பிராந்திய செய்திகள்

பொலிஸ் அறிவித்தல் யாழ் நகரில் மீட்கப்பட்டுள்ள பாரிய குண்டுகள்- பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்

    பொலிஸ் அறிவித்தல்யாழ் நகரில் மீட்கப்பட்டுள்ள பாரிய குண்டுகள் தற்போது செயலிழக்கப்பட உள்ள காரணத்தினால் மணிக்கூட்டு வீதி ,விக்டோரியா வீதி,வைத்திய சாலை பின் வீதி என்பவை தற்காலிகமாக மூடப்படுவதாகவும். பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்   ...

மகிந்த ஜனாதிபதியாக வந்திருந்தால் எமது நிலைமை பரிதாபகரமாக மாறியிருக்கும்: சம்பந்தன் எம்.பியின் மேதின உரை

  இந்த நாட்டில் மகிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதியாக அமர்ந்திருந்தால் எமது நிலைமை பரிதாபகரமாக இருந்திருக்கும் என தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியின் மே தினக்...

கிளிநொச்சியில் சிறப்பு மஞ்சள் ஆடை அணிந்து திரண்ட TNA மே தின நிகழ்வுகள்

  தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாகத்தால் தமிழ் தேசிய மேநாள் தருமபுரத்தில் சிறப்புற நடைபெற்றுள்ளது. சிறப்பு மஞ்சள் ஆடை அணிந்து திரண்ட தொழிலாளர்களும் தமிழ் தேசிய ஆதரவாளர்களும் தருமபுரம் மகா வித்தியாலயத்தின் முன்பாக இருந்து...

மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் உடல்நலம் பாதிக்கப்பட்டு கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  தமிழ் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து மன்னார் ஆயர் குரல் கொடுத்து வந்துள்ளார் அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்களை மேற்கோள்காட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பிபிசியிடம் தெரிவித்தார். இலங்கை வந்துள்ள அமெரிக்க...

ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து இலங்கையின் அரசியல் கட்டமைப்புக்களிலும் சீர்திருத்தங்களை ஏற்படுத்துவதற்கான முன்னெடுப்புக்கள் இடம்பெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாகவே தற்போது...

  சந்தேகத்துடன் எதிர்பார்க்கப்பட்ட 19ஆவது திருத்தச் சட்டம் எதிர்பார்ப்புக்களை பொய்ப்பிக்கும் வகையில் அறுதிப் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றிருக்கிறது. ஆரம்பத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதே கடினமென்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், 212 வாக்குகளால் 19ஆவது...

தமிழர்கள் நாம் தலை சாய்ந்ததாக சரித்திரமில்லை! விழ விழ எழுந்தவர்கள் ஈழத்தமிழர்கள்!

  சுயநிறைவான, தன்னில் தானே தங்கிநிற்கும் பொருளாதார வாழ்வுடைய சமூகமாக எமது சமுகம் உருவாக வேண்டும் என்பதே, எனது விருப்பம், மக்கள் தம்மைத் தாமே ஆளும் உரிமையுடைய சனநாயக ஆட்சி முறையையே நான் விரும்புகின்றேன். இந்தப்...

திருகோணமலையில் நடை பெற்ற த.தே.கூட்டமைப்பின் மே தின பேரணியில்.தே.கூட்டமைப்பின் தலைவர் கௌரவ இரா சம்பந்தன் பா.ம.உறுப்பினர்களான கௌரவ செல்வம்...

  திருகோணமலையில் நடை பெற்ற த.தே.கூட்டமைப்பின் மே தின பேரணியில்.தே.கூட்டமைப்பின் தலைவர் கௌரவ இரா சம்பந்தன் பா.ம.உறுப்பினர்களான கௌரவ செல்வம் அடைக்களநாதன், கௌரவ சுமத்திரன், கௌரவ சரவணபவன் இவர்களுடன் வட மாகாண சபை உறுப்பினர்...

சிரேஷ்ட கல்விமான் ஜமீலின் மறைவுக்கு வடக்கு முஸ்லீம் பிரஜைகள் குழு அனுதாபம்.

  சிரேஷ்ட கல்விமானும் சமூக ஆர்வலரும் புகழ்பூத்த எழுத்தாளருமான மர்கூம் எஸ்.எச்.எம். ஜமீலின் மறைவுக்கு வடக்கு முஸ்லீம் பிரஜைகள் குழு தனது ஆழ்ந்த அனுதாபாங்களையும் கவலைகளையும் தெரிவித்துக்கொள்கிறது. வடக்கு முஸ்லிம் பிரஜைகள் குழு தனது இரங்கல்...

யாழ்ப்பாணம் கொக்குவில் மேற்கு கிராமத்தில் கற்ப்பூர உற்பத்தி நிலையம் திறந்துவைப்பு… வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் திறந்து...

  யாழ்ப்பாணம் கொக்குவில் மேற்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் 01 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டு அக்கிராம மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் வாழ்வாதாரத்தை பெருக்கும் நோக்கோடு...

இலங்கையின் அணைத்து மாவட்டங்களிலும் தொழிளாலர் தின கொண்டாட்டம்

  சர்வதேச தொழிலாளர் தின நிகழ்வுகள் இன்று வெள்ளிக்கிழமை நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்றன. யாழ்.நகரில்... வடக்கு மாகாண கூட்டுறவாளர்களின் மேதினப் பேரணியும் பொதுக் கூட்டமும் யாழ்.நகரில் இன்று பிற்பகல் இடம்பெற்றன. நல்லூர் பகுதியில்...