தமிழரசுக்கட்சியின் தலைவரும், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா அவர்கள் தேர்தல் களநிலவரங்கள் தொடர்பாக தினப்புயல் இணையதளத்திற்கு வழங்கிய...
2015இற்கான ஜனாதிபதித் தேர்தல் சுமுகமான முறையில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. ஆங்காங்கே ஒருசில அசம்பாவிதங்கள் இடம்பெற்றாலும் மக்கள் ஆட்சிமாற்றம் தேவை என்பதற்காக உற்சாகமாக வாக்களிப்பதனைக் காணக்கூடியதாகவிருந்தது. அரியாலையில் ஒரு கைக்குண்டுத்தாக்குதல் இடம்பெற்றிருக்கின்றது. இதில் மூவர் காயமடைந்திருப்பதாக...
தண்ணீர் இன்றி பல ஏக்கர் பயிர்கள் அழியும் நிலை. தண்ணிமுறிப்பை நம்பி இருக்கும் விவசாயிகள் முறையீடு!
தண்ணீர் வரத்தின்றி பல ஏக்கர் பயிர்கள் அழியும் நிலையில் உள்ளதாக தண்ணிமுறிப்பு விவசாயிகள் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனிடம் முறையிட்டுள்ளனர்.
வாய்க்கால் வழியாக செல்லும் நீரை நம்பியிருக்கும் விவசாயிகள் அந்த நீர் குறித்த இடங்களை அடையாமல்...
ஜனாதிபதி தேர்தலுக்கான மகிந்தவின் துண்டுப்பிரசுரங்களுடன் வாக்களிக்கச் சென்ற அமைச்சர் டக்ளஸ்
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். நாவலர் கலாசார மண்டபத்துக்கு வாக்களிப்பதற்காக சென்ற வாகனத்தில் மகிந்த ராஜபக்சவின் படம் பொறிக்கப்பெற்ற தேர்தல் துண்டுப்பிரசுரங்கள் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி தேர்தலுக்கான பரப்புரை நடவடிக்கைகள் கடந்த 5ம் திகதி...
எதிா்க்கட்சித் தலைவா் ரணில் விக்ரம சிங்க வாக்களிப்பின் போது எடுக்கப்பட்ட படங்கள் வாசகா்களாகிய உங்களுக்காக
எதிா்க்கட்சித் தலைவா் ரணில் விக்ரம சிங்க வாக்களிப்பின் போது எடுக்கப்பட்ட படங்கள் வாசகா்களாகிய உங்களுக்காக
பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேன வாக்களித்தார் (படங்கள் இணைப்பு)
பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேன தனது வாக்களிப்பை நிறைவேற்றியுள்ளார்.
//
Post by ரெட்பானா செய்திகள்.
நாட்டின் அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்யும் நோக்கிலான ஏழாவது ஜனாதிபதி ...
நாட்டின் அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்யும் நோக்கிலான ஏழாவது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று வியாழக்கிழமை நாடளாவிய ரீதியில் காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரை இடம்பெறுகின்றது. நாடு...
யாழ்ப்பாணம். வாக்களிப்பு நிலையத்துக்கு அருகில் கைக் குண்டுத் தாக்குதல்- மோட்டார் சைக்கிளில் வந்திருந்த இருவரே இவ்வாறு கைக்குண்டை...
யாழ்.பருத்தித்துறை அல்வாய் ஸ்ரீலங்கா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்துக்கு அருகிலுள்ள காணிக்குள் இன்று வியாழக்கிழமை (08) காலையில் கைக்குண்டு வீசப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் பிரிவு – 2 இன் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்...
தேர்தல் முடிவுகள்: ஒரு வாசகரின் புள்ளிவிபரக் கணிப்பு-வாக்களிக்க போகும் வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை 15,044,490 ஆகும்.
இலங்கை நாட்டின் ஏழாவது ஜனாதிபதியை தெரிவுசெய்ய இன்னும் ஒரு நாள் மாத்திரமே இருக்கின்ற இந்த நேரத்தில் நாளை வாக்களிக்க போகும் நாம் எமது நாட்டின் அடுத்த ஜனாதிபதியை அறிந்துகொள்ள மிகவும் ஆர்வம் கொண்டவர்கள்....
நாமல் ராஜபக்ச என்பவர் ஒரு முழு முட்டாள், பசில் என்வபர் முஸ்லிம்களுக்கெனப் பிறந்த ஒருவர் – பயங்கரவாதி கலபொட...
எமது இந்த நாட்டைப்பற்றியும் பெளத்தர்கள் பற்றியும் உண்மையான அக்கறை கொண்ட ஒரே மனிதர் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச மட்டுமே ஆவார் என சர்வதேச பயங்கரவாதி கலபொட அத்தே ஞானசார Lanka News...
மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்
ஐக்கய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஜனாதிபதித் தோ்தல் வேட்பாளா் மஹிந்த ராஜபக்ஷ தனது குடும்பம் சகிதம் வந்து தனது வாக்குகளை அளித்துள்ளார்.
TPN NEWS