மைத்திரியின் வெற்றியும், மஹிந்த ராஜபக்ஷவின் சர்வதிகார போக்கும் போக்கும் – மாவைசேனாதிராஜா
நடைபெற்று முடிந்த 07வது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தினப்புயல் இணையத்தளத்திற்கு தொலைபேசி ஊடாக தமிழரசுக்கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவைசேனாதிராஜா அவர்கள் தனது கருத்தினை தெரிவிக்கையில், இனவாதப்போக்கில் ஆட்சிசெய்துகொண்டிருந்த மஹிந்த ராஜபக்ஷ இன்று...
இராணுவ, கடற்படைத் தளபதிகள் ‘அவுட்’! விமானப் படைத் தளபதிக்கு ஓய்வு!! பொலிஸ்மா அதிபர் பதவியில் தொடர்வார்!!! –
புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன இலங்கையின் உயர் பாதுகாப்புக் கட்டமைப்பில் பல மாற்றங்களைச் செய்யவுள்ளார் என அவருடன் தொடர்புடைய வட்டாரங்கள் 'மலரும்' இணையத்துக்குத் தெரிவித்தன. விமானப் படைத்தளபதி ஏயார் மார்ஷல் கே.ஏ.குணதிலக...
இலங்கையின் புதிய அமைச்சரவை நாளை பதவியேற்பு!-நல்ல செய்வார் நல்ல செய்வார் பாப்பம் எப்படி செய்யப்போகிறர் என்று
இலங்கை அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை நாளை பதவியேற்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இதில் அமைச்சரவை அந்தஸ்துள்ள 25 அமைச்சர்கள், அமைச்சரவை அந்தஸ்து இல்லாத 10 அமைச்சர்கள், 25 பிரதி அமைச்சர்கள் என 63 கொண்ட...
மன்னார் – மதவாச்சி பிரதான வீதியில் விபத்து
மன்னார் மதவாச்சி பிரதான வீதியின் சமுத்ரா பாலம் அருகில் நடந்த வாகன விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
மதவாச்சியில் இருந்து பயணித்து கொண்டிருந்த பஸ் ஒன்று மோட்டார் சைக்கிளில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில்...
பதவியிழந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஹம்பாந்தோட்டையில் மெதமுலனவில் உள்ள தமது இல்லத்துக்கு புறப்பட்டுச் சென்றார்
பதவியிழந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஹம்பாந்தோட்டையில் மெதமுலனவில் உள்ள தமது இல்லத்துக்கு புறப்பட்டுச் சென்றார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
முன்னதாக கொழும்பில் இதுவரை அவர் பயன்படுத்திய உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகையில் இருந்த...
அம்பாரை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இனியபாரதியின் வீடு முற்றுகை...
அம்பாரை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இனியபாரதி என்றளைக்கப்படும் புஸ்பகுமார் வீட்டை மைதிரிபால சிறிசேனவின் ஆதரவாளர்கள் 3 ஆயித்துக்கு மேற்பட்டோர் ஒன்றினைந்து சுற்றிவளைத்து அவரை வெளியேறுமாறு...
விமானப்படை விமானத்தில் மனைவியுடன் மாலைதீவுக்கு தப்பிச் சென்றார் கோத்தபாய
நாட்டில் ஏற்படக் கூடிய அசாதாரன நிலையை உணர்ந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபாய ராஜபக்ச சிங்கப்பூர் சென்றுள்ளதாக எமது புலனாய்வுச் செய்தியாளர் லசந்த களபதி அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் சுட்டிக் காட்டியுள்ளார்
மேலும் கோத்தாபாயவை...
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இதன்பின்னர் ஜனாதிபதி மைத்திரி பாலசிறிசேன முன்னிலையில் ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க...
இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் 7 ஆவது ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன இன்று வியாழக்கிழமை மாலை 6.30 மணியளவில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் பதவியேற்றுக்கொண்டார் உயர் நீதிமன்ற நீதியரசர் கே.ஶ்ரீபவன் முன்னிலையில் மைத்திரிபால...
சிறுபான்மைத் தரப்பினரது வாக்குகள் காரணமாகவே மஹிந்த ராஜபக்ஷவை விட சுமார் நாலரை லட்சம் வாக்குகளை அதிகம் பெற்று இந்தத்...
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மையோரான தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள் செறிந்து வாழும் தேர்தல் மாவட்டங்களில் வெற்றியீட்டிய புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பெரும்பான்மைச் சிங்களவர்கள் செறிந்து வாழும் தென்னிலங்கைத் தேர்தல்...
சிங்கள அரசின் ஸ்திரத்தன்மையை ஜனாதிபதித் தேர்தலில் உடைத்த இரா.சம்பந்தன் – தமிழினத்திற்கு பாரிய வெற்றி – வடகிழக்கு வாக்குகளே...
தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாக இருந்துவந்த விடுதலைப்புலிகள், அஹிம்சை வழியிலான நடவடிக்கைகளுக்காக விடுதலைப்புலகளின் தலைவர் வே.பிரபாகரனால் உருவாக்கப்பட்டதே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு. தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்த காலகட்டத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகித்த கட்சிகளுக்கு எந்தவித அதிகாரங்களும் இல்லாதிருந்தது....