வடக்கு மாகாண சபையினால் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான கொடுப்பனவு செயற்திட்டத்தின் இரண்டாம் கட்டம் முல்லைத்தீவு மாவட்டத்திலே ஆரம்பித்து வைக்கப்பட்டது .
முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான விசேட கொடுப்பனவு செயற்திட்டம் .
வடக்கு மாகாண சபையினால் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான கொடுப்பனவு செயற்திட்டத்தின் இரண்டாம் கட்டம் முல்லைத்தீவு மாவட்டத்திலே ஆரம்பித்து வைக்கப்பட்டது...
உலக குடும்ப நல சுகாதார சேவை உத்தியோகத்தர் தின நிகழ்வுகள் மன்னார்
உலக குடும்ப நல சுகாதார சேவை உத்தியோகத்தர் தின நிகழ்வுகள் மன்னார் மாவட்டத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வானது வடக்கு மாகாண குடும்ப நல சுகாதார சேவை உத்தியோகத்தர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது சிறந்த...
மகளின் பிறப்பு உறுப்பில் சூடு வைத்து சித்திரவதை செய்த தந்தை -மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்
மகளின் பிறப்பு உறுப்பில் சூடு வைத்து சித்திரவதை செய்த தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை மன்னார் பகுதியைச் சேர்ந்தவர் ரோபின் வயது 42 என்ற தந்தையே இவ்வாறு சூடு வைத்துள்ளார். இவர், இறந்துவிட்ட...
திருகோணமலை மாவட்டத்தில் சம்பூர் பகுதியில் முதலீட்டு வலயத்துக்காக சுவீகரிக்கப்பட்ட பொதுமக்களின் 818 ஏக்கர் காணி மீளக் கையளிக்கப்படவுள்ளது. இதற்கான...
திருகோணமலை மாவட்டத்தில் சம்பூர் பகுதியில் முதலீட்டு வலயத்துக்காக சுவீகரிக்கப்பட்ட பொதுமக்களின் 818 ஏக்கர் காணி மீளக் கையளிக்கப்படவுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்டார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் சேற்றுக் குளியல் கொண்டாட்ட புகைப்படங்கள்
முன்னைய காலங்களில் பகிடிவதையின் போது சேற்றுக்குள் புதுமுக மாணவர்களை தள்ளி விட்டு பல பிரச்சினைகளும் யாழ் பல்கலைக் கழகத்தில் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மகிந்தா ராஜபக்சா நேரடியாக மேற்கொண்ட படுகொலை படங்கள் “அப்பாவி தமிழ் மக்கள் “- காணொளிகள்
மகிந்தா ராஜபக்சா நேரடியாக மேற்கொண்ட படுகொலை படங்கள் "அப்பாவி தமிழ் மக்கள் "
பாம்பு பெண் என அழைக்கப்படும் நிரோஷா விமலரத்ன நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தனது குழந்தையை பணத்திற்காக விற்பனை செய்ய முயற்சித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பாம்பு பெண் என அழைக்கப்படும் நிரோஷா விமலரத்ன நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நிரோஷா விமலரத்னவின் குழந்தையை...
கனடாவின் பாதுகாப்புப்படை, காவல்துறை ஆகியவற்றில் கால்பதித்து வரும் தமிழர்களில் பொலிஸ் அத்தியட்சராக தமிழர் ஒருவர் பதவி வகித்து வருகின்றார்.
கனடாவின் பாதுகாப்புப்படை, காவல்துறை ஆகியவற்றில் கால்பதித்து வரும் தமிழர்களில் பொலிஸ் அத்தியட்சராக தமிழர் ஒருவர் பதவி வகித்து வருகின்றார். இவர் அப்பிராந்தியத்திற்கான துணை பொலிஸ் மா அதிபராக வருவதற்கான சாத்தியக்கூறுகளும் காணப்படுகின்றன.
ஹால்ரன் பிரதேச...
இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியை தமிழ்தேசிய கூட்டமைப்பினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு தாஜ்...
இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியை தமிழ்தேசிய கூட்டமைப்பினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் சந்தித்து பேச்சு நடத்தியபோது வடக்கு முதலமைச்சரினை வாய் திறக்க கூட...
ஜனாதிபதி மைத்திரிபால – மகிந்த ராஜபக்ச சந்திப்பின் படங்கள் மற்றும் விபரம்.
ஜனாதிபதி மைத்திரிபால – மகிந்த ராஜபக்ச சந்திப்பு இன்று பகல் வேளை நடைபெற்று முடிந்தது.
//
ජනාධිපති හා හිටපු ජනපති අතර අද පස්වරුවේ පාර්ලිමේන්තු සංකීර්ණයේදී පැවැති හමුවේ දර්ශන
Posted by...