பிராந்திய செய்திகள்

தொழிலாளர் தினம் தொடர்பில் வடமாகன அமைச்சர் சத்தியலிங்கம்.

  உலகம் முழுவதும் இந்த தொழிலாளர் தினமானது கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில் வடகிழக்கில் உள்ள மக்கள் பாரதூரமான யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். ஆகவே தமிழ்பேசும் உழைக்கும் வர்க்கம் அவர்களுடைய அனைத்து அடிப்படைப் பிரச்சனைகளுக்கும் இந்த தொழிலாளர்...

வவுனியாவில் புதிய மாக்சிஸ லெலினிசக் கட்சியின் மே தின ஊர்வலம்

இன்று வெள்ளிக்கிழமை வவுனியாவில் புதிய மாக்சிஸ லெலினிசக் கட்சியின் மே தின ஊர்வலம் இன்று காலை நடைபெற்றது. வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய முன்றிலில் ஆரம்பித்த பேரணி பிரதான வீதி ஊடாக பஸார் வீதியைச்...

இரு தேசிய இனங்கள் ஒரு நாடு: TWO NATIONS IN ONE COUNTRY: சீ.வீ.கே.சிவஞானம்:-

  தமிழரசுக்கட்சியின் மதிப்பார்ந்த தலைவனாக விளங்கிய தந்தை செல்வநாயகம் அவர்களது சிரார்த்த தினத்தையொட்டி இந்த விடயத்தை  ஆராய்வது காலப் பொருத்தமானது எனக் கருதப்படுகிறது.தமிழ்பேசும் மக்களின் அரசியல் வரலாற்றில் 'தமிழ்த் தேசிய இனம்' என்ற வார்த்தைப் பிரயோகம் தமிழரசுக்கட்சியின் அங்குரார்ப்பண நாளில்...

ஊடகவியலாளர் சிவராமின் உருவப் படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன், வடக்கு கிழக்கு ஊடகவியலாளர்களால் நினைவுச் சுடரும் ஏற்றப்பட்டது.

    மட்டக்களப்பைச் சேர்ந்த மறைந்த மாமனிதர் சிரேஷ்ட ஊடகவியலாளர் தராகி தர்மரட்ணம் சிவாரமின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு நகர சபை மாநாட்டு மண்டபத்தில் நேற்று மாலை இடம்பெற்றது. ஊடக துறையில் சேவையாற்றி உயிரிழந்த...

தேர்தலில் போட்டியிட அமெரிக்க குடியுரிமையை கைவிடும் கோத்தபாய

  இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்க முடியாது என 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், இரட்டை குடியுரிமை பெற்றவர்களான கோத்தபாய ராஜபக்ச, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில்...

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தினரால் விரைவில் அரச வேலைவாய்ப்பை வழங்கக் கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று காலை...

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தினரால் விரைவில் அரச வேலைவாய்ப்பை வழங்கக் கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று காலை 9.30 மணியளவில் யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்று வருகின்றது.   2012 ஆம்...

தமிழ் தேசியக்கூட்டமைப்பை மட்டும் வலுப்படுத்துவதன் ஊடாகவே தமிழ் மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வைக்காண முடியும். ஆனந்தன் எம்.பி

  துணுக்காய் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட தென்னியன்குளம், புத்துவெட்டுவான் கிராமங்களின் அபிவிருத்தி சங்கங்களுக்கு, 2014ம் வருடத்துக்கான தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தளபாடங்களை வழங்கினார். 17.04.2015...

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும், வடமாகாணசபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரனும் அநுராதபுரம்...

  ஜனாதிபதியுடன் பேசி சம்பந்தன் ஐயா விடுதலையைப்பெற்றுத்தர வேண்டும். அநுராதபுரம் சிறைச்சாலை அரசியல் கைதிகள் உருக்கமான வேண்டுகோள்!  புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பின்னர் கைதுசெய்யப்பட்டோர், எவ்வித குற்றமும் அற்றவர் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி...

சிவனொளிபாதமலை பக்தர்களுக்கு பசும்பால் வழங்கல்

மத்திய மாகாண மிருக வைத்திய முகாமைத்துவ முகாமையாளர் கே.குலசேகரன் அவர்களுடன் இணைந்து மஸ்கெலிய மிருகவைத்தியர் கே.ஜீ.எஸ்.கே.செனவிரத்ன அவர்களும், அவரது ஊழியர் அமைப்பும் 150 லீட்டர் பசும்பால் சிவனொளிபாதமலை அடிவாரத்தில் நல்லதண்ணி நகரில் வழிபட...

கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் பற்றி தவறான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளீர்கள். கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தை சிவராம் ஆரம்பிக்கவில்லை,-துரைரத்தினம்,

  தான் சார்ந்த சமூகம் விடுதலைபெறவேண்டும் என்பதில் அக்கறையுடன் தனது ஊடகப் பணியை செவ்வனவே மேற்கொண்டவர் ஊடகவியலாளர் டி.சிவராம் – பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் ஊடகத்துறையில் அரும்பெரும் பணியாற்றிய தாரக்கி என்று அழைக்கப்படும் டி.சிவராம் அவர்கள்...