7வது ஜனாதிபதித் தேர்தல் முதலாவது முடிவு பத்து மணிக்கு வெளியாகும்! இறுதி முடிவு எப்போது என கூற முடியாது:...
7வது ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில் முதலாவது தேர்தல் முடிவை இரவு 10 மணிக்கு பின்னர் வெளியிட முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
அது தபால் மூல...
யாழ் மாவட்டத்துக்கான சவாகச்சேரி தொகுதியில் முடிவுகள்
இலங்கையின் ஏழாவது ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. இதன்
யாழ் மாவட்டத்துக்கான சவாகச்சேரி தொகுதியில் முடிவுகள் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் -23525(77.23%)
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த...
இரத்தினபுரி தெல்மதுர தொகுதியில் முடிவுகள்
இலங்கையின் ஏழாவது ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. இதன்
இரத்தினபுரி தெல்மதுர தொகுதியில் முடிவுகள் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் -34975(50.64%)
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள்...
கம்பஹா மாவட்டத்துக்கான தபால் மூலமுடிவுகள்
இலங்கையின் ஏழாவது ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. இதன்
கம்பஹா மாவட்டத்துக்கான தபால் மூல முடிவுகள் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் -20386
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள்...
பதுளை மாவட்டத்துக்கான பதுளை தொகுதியின் முடிவுகள்
இலங்கையின் ஏழாவது ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. இதன்
பதுளை மாவட்டத்துக்கான பதுளை தொகுதியின் முடிவுகள் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் -22659(52.41%)
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள்...
இரத்தினபுரி மாவட்டத்துக்கான பெல்மதுல தொகுதியில் முடிவுகள்
இலங்கையின் ஏழாவது ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. இதன்
இரத்தினபுரி மாவட்டத்துக்கான பெல்மதுல தொகுதியில் முடிவுகள் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் -330957(47.09%)
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற...
தபால்மூல வாக்களிப்பில் இதுவரை வெளிவந்த முடிவுகளின் அடிப்படையில் மைத்திரி முன்னிலையில்
தபால்மூல வாக்களிப்பில் இதுவரை வெளிவந்த முடிவுகளின் அடிப்படையில் மைத்திரி
முன்னிலையில்
தமிழ்ப் பேசும் மக்கள் வாழும் பிரதேசங்களில் மகிந்த ராஜபக்சவிற்கு எதிரான எதிர்ப்பு வெளிப்பட்டுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் 61.14 வீதமானவர்கள் வாக்களித்துள்ளதார்கள். போர் முடிந்த பின்னர் அதிக...
காங்கேசன்துறை தோதல் தொகுதிக்கான ஒருபகுதி முடிவுகள் வெளியாகியுள்ளது
காங்கேசன்துறை தோதல் தொகுதிக்கான ஒருபகுதி முடிவுகள் வெளியாகியுள்ளது. இதங்கமைய வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்ட மஹிந்தராசபகஷ 461 வாக்குகளைப் பெற்றுள்ளார். அவருடன் பொட்டியிட்ட பொது எதிரணியின் வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன 2631வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இதற்கமைய மஹிந்த...
ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்புக்களில்யாழ்ப்பாணத்தில் இதுவரை 50வீத வாக்குகள் பதிவு- கிளிநொச்சியில் 70வீத வாக்குகள் பதிவு
ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்புக்களில்யாழ்ப்பாணத்தில் இதுவரை 50வீத வாக்குகள் பதிவு- கிளிநொச்சியில் 70வீத வாக்குகள் பதிவு
இன்று பிற்பகல் 2 மணி வரை யாழ்ப்பாணத்தில் 50.4வீத வாக்குகள் பதிவாகின
மட்டக்களப்பிலும் 48 வீத வாக்குகள் பதிவாகின.
இந்த இரண்டு...
வவுனியா தமிழ் மகாவித்தியாலயத்திற்கு நுழைவாயில் முன்பாக கைக்குண்டு வீச்சு- நேரடியாக படம் பிடித்த தினப்புயல் ஊடகவியளலர்
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் கைக்குண்டு வீசப்பட்டுள்ளது. எனினும் வீசப்பட்ட குண்டு வெடிக்கவில்லை. இன்று பிற்பகல் 3.30 மணியளவில் இனந்தெரியாதோர் கைக்குண்டை வீசிவிட்டுத் தப்பிச்சென்றுள்ளனர்.
இதனால் 3.30 மணிக்குப் பின்னரான வாக்களிப்பு பாதிக்கப்பட்டதுடன்,...