169 பேருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுக்கள்! விரைவில் கைது செய்ய நடவடிக்கை
கடந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்த முக்கிய அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் 169 பேருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவிடம் இந்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்தக் குற்றச்சாட்டுக்களில் 31 பேருக்கு எதிராக...
வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்கள உத்தியோகச்தர்களுடன்னான விசேட ஒன்றுகூடல் – வடக்கு வீதி அபிவிருத்தி அமைச்சர் கலந்துகொண்டார்…
வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்கள உத்தியோகச்தர்களுடன்னான விசேட ஒன்றுகூடல் - வடக்கு வீதி அபிவிருத்தி அமைச்சர் கலந்துகொண்டார்...
வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் டி.சிவராஜலிங்கம்...
மன்/ குஞ்சுக்குளம் றோமன் கத்தோலிக்க பாடசாலையின் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான மாலை நேர வகுப்புகளுக்கான ஆசிரியரை ஒழுங்குபடுத்தும் நிகழ்ச்சியும்,...
மன்/ குஞ்சுக்குளம் றோமன் கத்தோலிக்க பாடசாலையின் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான மாலை நேர வகுப்புகளுக்கான ஆசிரியரை ஒழுங்குபடுத்தும் நிகழ்ச்சியும், அம்மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
பாடசாலை அதிபர் திரு.ஜெயசீலன்...
உலக குடும்பநல சுகாதார சேவைகள் உத்தியோகஸ்தர்கள் தினம்
உலக குடும்பநல சுகாதார சேவைகள் உத்தியோகஸ்தர்கள் தினநிகழ்வு மன்னார் நகரமண்டபத்தில் இன்று செவ்வாய்கிழமை(5) நடைபெற்றது.
குடும்பநல சுகாதார சேவைகள் பணிமனை ஏற்பாடு செய்திருந்த குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வட மாகாண சுகாதார அமைச்சர்...
வாழைச்சேனையில் 14 மாடுகளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்ட விரோதமான முறையில் பதினான்கு மாடுகளை ஏற்றி சென்ற சந்தேக நபர்கள் இருவரை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்களை இன்று அதிகாலை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன்...
மன்னாரில் வெடிப்பொருட்கள் மீட்பு
யுத்தம் இடம்பெற்ற காலகட்டத்தில் விடுதலை புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்கள் தொகையொன்று மன்னார் பாதுகாப்பு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளன.
மன்னார், இல்லுபிட்டி பிரதேசத்தில் வைத்தே குறித்த வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார் விமான படை மற்றும்...
வவுனியாவில் வயோதிபர் தூக்கிட்டு தற்கொலை
வவுனியா கற்குளியில் வயோதிபர் ஒருவர் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இறந்தவர் சதாசிவம் சபாபதிப்பிள்ளை (வயது 61) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து உறவினர்கள் தெரிவிக்கையில் நீண்டகாலமாக சதாசிவம் சபாபதிப்பிள்ளை நோய்வாய்ப்பட்டிருந்ததாகவும் கடந்த மூன்று...
கசிப்புக்கு எதிராக வன்னேரியில் திரண்ட மக்கள்
வடக்கு கிழக்கில் தற்பொழுது கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வாள்வெட்டு என சமூக சீரழிவுகள் இடம்பெற்று வருகின்றன.
திட்டமிட்டு மகிந்த ராஜபக்சவின் அடிவருடிகளாலும் அரசியல்வாதிகளுக்கு ஊதுகுழலான சில பொலிஸார் செயற்பட்டு வருகின்றனர்.
குறித்த பொலிஸாரால், வடக்கு கிழக்கில் தமிழ்...
கோட்டாவிற்கு இன்னுமொரு இடி! உயர் நீதிமன்றில் அதிரடி.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உயர் நீதிமன்றில் நேற்று (11) மனுவொன்றை தாக்கல் செய்தது அறிந்ததே,
தன்னை கைது செய்வதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளை தடுத்து தடை உத்தரவு பிறப்பிக்குமாறும் தன்னுடைய அடிப்படை மனித உரிமை...
இறுதிப் போரில் கொல்லப்பட்டவர்களுக்கான நினைவேந்தல் வாரத்தை இன்று செவ்வாய்க்கிழமை முள்ளிவாய்க்காலில் நினைவுச் சுடரேற்றி ஆரம்பித்து வைத்தார் வடக்கு மாகாண...
இறுதிப் போரில் கொல்லப்பட்டவர்களுக்கான நினைவேந்தல் வாரத்தை இன்று செவ்வாய்க்கிழமை முள்ளிவாய்க்காலில் நினைவுச் சுடரேற்றி ஆரம்பித்து வைத்தார் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம். இவருடன் முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்....