பிராந்திய செய்திகள்

செத்த வீட்டு அரசியல் – நடராஜா குருபரன்:-

  புங்குடுதீவு மாணவி வித்தியாவின் மரணம் அனைவவரையும் உலுக்கியுள்ளது. அதிர்வுகள் தொடர்கின்றன. உயிருக்கு உயிரானவளின் மரணம் தந்த வலியால் பெற்றவரும் உற்றவரும் துடிக்கின்றனர். முள்ளிவாய்க்காலில் சுமந்த வலியை  நினைவு கூரும் மாதத்தில் மீண்டும் ஒரு...

வித்தியாவைக் கடத்திக் கொண்டு சென்று அவளது ஆடைகளைக் கழற்றுவது முதல் கற்பழித்த போது அவளது பிறப்புறுப்பில் இருந்து குருதி...

   வித்தியாவைக் கடத்திக் கொண்டு சென்று அவளது ஆடைகளைக் கழற்றுவது முதல் கற்பழித்த போது அவளது பிறப்புறுப்பில் இருந்து குருதி வழிவது தொடங்கி அவளைக் கொலை செய்வதுவரை தொலைபேசியில் வீடியோவாகவும் புகைப்படங்களாகவும் எடுத்துள்ளார்கள் அவளைக் கற்பழித்த...

சற்று முன்னர்(இரவு 9.30) வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களின் வீட்டுக்கு சென்ற முல்லை காவல்துறையினர் , முள்ளி...

  முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு தடை முல்லை நீதி மன்ற உத்தரவை ரவிகரனிடம் ஒப்படைத்தது போலிஸ். Inbox x Ranenthiran Ravikaran <ranenthiran@gmail.com> 10:32 PM (1 hour ago) to bcc: me Tamil English Translate message Turn off for: Tamil சற்று முன்னர்(இரவு 9.30) வடமாகாணசபை உறுப்பினர்...

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு, உலக நாகரீகத்தின் ஒரு அசிங்கம் வைத்திய கலாநிதி சி.சிவமோகனின் உளப்பகிர்வு

  முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு, உலக நாகரீகத்தின் ஒரு அசிங்கம் வைத்திய கலாநிதி சி.சிவமோகனின் உளப்பகிர்வு முள்ளிவாய்க்கால் வரை வஞ்சக வார்த்தைகளால் ஏமாற்றப்பட்ட எமது மக்கள் கொலைகளம் என்று தெரியாது அங்கே சிறைப்பட்டுக் கொண்டார்கள். நயவஞ்சகர்கள் தங்களால்...

எழில்வேந்தன் இயக்கத்தில் பொண்ணுங்களே இப்படித்தான் குறும்படத்தின் விளம்பரப் பாடல் காட்சி தீபம் தொலைக்காட்சியில் வெளியீடு

வரும் 17.05.2015 நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு உங்கள் தீபம் தொலைக்காட்சியில் வெளியாகிறது ' பொண்ணுங்களே இப்படித்தான்' குறும் திரைப்படம். காணத் தவறாதீர்கள்!!

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரும், விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையின் ஆரம்பகால பொறுப்பாளருமாகிய, பிரிகேடியர்...

  தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரும், விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையின் ஆரம்பகால பொறுப்பாளருமாகிய, பிரிகேடியர் மாதவன் மாஸ்டர் அவர்கள் 2009முள்ளிவாய்க்கால் இறுதிச் சமரில் வீரச்சாவடைந்துள்ளார். தலைவர், பொட்டமான், மாதவன்...

தமிழீழ மக்களுக்கெதிரான சிறிலங்காவின் இன அழிப்பு இரத்த சாட்சியம்!

  தமிழீழ மக்களுக்கெதிரான சிறிலங்காவின் இன அழிப்பு நடவடிக்கையின் இரத்த சாட்சியமாக அமைந்த 1983 ஆம் ஆண்டு யூலைப்படுகொலை நடைபெற்று 34 ஆண்டுகள் நிறைவாகின்றன. சிறிலங்கா அரச இயந்திரத்தின் உதவியுடன் நடாத்தி முடிக்கப்பட்ட இவ்...

மூன்று கோரிக்கைகளை முன்வைத்து மகஸின் சிறைச்சாலை தமிழ் அரசியல் கைதிகள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! நாளை சனிக்கிழமை...

மூன்று கோரிக்கைகளை முன்வைத்து மகஸின் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் ஒரு நாள் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளனர். இந்த உணவு தவிர்ப்புப் போராட்டம் நாளை சனிக்கிழமை இடம்பெறவுள்ளது. இது...

புங்குடுதீவில் மாணவி படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து கிளிநொச்சி சென் திரேசா மகளிர் கல்லூரி மாணவிகள் ஆர்ப்பாட்டப் பேரணி.

புங்குடுதீவில் மாணவி கூட்டு வன்புணர்வின்பின் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சி சென் திரேசா மகளிர் கல்லூரி மாணவிகள் ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தினர். மாணவி படுகொலைக்கு நீதி கிடைக்க வலியுறுத்தியும் பெண்களின்...

புங்குடுதீவு மாணவியின் படுகொலையைக் கண்டித்து கிளிநொச்சியில் பாடசாலைச் சமூகம் போராட்டம், எம்மீது தொடரும் அடக்கு முறைகள். மாணவர்கள் ஆதங்கம்-காணொளிகள்

    புங்குடுதீவு மாணவியின் படுகொலையைக் கண்டித்து கிளிநொச்சியில் பாடசாலைச் சமூகம் போராட்டம், எம்மீது தொடரும் அடக்கு முறைகள். மாணவர்கள் ஆதங்கம்............ Posted by Shritharan Sivagnanam on Friday, May 15, 2015