பிராந்திய செய்திகள்

சந்திரிக்கா அம்மையார் செய்தவற்றை மறந்த தமிழ் தலைமைகள்…… சிங்களவனுடன் இணைந்து வாழ்வது என்பது நடக்காது இதுவே உண்மைத் தமிழனின்...

  சந்திரிக்கா அம்மையார் செய்தவற்றை மறந்த தமிழ் தலைமைகள்...... சிங்களவனுடன் இணைந்து வாழ்வது என்பது நடக்காது இதுவே உண்மைத் தமிழனின் விருப்பு..... Posted by விவசாயி=farmer on Sunday, April 26, 2015

19ஆவது திருத்தத்தால் மக்கள் மட்டுமன்றி எமது நாடும் பலன் பெறும்: தலைவர் சம்பந்தன்

  19 அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை மாற்றப்பட்டு உயர்மட்ட நிலையிலுள்ள நீதித்துறையின் சுதந்திரமானதும் தனித்துவமான தன்மையினையும் பாதுகாக்கப்படும் எனத் தெரிவித்த  தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்,...

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் உட்பட ஐந்து பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சட்டமா அதிபர் இரகசியப் பொலிசாருக்கு...

    முன்னாள் பாதுகாப்பு செயலாளர் உட்பட ஐந்து பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சட்டமா அதிபர் இரகசியப் பொலிசாருக்கு பரிந்துரை செய்துள்ளதாக அறிய வருகின்றது. சட்டமா அதிபரின் பரிந்துரைக்கமைய முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய...

இதுவரை காலமும் வந்த ஜனாதிபதிகள் தங்களது அதிகாரங்களை வலுப்படுத்திக் கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொண்டார்களே தவிர, அதிகாரத்தை குறைத்துக்கொள்ள யாரும்...

    ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அதிகாரத்தைக் குறைத்துக் கொள்கின்றமை போற்றத்தக்க செயலெனவும், இவ்வாறான தலைவர்கள் இலகுவில் உருவாக மாட்டார்களெனவும் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றுக்கொண்டிருக்கும்,...

வாழைச்சேனை அண்மையில் தமிழ் மக்களுக்கு உரித்தான காணிகளில் முஸ்லிம் திடீர் குடியேற்றம்.

    வாழைச்சேனை கறுவாக்கேணிக்கு அண்மையில் தமிழ் மக்களுக்கு உரித்தான காணிகளில் முஸ்லிம் திடீரென குடியேறும் சம்பவம் நடைபெற்றதை அறிந்து மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இப்பகுதிக்கு சென்று அத்துமீறிய குடியேற்றச் செயற்பாட்டை பார்வையிட்ட பின் இதை...

கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் ரயில் கடவையைக் கடக்க முற்பட்ட கார் ஒன்றை ரயில் மோதியதில் அதில் பயணித்த...

கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் ரயில் கடவையைக் கடக்க முற்பட்ட கார் ஒன்றை ரயில் மோதியதில் அதில் பயணித்த நால்வர் உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில்...

இலங்கையின் ஜனநாயகத்தை பாதுகாத்து அந்த வரலாற்று கௌரவம் கிடைப்பதற்கு ஒன்றை நாட்களே இருகின்றன. எனவே அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்துக்கு...

  இலங்கையின் ஜனநாயகத்தை பாதுகாத்து அந்த வரலாற்று கௌரவம் கிடைப்பதற்கு ஒன்றை நாட்களே இருகின்றன. எனவே அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்துக்கு கையுயர்த்துவதை விட வெறொரு கௌரவம் இல்லை. மாறாக அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வரலாற்று...

இலங்கை தமிழர் உள்பட 10 பேரின் மரண தண்டனையை நிறுத்திவைக்க ஐ.நா. வேண்டுகோள்.

  இலங்கை தமிழர் உள்பட 10 பேரின் மரண தண்டனையை நிறுத்திவைக்க இந்தோனேசியாவுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் வேண்டுகோள் போதைபொருள் கடத்தல் வழக்கில் இலங்கை தமிழர் உள்பட 10 பேருக்கும் மரண தண்டனையை நிறுத்திவைக்கும்படி ஐ.நா....

யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவர்கள் ஏற்பாடு செய்த வருடாந்த நாடக விழா வெகுவிமரிசையாக...

   யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் 'ஹூவர்' அரங்கில், மாலை 5.30 மணிக்கு ஆரம்பமானது நிகழ்வின் பிரதம விருந்தினர்களாக பொது வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி சிறீகரன்,மகப்பேற்று சத்திரசிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி குருபரன்...

மைத்திரிபாலவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவின் மெய்ப்பாதுகாவலர் செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இந்த சம்பவம் காவல்துறையின் உயர் அதிகாரிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவின்...