பிராந்திய செய்திகள்

வித்யா கொலையாளிகளுக்கு இருட்டில் நடந்தது என்ன…? அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனால் காப்பாற்றப் பட்டு காவல் துறையிடம் கையளித்தமை குறிப்பிடத்...

  ஓன்பது சந்தேக நபர்களில் ஒருவரைப் பிடித்த மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளதுடன் தாக்குதல் உக்கிரம் அடைந்ததால் அவ்விடத்தில் நின்ற பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனால் காப்பாற்றப் பட்டு காவல் துறையிடம் கையளித்தமை குறிப்பிடத் தக்கது.   ...

மட்டக்களப்பு மாவட்டத்தில் படைப்புலனாய்வாளர்களின் பல்வேறு அழுத்தங்களின் மத்தியில் முள்ளியவாய்க்காலில் உயிர்நீர்த்தவர்களின் நினைவுகூறும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

  மட்டக்களப்பு மாவட்டத்தில் படைப்புலனாய்வாளர்களின் பல்வேறு அழுத்தங்களின் மத்தியில் முள்ளியவாய்க்காலில் உயிர்நீர்த்தவர்களின் நினைவுகூறும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இன்று பிற்பகல் 4.00மணியளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் வவுணதீவு பிரதேச செயலகத்துக்குட்பட்ட விளாவட்டவானில் நடைபெற்றது. தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு...

புங்குடுதீவு மாணவி படுகொலை செய்தார்கள் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு உள்ள எட்டு பேருமே மாணவியை கூட்டு வன்புணர்வுக்கு...

  புங்குடுதீவு மாணவி படுகொலை செய்தார்கள் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு உள்ள எட்டு பேருமே மாணவியை கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்துள்ளார்கள் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ...

முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல்!முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றிருந்தது.

  இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு முள்ளிவாய்க்காலில் நினைவுச்சுடரேற்றி இன்று அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.  வடக்கு மாகாண சபையின்  ஏற்பாட்டில் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற பிரதான நிகழ்வுகள் முற்பகல் 10 மணிக்கு வடக்கு முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரன் தலைமையில்...

புங்குடுதீவு மாணவி வழக்கில் கைதான சந்தேக நபர்களை வைத்தியசாலையில் தாக்கிய மக்கள்

  யாழ். புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் உறவினர் வீடுகளை புங்குடுதீவில் மக்கள் அடித்து நொருக்கி தீயிட்டுள்ளனர். இன்றைய தினம் காலை புங்குடுதீவில் உள்ள...

மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உணர்வு பூர்வமாக நடைபெற்றது

  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்வு பூர்வமாக இன்று திங்கள்கிழமை (18)மன்னார் உப்புக்குளம் சித்தி வினாயகர் பிள்ளையார் கோவிலில் நடைபெற்றது. ஆறு ஆண்டுகள் கடந்த தமிழ் இன அழிப்பின் நிணைவு தினம் உலகேங்கும் தமிழர்களால் இன்று...

மாணவிக்கு நடந்த கொடூரம் சொல்லும் செய்தி என்ன?

உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் மூன்று மைல் தூரத்திற்கு அப்பால் இருக்கின்ற பாடசாலைக்குச் செல்வதற்காக பற்றைகளையும் வெளிகளையும் பாழடைந்த வீடுகளையும் கடந்து செல்கின்ற துயரம் சாதாரணமானதன்று. காலை வேளையில் சீருடையோடு பாடசாலைக்குச்...

வித்தியா படு கொலையில் தடயம்.

புங்குடுதீவு மாணவி படுகொலை செய்தார்கள் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு உள்ள எட்டு பேருமே மாணவியை கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்துள்ளார்கள் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்டுள்ள...

உயிர்நீத்த உறவுகளுக்காக நந்திக்கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் ரவிகரன்..

  "எங்கள் பெருமைமிகு வரலாறின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல்.. ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும் ,செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி ,உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி...