.05.2015 அன்று கூட்டு வன்புணர்வின் பின் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். அது தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்கேந நபர்கள் நீதிவானிடம் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

கட்டப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் வித்தியாவின் சடலம்..

    கட்டப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் வித்தியாவின் சடலம்.. கொழும்பு வாழ் சட்டத்தரனி வீ.ரி தமிழ்மாறன் அவர்கள், புங்குடுதீவில் வித்தியாவை பாலியல் வன்புணர்விற்குட்படுத்தி கொலை செய்த சமூகவிரோதிகளுக்கு பணமும் மதுபானமும் வாங்கிக்கொடுத்து வன்புணர்வை ஊக்குவித்த சுவிஸ்பிரஜையை சட்டத்தில்...

மாகாண சபை அனுமதியின்றி மண்டைதீவில் உல்லாச விடுதி – இடைநிறுத்துமாறு ஐங்கரநேசன் அறிவுறுத்து

மண்டைதீவில் 37 மாடிகளைக் கொண்ட பாரிய உல்லாச விடுதியொன்றை நிர்மாணிப்பதற்காக நிலத்தை சமன் செய்யும் பணிகள் ஆரம்பித்திருக்கும் நிலையில், அவற்றை இடைநிறுத்தியுள்ள வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அனுமதியின்றி கட்டுமானப் பணிகளை ஆரம்பிக்க...