பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அல்லாஹ் மீது ஆணை… மைத்திரிக்கு ஆதரவு: ஹிஸ்புல்லா
அல்லாஹ் மீது ஆணை… மைத்திரிக்கு ஆதரவு: ஹிஸ்புல்லா
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பொது வேட்பாளர் மைத்திரிக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை
எப்பொழுதும் மகிந்த ராஜபக்சவை ஆதரிப்பதால் எந்தப் பயனும் இல்லை என்பதை உணர்ந்துள்ளேன் என்...
பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு இலங்கையின் ஏழாவது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பம்! காலையிலேயே சுறுசுறுப்பாக வாக்களிப்பு!
பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு இலங்கையின் ஏழாவது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு சற்று முன்னர் ஆரம்பமானது.
இன்று காலை 7.00 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமானதுடன் வாக்காளர்கள் மாலை 4.00 மணி வரையில் வாக்களிக்க முடியும்.
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 19...
இலங்கையில் மகிந்தஆட்சிக்காலத்தில் கொல்லப்பட்ட 33 ஊடகவியளலர்களுக்கு எந்த கண்டனமும் இல்லை ஆனால் பிரான்ஸில் இடம்பெற்ற தாக்குதல்...
இலங்கையில் மகிந்தஆட்சிக்காலத்தில் கொல்லப்பட்ட 33 ஊடகவியளலர்களுக்கு
எந்த கன்டனமுக் இல்லை
ஆனால்
பிரான்ஸில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு ஜனாதிபதி கண்டனம்
பிரான்ஸ் பரிஸில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கண்டனம் வெளியிட்டுள்ளார்.
பிரான்ஸின் பாரிஸ் நகரில்...
விடுதலைப் புலிகளை தோற்கடித்தமை குறித்த வரிகளும் நேரடியாகவும் மறைமுகமாகவும் எழுதப்பட்டுள்ளன. ஜனாதிபதித் தேர்தலில் வாக்கை பெறும் நோக்கிலேயே இவை...
கொழும்பில் ஜனாதிபதித் தேர்தல் பதாகைகள் பலவும் இன்னமும் அகற்றப்படாத நிலையில் சில முக்கிய இடங்களில் அகற்றப்பட்ட தேர்தல் பதாகைகளுக்குப் பதிலாக தெற்கில் நடந்த குண்டுத்தாக்குதல் காட்சிகள் கெண்ட புதிய பதாகைள் இன்று பொருத்தப்பட்டுள்ளன.
கொழும்பு...
கருணா யோசிப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் மகிந்த வந்தால் வாழ்வு மைத்திரி வந்தால் சாவு-Tamil elam songs
கருணா யோசிப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் மகிந்த வந்தால் வாழ்வு மைத்திரி வந்தால் சாவு-Tamil elam songs
யாழ். மாவட்டத்தில் 4 இலட்சத்து 50 ஆயிரத்து 132 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
யாழ்.மத்திய கல்லூரியிலிருந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு இன்று காலை 9 மணிமுதல் வாக்கு பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டன. நாளை 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு யாழ். மாவட்டத்தில் 4 இலட்சத்து 50...
+13 தருவேன் என்று சொன்ன மஹிந்தராஜபக்ச -13ஐ கூடத்தரவில்லை இணைந்திருந்த வட கிழக்கைக்கூட பிரித்துவிட்டார் வாய்திறந்து உலகத்திற்கே...
+13 தருவேன் என்று சொன்ன மஹிந்தராஜபக்ச -13ஐ கூடத்தரவில்லை இணைந்திருந்த வட கிழக்கைக்கூட
பிரித்துவிட்டார் வாய்திறந்து உலகத்திற்கே மஹிந்த கூறியது பொய் வடமாகாணசபையில் என்ன அதிகாரம்
இருக்கிறது? –முப்பதுவருட கால போராட்டத்திற்கு ஒரு முடிவு கிடைக்க...
சஜித் பிரேமதாசவின் ஒருங்கிணைப்பாளரை நோக்கி துப்பாக்கி பிரயோகம்
ஜே.வி.பிக்குள் மீண்டும் பிளவு ஏற்படும் அறிகுறி - சஜித் பிரேமதாசவின் ஒருங்கிணைப்பாளரை நோக்கி துப்பாக்கி பிரயோகம்
ஜனாதிபதித் தேர்தலில் மைத்தரிபால சிறிசேன தோல்வியடைந்தால் ஜே.வி.பியில் இருந்து மீண்டும் ஒரு அணி விலகிச் செல்லக் கூடும்...
மகிந்த சம்பந்தன் ஒரு டுயட் நவம்பர் மாத மழையில் நான் நனைவேன் என்றேன் எனக்கும் கூட நனைதல்...
நவம்பர் மாத மழையில் நான் நனைவேன் என்றேன்
எனக்கும் கூட நனைதல் மிக பிடிக்கும் என்றாய்
மொட்டை மாடி நிலவில் நான் குளிப்பேன் என்றேன்
எனக்கும் அந்த குளியல் மிக பிடிக்கும் என்றாய்
சுகமான குரல் யார் என்றாள்...
இராணுவ பிரசன்னம்: வடக்கு – கிழக்கு மக்களின் வாக்களிப்பு வீதத்தை குறைக்க முயற்சி!
நாளைய தினம் வடக்கு – கிழக்கு பகுதிகளில் இராணுவத்தினரின் பிரசன்னத்தை அதிகரிப்பதன் மூலம் மக்கள் வாக்களிக்கும் வீதத்தை குறைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறுகிறார் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையத்தின் இணைப்பாளர் ச. மணிமாறன்.விசேடமாக...