புத்தரின் போதனைகளையும் பௌத்த நெறிகளையும் பின்பற்ற தவறும் புத்த பிக்குகளை சிறையில் அடைக்க சட்டம் கொண்டுவர வேண்டும் வைத்திய...
புத்தரின் போதனைகளையும் பௌத்த நெறிகளையும் பின்பற்ற தவறும் புத்த பிக்குகளை சிறையில் அடைக்க சட்டம் கொண்டுவர வேண்டும் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் காட்டம்
புத்தரின் பஞ்சசீலம் எனும் ஐந்து ஒழுக்க நெறிகளாவன பொய் செல்லாமை,...
தொழிலாளர் தினம் மன்னார் பேசாலையில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.. வடக்கு மாகான மீன்பிடி அமைச்சர் கலந்து சிறப்பித்தார்…
சர்வதேச தொழிலாளர் தினம் 01-05-2015 வெள்ளி காலை 6:30 மணிக்கு பேசாலை கடற்கரையில் விசேட திருப்பலியுடன் ஆரம்பமானது. இன் நிகழ்விற்கு மீனவர் கூட்டுறவுச் சங்கத்தினதும், பங்குச் சபையினதும் விசேட அழைப்பின் பேரில் வடக்கு...
தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் விசேடமாக 19 ஆவது திருத்தச் சட்டத்தின் விடயங்கள், அதனால் ஏற்படும் தாக்கங்கள் தொடர்பாக...
தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் இரு வாரங்களுக்குள் ஆராய குழு ஒன்றை இலங்கை தமிழரசுக் கட்சி அமைத்துள்ளது எனத் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் வவுனியாவில்...
4 வருடங்களின் பின் நாடு திரும்பிய நபர் 4 வருடங்களின் பின் நாடு திரும்பிய நபர் கைதுகைது-
வெளிநாட்டுக்கு சென்று நான்கு வருடங்களுக்கு பின்னர் நாடு திரும்பிய நபர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்யப்பட்டவரை கட்டுகஸ்தோட்டை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில்...
அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரியை சந்திப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரியை சந்திப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஜோன் கெரியை சந்திக்க சந்தர்ப்பம் ஏற்படுத்தித் தருமாறு மஹிந்த ராஜபக்ச, இலங்கைக்கான...
இராணுவ கோப்ரல் தொடர்பில் நாமல் ராஜபக்ச வெளியிட்ட கருத்துக்கள் காரணமாக விசாரணை நடத்தப்பட உள்ளது.
ஜனாதிபதி பங்கேற்ற கூட்டத்தில் இராணுவ கோப்ரல் ஒருவர் ஆயுதமொன்றுடன் பங்கேற்றமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.
ஹம்பாந்தோட்டை ஹங்கொனுகொலபெலஸ்ஸவில் நடைபெற்ற கூட்டமொன்றின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அருகில் கைத்துப்பாக்கி ஒன்றுடன்...
செப்டெம்பர் மாத ஐ.நா அறிக்கையில் அமெரிக்கா நழுவல் நிலையில் அமெரிக்கா உள்ளது.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி தன்னுடைய இலங்கை விஜயத்தில் சமாதானம் நிலவுவதாக குறிப்பிட்டுள்ளதுடன், தமிழர் பிரச்சினையை ஒரு விடயமாக பார்க்காத சூழ்நிலை காணப்படுகிறது.
செப்டெம்பர் மாத ஐ.நா அறிக்கையில் அமெரிக்கா நழுவல் நிலையில்...
இலங்கையில் இயங்கும் 7 இரகசிய சித்திரவதை முகாம்கள்.
சித்திரவதைகளுக்கெதிரான ஐ.நா மன்றக் குழுவின் ஜெனிவா அமர்வின்போது, இலங்கையில் ஏழு இரகசிய சித்திரவதை முகாம்கள் இயங்குவதாகத் தெரியவந்துள்ளது. இலங்கை இராணுவமும் - அரசு ஆதரவு ஆயுதக் குழுக்களும், இந்த இரகசிய முகாம்களை நடத்தியதாகவும்...
எதிர்வரும் 5ம் திகதி சிவனடிபாத மலை உச்சியிலிருந்து சமன் தெய்வத்தையும் பூஜை
எதிர்வரும் 5ம் திகதி சிவனடிபாத மலை உச்சியிலிருந்து சமன் தெய்வத்தையும் பூஜை பொருட்களையும் சுபநேரத்தில் நோட்டன் லக்சபான இராணுவ முகாமை சேர்ந்த இராணுவத்தினாரால் பாதுகாப்புடன் நல்லதண்ணி நகரிலுள்ள பௌத்த மண்டபத்திற்கு சிவனடிபாதமலைக்கு பொறுப்பான...
13வது திருத்தச்சட்டத்தை அடிப்படையாகக் கொண்டே தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் வவுனியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று காலை 10.00 மணியளவில்
வவுனியாவில் வன்னியின் விடுதியில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் இராஜாங்க அமைச்சர் ஜோன் கெரியின் சந்திப்பின் பின்...