3 நாட்களுக்கு முன் வித்தியா! 3 மாதத்துக்கு முன் சரண்யா!
வன்னியை சேர்ந்த 16 வயதுடைய சரண்யா எனும் பாடசாலை மாணவி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் கிளிநொச்சி வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
ஆங்கில ஊடகமொன்று வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையிலேயே இது தொடர்பிலான விபரம் உள்ளடக்கப்பட்டுள்ளது.
சரண்யா பெற்றோரை...
புலிகளின் சைனட் எதனால்..? வெளிவராத வாதங்கள்..! சிரேஸ்ர சட்டத்தரணி கே.வி
நாம் ஆயுதப் போராட்டத்திற்கு தள்ளப்பட்டவர்கள், இது விரும்பி ஏற்கப்பட்டது அல்ல, இதனால் இதனை சகலரும் புரிவார்களா...? சைனட் எதனால் எம் இளைஞர்களிடம்..! என வினா எழுப்புகிறார் சிரேஸ்ர சட்டத்தரணி கே.வி.தவராசா
முள்ளிவாய்க்காலை குறை கூறுவதற்கு...
மங்கள சமரவீர-தேர்தலின் பின்னர் இரு பிரதமர்கள்!!
அடுத்த பாராளுமன்றத்தின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மாத்தறை மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தின் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொது தேர்தல் மிகவும் முக்கியமானதொன்றாகும்.
தேர்தலினால்...
மஹிந்த, மெரியட் ஹோட்டல் மர்மங்கள்!
டுபாயில் உள்ள மெரியட் ஹோட்டல் நிலோனா கோபுரத்தில் கட்டப்பட்டுள்ளது. இக்கோபுரம்கூட மஹிந்தவுக்கே சொந்தம் என்று சொல்லப்படுகின்றது. இக்குற்றச்சாட்டுகளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இப்போது வரை முற்றாக நிராகரித்து வருகின்றார்.
டுபாயில் உள்ள மெரியட்...
மாணவி கொலையில் நடந்தது என்ன? சந்தேகநபர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்கள்!!
புங்குடுதீவு மாணவி கூட்டுவல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டமைக்கு மாணவியின் தாயாருக்கும் சந்தேகநபர்களுக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என அறிய வருகிறது. இதனாலேயே திட்டமிட்டு கொல்லப்பட்டார். இதனிடையே அவர் பலரால் வல்லுறவுக்கும் உட்படுத்தப்பட்டார் எனத்...
தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு, தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளிடமிருந்து ஓர் அன்பான வேண்டுகோள்!
எமது மக்களுக்காகவும்,எமது தாய்மண்ணுக்காகவும் எமது சுகபோகங்களைத் துறந்து எமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் விடுதலைப் படையில் இணைந்து எமது இனத்திற்கென்றொரு தனித்தேசத்தை உருவாக்குவதற்காக எமது உள்ளம்,உயிர்,உடல்,உடமை அனைத்தையும் அர்ப்பணித்து உறுதியோடு...
வவுனியா சாந்தசோலை சந்தியில் பேரூந்து விபத்து!!(படங்கள்)..
வவுனியா சாந்தசோலை சந்தியில் பேரூந்து விபத்து!!(படங்கள்)..
வித்தியாவின் படுகொலை கண்டித்து நல்லூரில் நடந்த போராட்டத்தில்
வித்தியாவின் படுகொலை கண்டித்து நல்லூரில் நடந்த போராட்டத்தில்
எமது இனத்திற்கு எமது இனமே கோடரிபிடிகள் மே 18 ல் பல கொடுரங்கள் வலிகள் நினைவு மாதமாக உலகத்தமிழர் அனுஷ்ரிக்கும் போது மீண்டும் அதே மிருகத்தனத்தை...
கட்சி, கொள்கை வேறுபாடுகளை மறந்து மே 18 அஞ்சலி நிகழ்வில் கலந்துகொள்வோம். -சிவசக்தி ஆனந்தன் அறைகூவல்.
நாளை (18.05.2015 அன்று) காலை 10.00 மணிக்கு முள்ளிவாய்க்காலிலும், மாலை 3.00 மணிக்கு வவுனியா நகரசபை மண்டபத்திலும், வடக்கு கிழக்கின் ஏனைய இடங்களிலும், புலம்பெயர் தேசங்களிலும் நடைபெறவுள்ள எமது உறவுகளுக்கான நினைவுகூரல் நிகழ்வில்...
பாராளுமன்றத் தேர்தல்! மும்முனைகளில் தாக்குதலுக்கு தயாராகும் கூட்டணி கட்சிகள்
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு பிரதான கட்சிகள் மூன்று கூட்டமைப்புக்களில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக இம்முறை பொதுத் தேர்தல் மும்முனைப் போட்டியாக அமையும் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஐக்கிய தேசியக்...