குடும்ப அரசியலை எதிர்த்து புதிய அரசியல் பாதையில் செல்ல மைத்திரிபாலவுக்கு வாக்களிப்போம் – மாவை சேனாதிராஜா
எதிர்வரும் 8ம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களாகிய நாம் மைத்திரிபால சிறிசேனவிற்கு வாக்களித்து அவரை வெற்றிபெறச் செய்வோம். இவரை ஆதரிப்பது தொடர்பாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளிடத்திலும் மேற்கொண்ட...
எங்கள் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வேறு, ஆர். ஏ. சிறிசேன என்ற வேட்பாளர் வேறு:-
மோசடிகாரர்களின் திட்டமிட்ட சதிக்கு பலியாக வேண்டாம் என்கிறார் மனோ கணேசன்:-
எங்கள் பொது எதிரணியின் சின்னம், அன்னப்பறவை சின்னம். எங்கள் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன போட்டியிடும் சின்னம், அன்னப்பறவை சின்னம். இதை நாடு...
எமது கருத்தை அவர்கள் உள்வாங்கவில்லை. இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார்அரசியல் அனுபவசாளி வடக்கு மாகாண சபையின் மன்னார் மாவட்ட உறுப்பினர்...
தமிழ் மக்களின் தேசியம் நோக்கிய பயணத்தைத் தொடர, இத் தேர்தலைப் புறக்கணித்தல் அல்லது வாக்கினை செல்லுபடியற்றதாக்குதலே சிறந்தது. இதுகுறித்து நான் முதல் நடந்த கூட்டத்தில் கூட்டமைப்புத் தலைமைக்கு வலியுறுத்தினேன். வேறு சில உறுப்பினர்களும்...
மீள்குடியேறும் சம்பூர் பிரதேச மக்களை வாழ்த்தும் வடமாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமேகன். தனக்குகிடைத்த ஒரு மகத்தான வெற்றி எனத்...
மீள்குடியேறும் சம்பூர் பிரதேச மக்களை வாழ்த்தும் வடமாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமேகன். தனக்குகிடைத்த ஒரு மகத்தான வெற்றி எனத் தெரிவித்தார்......!
சம்பூர்பிரதேசத்தில் மீள்குடியேற்றப்படுவதற்காக நேற்று ஒரு தொகுதி மக்கள் தங்கள் இடங்களை துப்பரவாக்க அனுமதிக்கப்பட்டனர்....
அரசாங்க அதிகாரிகள் அமெரிக்க வீசாக்களை புதுப்பித்து கொள்வதாகஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குற்றச்சாட்டு:
அரசாங்க அதிகாரிகள் அமைச்சர்கள் அமெரிக்க வீசாக்களை புதுப்பித்துக் கொள்வதாக ஜே.வி.பி கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
ஐக்கிய இலங்கை என்ற கொள்கைகளையும் கோட்பாடுகளையும் ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கவனத்திற்கொள்வதில்லை என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார...
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பதவியைத் தக்கவைக்க விலைபோகிறது: விநாயகமூர்த்தி முரளிதரனின் புதிய கண்டுபிடிப்பு
தமது பதவிகளை தக்கவைப்பதற்காகவும் தமது பைகளை நிரப்புவதற்காகவுமே தமிழ் தேசிய கூட்டமைப்பு விலைபோவதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுக்கூட்டங்கள்...
அனந்திக்கு முன்பும் இப்படி உடல்நிலை பலவீனமடைவது குறித்து வைத்தியரிடம் கூறியுள்ளார் வரலாற்றில் யாரையும் மிரட்டியதோ, திட்டியதோ இல்லை. ஆனால்...
நாம் வரலாற்றில் யாரையும் மிரட்டியதோ, திட்டியதோ இல்லை. ஆனால் ஊடகங்களே தவறாக பிரசுரித்துள்ளன என தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். பொது எதிரணி வேட்பாளருக்கு...
காத்தான்குடியை அழிக்கும் ஹிஸ்புல்லாவின் சகாக்கள் பாறுக்கின் வீடு உட்பட 04 வீடுகள் மீது குண்டு வீச்சுத் தாக்குதல்
காத்தான்குடியில் சிப்லி பாறுக்கின் காரியாலயத்தை உடைத்தவர்கள் ஆதாரம் வெளியானது இவர்கள் ஹிஸ்புல்லாவின் ஆதரவாளர்கள் என தெரிய வந்தள்ளது
காத்தான்குடியில் சிப்லி பாறுக்கின் வீடு உட்பட 04 வீடுகள் மீது குண்டு வீச்சுத் தாக்குதல்
எம்.எஸ்.எம். நூர்தீன்
காத்தான்குடியில்...
மூவின மக்களும் ஆளும் அரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்- மாவை எம் பி
மூவின மக்களும் ஆளும் அரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் -மாவை எம் பி
தமிழீழ விடுதலைப்புலிகளை தீவிரவாதிகள் என்று சொல்பவர்களுக்கும் தமிழ் தொலைக்காட்ச்சியில் விவாத மேடைகளில் விமர்சனம் செய்பவர்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய...
தமிழீழ விடுதலைப்புலிகளை தீவிரவாதிகள் என்று சொல்பவர்களுக்கும் தமிழ் தொலைக்காட்ச்சியில் விவாத மேடைகளில் விமர்சனம் செய்பவர்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய காணொளி எதிரியே தன்வாய் விட்டு கூரிய நிகழ்வு A 9 பாதை...