பிராந்திய செய்திகள்

பூங்குடுதீவு மாணவி பாலியல் வல்லுறவின் பின் கொலை இராணுவத்தின் செயலா?

  பூங்குடுதீவு மாணவி பாலியல் வல்லுறவின் பின் கொலை இராணுவத்தின் செயலா? யாழ்.புங்குடுதீவு ஆலடி சந்திப் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தை சேர்ந்த சி.வித்தியா...

“புங்குடுதீவு மகா வித்தியாலயத்தின் உயர்தர வகுப்பு மாணவியின் படுகொலை தொடர்பில் நியாயமான விசாரணைகளை பொலிஸார் உடன் விசாரிக்க வேண்டும்-...

"புங்குடுதீவு மகா வித்தியாலயத்தின் உயர்தர வகுப்பு மாணவியின் படுகொலை தொடர்பில் நியாயமான விசாரணைகளை பொலிஸார் உடன் விசாரிக்க வேண்டும்." இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா எம்.பி. பொலிஸ் துறைக்குப் பொறுப்பான...

பத்து வருடங்களுக்கு மேலாக கிளிநொச்சி மாவட்டத்தில் தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றும் சுமார் 150 ஆசிரியர் இன்று வட மாகாண...

கடந்த 2013ஆம் ஆண்டு தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டபோதும் அது கட்சி அரசியலுக்காக வழங்கப்பட்டதாகவும் அதனால் கட்சி அரசியலுக்கு உடன்படாதவர்கள் நியமனத்தின்போது நிராகரிக்கப் பட்டதாகவும் கிளிநொச்சி மாவட்ட தொண்ட ஆசிரியர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். பத்து...

யாழ்.புங்குடுதீவு ஆலடி சந்திப் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

யாழ்.புங்குடுதீவு ஆலடி சந்திப் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தை சேர்ந்த சி.வித்தியா (வயது18)  என்ற உயர்தர வகுப்பு மாணவி நேற்று புதன்கிழமை பாடசாலைக்குச் சென்று...

உலக செஞ்சிலுவைதினத்தினை முன்னிட்டு பட்டித்தோட்டம் முதியோர் இல்லத்தில் சிரமதானம்

    உலக செஞ்சிலுவைதினத்தினை முன்னிட்டு பட்டித்தோட்டம் முதியோர் இல்லத்தில் சிரமதானம் உலக செஞ்சிலுவைதினத்தினை முன்னிட்டு இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் ஏற்பாட்டில் மாபெரும் சிரமதானநிகழ்வு'பட்டித்தோட்டம் முதியோர் இல்லத்தில்' கடந்தn வெள்ளிக்கிழமை (08)இடம்பெற்றது. இந்நிகழ்வில் 50 இற்கும் மேற்பட்டதொண்டர்கள் முசலி,நானாட்டான்...

காத்தான்குடியில் அமைக்கப்பட்டுள்ள பூர்வீக நூதனசாலையை இஸ்லாமிய வரையறைக்குட்பட்ட வகையில் மாற்றியமைக்கக் கோரி நல்லாட்சிக்கான தேசிய முன்னணி “மக்கள் அழுத்தப்...

  காத்தான்குடியில் அமைக்கப்பட்டுள்ள பூர்வீக நூதனசாலையை இஸ்லாமிய வரையறைக்குட்பட்ட வகையில் மாற்றியமைக்கக் கோரி நல்லாட்சிக்கான தேசிய முன்னணி "மக்கள் அழுத்தப் போராட்டம்" ஒன்றினை இன்று நடத்தியது. காத்தான்குடி நகரசபை முன்பாக இன்று புதன்கிழமை காலை...

யாழ் நகரில் தற்பொழுது போதைப் பொருள் பாவனை அதிகரித்துக் காணப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

யாழ் நகரில் தற்பொழுது போதைப் பொருள் பாவனை அதிகரித்துக் காணப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர். தடை செய்யப்பட்ட மாவா என்று அழைக்கப்படும் போதைப் பொருள் யாழ் நகரப் பகுதிகள் உட்பட அனைத்து...

மண் அகழ்வை முற்றாக நிறுத்துமாறு கோரி அரச அதிகாரிகளையும் கண்டித்து இன்று காலை 9 மணிக்கு மூதூர் இறால்குழியில்...

இறால்குழிக் கிராமத்தில் இடம்பெற்று வரும் மண் அகழ்வை முற்றாக நிறுத்துமாறு கோரியும் இந்தச் செயலுக்கு துணை போகும் அரச அதிகாரிகளையும் கண்டித்து இன்று காலை 9 மணிக்கு மூதூர் இறால்குழியில் கவனயீர்ப்புப் பேரணியொன்று...

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலைய பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த பலகோடி பெறுமதியான தங்கம், இரத்தினக்கற்கள் மற்றும் விலை உயர்ந்த...

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலைய பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த பலகோடி பெறுமதியான தங்கம், இரத்தினக்கற்கள் மற்றும் விலை உயர்ந்த ஆபரணங்கள் காணாமல் போயுள்ளன. இது தொடர்பில் பரிசீலனை செய்யுமாறு விமானநிலைய உத்தியோகத்தர்களால் ஊழல்,...

மூன்று மாதங்களேயான பெண் சிசுவை கைவிட்டுச்சென்ற தாய்

மூன்று மாதங்களேயான பெண் சிசுவை கைவிட்டுச்சென்ற தாயை தேடி தம்புள்ளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். தாய், சிசுவை கைவிட்டு சென்றுவிட்டதாக கூறிய, பெண்ணொருவர் அந்த சிசுவை தம்புள்ளை பொலிஸில் ஒப்படைத்துள்ளார். சிசுவை பொலிஸில் ஒப்படைத்த பெண்ணும்...